Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கோவையில் பறந்த தேஜாஸ் போர் விமானம்! அதிரடிக்கு தாயராகும் மோடியின் புதிய இந்தியா!

Oredesam by Oredesam
October 18, 2021
in இந்தியா, செய்திகள், தமிழகம்
0
OREDESAM TEJAS

OREDESAM TEJAS

FacebookTwitterWhatsappTelegram

கோவையில் பறந்த தேஜாஸ். இந்திய விமானப் படைக்கு சொந்தமான கோயம்புத்தூருக்கு அருகே உள்ள சூலூர் விமான படை தளத்தில் இருந்து 14 தேஜாஸ் விமானங்கள் ஒரே சமயத்தில் பறந்தது. இஃது ஒரு பயிற்சி பறத்தல் என்றோ அல்லது இடம் மாற்றம் என்றோ இல்லாமல் முழு ஆயுதங்களுடன் அவை பறந்தன.

இது இந்தியாவில் மட்டுமின்றி நமது அண்டை நாடுகளுக்கும் மறைமுகமாக ஒரு தகவல் பட்டவர்த்தனமாக தெரிவிக்க பட்டுயிருக்கின்றன என்கிறார்கள். அது தங்கள் விமானப் படை பலத்தை சொல்லாமல் சொல்லி இருப்பதாக சொல்கிறார்கள்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

போதாக்குறைக்கு மலேசியா வாங்க விரும்பும் போர் விமானங்களில் நமது தேஜாஸ் விமானங்கள் முன்னிலை வகிக்கின்றன என்கிறார்கள். அவர்கள் 36 போர் விமானங்களை வாங்க உலகளாவிய டெண்டர் வெளியிடப்பட்டு அதில் ரஷ்யா, சீனா உட்பட தென்கொரியா நிறுவனங்கள் வரை கலந்து கொண்டு இருந்தன.
பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானிய JF 17 ரக விமானத்தை அவர்கள் காட்சி படுத்தாமல் இதில் கலந்து கொள்வதையே தவிர்த்து விட்டனர்.

காரணம் நமது தேஜாஸ் விமானங்கள் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் JF 17 இயக்கும் பாகிஸ்தான் விமானிகள் மனோ ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இது கிட்டத்தட்ட அவர்களின் JF 17 விமானங்களை காட்டிலும் நமது தேஜாஸ் விமானங்கள் தரத்தில்… செயல் திறனில்… ஆகச் சிறந்தவை என்று அவர்களே ஒப்புக் கொண்டதற்கு சமமாக கருதப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க ‌‌ரஷ்யா தனது மிக் 29 விமானங்கள் மற்றும் மிக் 35 ரக விமானங்களை காட்சிப்படுத்தி இருந்தது. ஆனாலும் அவை விலை அதிகம் என்பதாக மலேசியா கருதுகிறதாம். தவிர அவர்களின் தேவை ஒற்றை இஞ்சின் இலகு ரக விமானங்கள் தான்.

இங்கு மற்றுமோர் விஷயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். ரஷ்யாவின் இலகுரக ஒற்றை இஞ்சின் விமானம் மீது அவர்களுக்கு பெரியதாக ஆர்வம் எழவில்லை என்பதை சூசகமாக காட்டி இருக்கிறார்கள். இது உலக அளவில் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.

இது அந்த புதிய ரஷ்ய விமானத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இதனை ரஷ்யா ரசிக்கவில்லை. ஆதலால் தான் அவர்கள் இந்தியா தங்களிடம் தான் 114 விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தை செய்ய இருக்கிறார்கள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உலகளவில் உண்டாக்கி கொண்டு இருக்கிறார்கள்.இந்தியா திரும்பி கூட பார்க்கவில்லை அதனை.

ஆனால் வேறோர் காரியத்தை சத்தம் இல்லாமல் செய்து இருக்கிறார்கள். அது தான் கடந்த மாதம் ஃபிரான்ஸிடம் இருந்து 24 மிஃராஜ் 2000 விமானங்களை அதுவும் அவர்கள் ஓய்வு கொடுத்து நிறுத்தி வைத்திருக்கும் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

இது சர்வதேச அளவில் பலரது கவனத்தை ஈர்த்தது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.இந்தியா தனது தேவைக்காக மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக 42 ஸ்குவாடர்ன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ஸ்குவாடர்ன் என்பது 12 முதல் 24 எண்ணிக்கையிலான விமானங்களை கொண்ட ஒரு தொகுப்பு. இது நாட்டிற்கு நாடு வேறுபடும். நமது ஸ்குவாடர்ன் ஒன்றுக்கு 18 என்று உள்ளது.

