Friday, January 9, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

சாத்தான்குளத்தில் மதம் மாற மறுத்த கோவில் பூசாரி படுகொலை! அன்று ராமலிங்கம் இன்று மார்டின் தேவர் !

Oredesam by Oredesam
June 23, 2021
in செய்திகள், தமிழகம்
0
சாத்தான்குளத்தில் மதம் மாற மறுத்த  கோவில் பூசாரி படுகொலை! அன்று ராமலிங்கம் இன்று மார்டின் தேவர் !
FacebookTwitterWhatsappTelegram

கோவில் பூசாரியாக இருந்தவர் செல்லப்ப தேவர் இவரின் மகன்கள் பொன்பாண்டி மற்றும் மார்ட்டின் தேவர். மார்டினின் உடன்பிறந்த தம்பி பொன்பாண்டி இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்ததால் அவரை தொடர்ந்து முஸ்லீமாக மதம் மாற கூறி ஜாமத்திலிருந்து தொடர்ந்து நெருக்கடி மிரட்டல்கள் வந்துள்ளது மேலும் செல்லப்பா தேவர் 45 ஆண்டுகளாக வசித்து வரும் வீட்டை காலி செய்யவும் மிரட்டியுள்ளார்கள் அப்பகுதியை சார்ந்தவர்கள். தைக்கா (இஸ்லாமிய) தெருவில் வசிக்கும் ஒரே இந்து மார்ட்டின் தேவர் குடும்பம்.

இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பெர்னட்சேவியர் உதவி ஆய்வாளர் ராஜன் இருவரும் 6 மாதங்களுக்கு முன்பு மார்டின் மீது பொய் வழக்கு போட்டு காவல்நிலையத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர்..! நீதிமன்றத்தில் மார்டின் புகாரில் காவல் ஆய்வாளர் , உதவிஆய்வாளர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

பத்து நாட்களுக்கு முன்பு உதவிஆய்வாளர் ராஜன் மார்டின் மகளிடம் உன் அப்பன் சாக போறான் என மிரட்டியதை மகளோடு பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் மார்ட்டின்தேவர் அவர்கள். இந்நிலையில் மார்ட்டின் 10.6.2021 அன்று சாத்தான்குளம் பள்ளிவாசல் முன்பு மார்ட்டின் படுகொலை செய்யப்பட்டுள்ளார்..!

இது சம்பந்தமாக இந்திய தேசிய லீக் மாநில துணைப்பொதுச்செயலாளர் மக்தும் உள்ளிட்ட 11பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ள போதும் 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்கள். மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்..! மக்தும் மற்றும் அவரது மகன் இதுவரை கைது செய்யப்படவில்லை

சாத்தான்குளத்தில் காவல்நிலையத்தில் இருவர் மரணம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில்
மீண்டும் ஒரு மரணம் நடைபெற்றுள்ளது. காவல்துறை என்ன செய்கிறது.இதுபோல் மதத்திற்காக கொலை செய்பவர்களை தூக்கிலிட வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆவேசத்துடன் கூறி வருகிறார்கள்.

மேலும் மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருபுவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 5 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து மதமாற்றத்திற்காக நடைபெறும் கொலைகளை தடுத்து நிறுத்த அரசு முன்வரவேண்டும். என இந்துக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

மதம் மாற மறுத்து இந்துவாக வாழ்ந்த ஒருவரை வெட்டி வீழ்த்திய சம்பவம், எந்த ஊடகங்களிலும் வராமல் மூடி மறைக்கபட்டுள்ளது இந்நிலையில் கண்ணபாண்டியன் எஸ்கேபி நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று என்ன நடந்தது என பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து இந்து மத பிடிப்பு கொண்ட நபர்கள் கொலை செய்யப்படுவதும், அதனை பொது மக்கள் வேடிக்கை பார்ப்பதும் அதிகரித்து வருகிறது, முன்பு ராமலிங்கம் என்ற வன்னியர், சசிகுமார் என்ற தலித் இன்று மார்ட்டின் என்ற தேவர்.. இன்னும் எத்தனை சாதிகளின் உயிரை எடுக்க போகிறதோ இந்த பயங்கரவாதம்.இந்நிலையில் மார்ட்டின் சாவிற்கு நீதி கேட்டு இணையத்தில் நெட்டிசன்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை வெற்றி பெற செய்வோம்! பா.ம.க நிறுவனர் இராமதாஸ்!

பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை வெற்றி பெற செய்வோம்! பா.ம.க நிறுவனர் இராமதாஸ்!

March 21, 2020
#JusticeforAjithKumar

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
பல்லடம் மாநாடு குறித்து பிரதமர் மோடி பதிவிட்ட கருத்து வைரல்.

பல்லடம் மாநாடு குறித்து பிரதமர் மோடி பதிவிட்ட கருத்து வைரல்.

February 28, 2024
இந்தியாவில் 25 மாவட்டங்களில் கடந்த 14 நாட்கள், புதிய கொரோன தொற்று இல்லை!

கொரோனலிருந்து குணமடைதல்: இருட்டுக் குகையின் முடிவில் தெரியும் நம்பிக்கை ஒளி!

April 18, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x