Sunday, March 22, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தீவிரவாதியா? தியாகியா? கோவை குண்டு வெடிப்பில் யாரின் பங்கு உள்ளது ?

Oredesam by Oredesam
December 20, 2024
in செய்திகள்
0
தீவிரவாதியா? தியாகியா? கோவை குண்டு வெடிப்பில் யாரின் பங்கு உள்ளது ?
FacebookTwitterWhatsappTelegram

1998 ஆம் ஆண்டு, கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு தாக்குதல் 1998 பிப்ரவரி 14-ஆம் தேதி நடந்தது. இந்த தாக்குதல் பல இடங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டுகள் வெடிக்கச்செய்யப்பட்டது. இதனால் 58 பேர் உயிரிழந்தார்கள் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். அன்றே ஜவுளி வியாபாரத்தின் உச்சத்தில் இருந்து பெரும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. கோவையில் நடந்த குண்டு வெடிப்பு இதயத்தை பதற வைத்தது. கோவை நகரத்தின் அமைதியைக் குலைத்து, குண்டு வெடிப்பானது மக்கள் அதிக அளவு கூடும் இடங்களிலும் தொழில் அதிகளவு நடைபெறும் இடங்களிலும் பிரசவம் பார்க்கும் மருத்துவமனையிலும் தொடர் குண்டு வெடிப்பானது நடைபெற்றது. இதன் பின்னணியில் இஸ்லாமிய அல் உம்மா தீவிரவாதிகள் தொடர்புடையவர்களாக கண்டறியப்பட்டு காவல்துறையினர் அவர்களை கைது செய்து ஆயுள் தண்டனை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


இஸ்லாமிய தீவிரவாதி, ஆல் உம்மா நிறுவனர் பாஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் இஸ்லாமிய மக்கள் பலர் அவருடைய உடலை பெற்று ஊர்வலமாக போக அரசிடம் அனுமதி பெற்றுள்ளார்கள். கோவை பூமார்கெட் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.


இந்நிலையில், அந்த வெடிப்பில் தொடர்புடையதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவரின் சமீப கால மரணம் தமிழகத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அத்தகைய ஒரு குற்றவாளியின் இறப்பு, சில அரசியல் தலைவர்களின் ஆதரவும் ஆளுமைகளின் எதிர்ப்பும் மிகுந்த விமர்சனத்தை உருவாக்கியது.

குறிப்பாக, சீமான் மற்றும் தனியரசு போன்ற அரசியல் தலைவர்கள், அந்த குற்றவாளியின் இறப்புக்கு தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். இது மக்களிடையே மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், கோயம்புத்தூரில் பெரிய அளவில் எதிர்ப்பு பேரணி இன்று 20 டிசம்பர் 2024, . அரசு தீவிரவாதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதை கண்டிக்கும் விதமாக, இந்த பேரணி தமிழ்நாட்டில் ஒற்றுமை மற்றும் சட்டமே முதன்மை என்பதற்கான முக்கியமான செய்தியை ஒளிபரப்பியது.


இந்த விவகாரம் மற்றொரு கேள்வியையும் எழுப்புகிறது. ஒரு தீவிரவாதியின் இறப்பை தியாகம் போல வெளிப்படுத்திய அரசியல் வாதிகள், முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் போன்ற ஒரு உயர்ந்த தலைவரின் இறப்புக்கு அதே மரியாதையைக் காட்டியிருக்கிறார்களா? சமூகத்திற்கு தீங்கு விளைவிக்க நினைத்த ஒருவரை “தியாகி” எனச் சித்தரிப்பதன் மூலம், சமூகத்துக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

இஸ்லாமியர் மத்தியில், பாஷா போன்றவர்கள் ஒரு போராளி போல் சித்தரிக்கப்படுவது, சமூகத்தில் தீவிரவாதத்தின் ஆதரவை உருவாக்கும் அபாயத்தை மிகுந்த கவலையுடன் நாம் பார்க்க வேண்டும்.அத்துடன், இந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள், அப்பாவி மக்கள், குழந்தைகள், மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்ற சாதாரண மக்கள் என்பதை மறக்கக் கூடாது. இவர்கள் எந்த அரசியல் சார்பும் இல்லாதவர்கள். இதனால், தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஒரு சமூகமாக நாம் மாறக்கூடாது. இது ஒரு மிகப்பெரிய அபாயம், மேலும் அரசின் முடிவுகள் இதற்க்கு எதிராக இருக்க வேண்டும்.இந்த மாபெரும் விவகாரம் தமிழ்நாட்டில் தீவிரமான சமூக விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஒற்றுமை மற்றும் சமூகத்தின் நலனுக்காக, நாம் இவ்வாறு நிகழ்வுகளை புரிந்துகொண்டு தகுந்த முடிவுகள் எடுக்க வேண்டும்.

கட்டுரை:-ஹரி சங்கர்,கோவை

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கொரானா உடன் ஒப்பிட்ட டெலிகிராப்பை பத்திரிகை

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கொரானா உடன் ஒப்பிட்ட டெலிகிராப்பை பத்திரிகை

March 18, 2020
குல தெய்வ நிலத்தை ஆக்கிரமிக்கும் திமுக அரசு! களத்தில் இறங்கிய படுகர் இன மக்கள்! கொட்டும் மழையில் போராட்டம்! கண்டுகொள்ளாத RSB ஊடகங்கள்!

குல தெய்வ நிலத்தை ஆக்கிரமிக்கும் திமுக அரசு! களத்தில் இறங்கிய படுகர் இன மக்கள்! கொட்டும் மழையில் போராட்டம்! கண்டுகொள்ளாத RSB ஊடகங்கள்!

October 20, 2021
பாஜகவை தோற்கடிப்பேன் என்றுகூறிய நடிகர் ப்ரகாஷ்ராஜ் நடிகர் சங்க தேர்தலில் படுதோல்வி.

பாஜகவை தோற்கடிப்பேன் என்றுகூறிய நடிகர் ப்ரகாஷ்ராஜ் நடிகர் சங்க தேர்தலில் படுதோல்வி.

October 11, 2021
இந்தியாவில் 25 மாவட்டங்களில் கடந்த 14 நாட்கள், புதிய கொரோன தொற்று இல்லை!

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா வெற்றியை நோக்கி செல்கிறது !

April 24, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x