இந்த வகையில் தற்போது நம்மிடம் 32 ஸ்குவாடர்ன் மாத்திரமே விமான படையில் உள்ளது. அதுவும் அடுத்து வரும் ஐந்து முதல் எட்டு ஆண்டுகளில் சுமார் 8 முதல் 12 ஸ்குவாடர்ன் ஓய்வு பெறும் காலத்தில் உள்ளது. இதனை சீர் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் நமக்கு உள்ளது.

அதுவும் தவிர தற்போது உள்ள சூழ்நிலையில் எல்லைப்புற விஷயங்கள் அவ்வளவு உவப்பானதாக இல்லை. இவையெல்லாம் கருத்தில் கொண்டே ஃபிரான்ஸிடம் இருந்து 24 மிஃராஜ் 2000 விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதில் 13 விமானங்கள் நன்கு பறக்கும் நிலையில் இருக்கின்றன.
மற்றவை சிற்பல குறைபாடுகளுடன் இருக்கிறது.

நம் இந்திய விமானப் படையில் சுமார் 50 மிஃராஜ் 2000 விமானங்கள் இருக்கிறது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டே ஃபிரான்ஸிடம் இருந்து 24 விமானங்கள் வாங்கப்படுகிறது.நாளையே நமது விமானங்களுக்கு தேவைப்படும் உதிரி பாகங்களுக்கு இவை பயன் படுத்தி கொள்ள முடியும். தவிர நம் விமான படை வீரர்களுக்கு பரிச்சயமான ஒரு விமான ரகம்.

இது போக நம் எல்லையில் பறக்க ஏற்ற ரகம் என்பது கணக்குகள் இந்தியாவிடம் உண்டு.தவிர வேறோர் தகவல்களை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். அது தான் சுவாரஸ்யமான சமாச்சாரம்.

ஆனானப்பட்ட சீனாவை சமாளிக்க அதன் படைகளை எதிர்கொள்ள இந்த விமானங்களே அதிகம் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்தியா தன் வசம் உள்ள படைகளையும் மற்றும் அதன் ஆயுத தளவாடங்களை கொண்டே தன்னந்தனியாகவே சீனாவை எதிர் கொண்டு வெற்றி கொள்ளும் என்கிறார்கள்.
இது தான் தற்போது உலக அளவில் பலரது புருவத்தை உயர செய்து இருக்கிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க நடத்தாத காரணத்தால் ₹2577 கோடி இழப்பு! தேர்தல் நடத்த கூடாதுனு தடை வாங்குனதே தி.மு.க தான்!

உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க நடத்தாத காரணத்தால் ₹2577 கோடி இழப்பு! தேர்தல் நடத்த கூடாதுனு தடை வாங்குனதே தி.மு.க தான்!

August 10, 2021
Kanyakumari,

கன்னியாகுமரி கடலில் முழ்கி 8 பேர் உயிரிழப்பு காரணம் என்ன? யாரும் போகாதீங்க நிலைமை சரி இல்ல!

May 7, 2024
பதவிஏற்ற 7 நாளில் தலித் பெண் சேர்மன் திடீர் ராஜினாமா; ரூ.1 கோடி கேட்டு திமுக மா.செ மிரட்டல்? காற்றில் பறக்கும் சமூகநீதி.

பதவிஏற்ற 7 நாளில் தலித் பெண் சேர்மன் திடீர் ராஜினாமா; ரூ.1 கோடி கேட்டு திமுக மா.செ மிரட்டல்? காற்றில் பறக்கும் சமூகநீதி.

October 30, 2021
கைவிட்ட கிறிஸ்தவ மதத் தலைவர்கள்- மகளை மீட்க விஸ்வ ஹிந்து பரிஷத்தை நாடிய பெண்!

சட்டவிரோத ஜெபக்கூடத்திற்கு போட்டியாக இந்து முன்னணி கூட்டு வழிபாடு!

April 4, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x