லவ் ஜிகாத்தில் மாட்டி கொண்டாரா பினாரயி விஜயன் மகள் ! இல்லை மதமாற்றத்திற்கு ஆதரவு தருகிறாரா!

லவ் ஜிகாத்தில் மாட்டி கொண்டாரா பினாரயி விஜயன் மகள் ! இல்லை மதமாற்றத்திற்கு ஆதரவு தருகிறாரா!

கேரள முதல்வர் பினராயி விஜயன் இவர் கண்ணூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் . பினராயிக்கு கமலா என்ற மனைவியும் வீனா என்ற மகளும் விவேக் என்ற மகனும் உண்டு. மகள் வீணாவுக்கு திருமணமாகி விவாகரத்தாகி உள்ளது இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். பெங்களூருவில் தனியாக மிக பெரிய கார்ப்ரேட் நிறுவனத்தை சொந்தமாக வைத்துள்ளார் கேரள முதலவர் பினாரயி மகள் வீனா.

இந்த நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் முகமது ரியாசுக்கும் வீணாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. முகமது ரியாசும் திருமணமாகி விவகாரத்து பெற்றவர். முகமது மற்றும் பினாரயிமகள் வீணாவிற்கும் திருமணம் செய்ய முடிவெடுத்த, நிலையில் கேரளமுதல்வரும்அதற்கு சம்மதித்தார். இவர்களின் திருமணம் நாளை (ஜூன் 15- ந் தேதி ) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.

பினராயி மகள் வீணா இந்து வகுப்பைச் சேர்ந்தவர். முகமது முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். மேலும், மாட்டிறைச்சிக்கு கேரளாவில் தடை விதிக்கப்பட்ட போது, கேரளா முழுவதும் மாட்டிறைச்சி சாப்பிடும் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியவர். இதனால், வீணா முகமது ரியாஸை திருமணம் செய்ய முடிவெடுத்ததால் இந்துக்கள் பலரும் வீணாவை விமர்சித்துள்ளனர். அதுமட்டுமில்லமால் கேரளா கம்யூனிஸ்ட் மீதும் அதிருப்தி அடைந்துள்ளார்கள். மக்கள் தொடர்ந்து கம்யூனிஸ்ட் தலைவர்களும் இதற்கு உடன்பாடு இல்லையாம்.

சாதிரீதியாக, மதரீதியாகவும் அந்த விமர்சனம் இருந்தது. ‘உண்மையிலேயே இவர்கள் கம்யூனிஸ்ட்களா அல்லது வீணா மத மாற்றம் செய்யப்பட்டுள்ளாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ‘ என்று பிரீத்தி காந்தி என்பவர் விமர்சித்திருந்தார். ராகேஷ் கிருஷ்ணன் சிம்ஹா என்பவர் தன் ட்விட் பதிவில், ‘கேரளாவில் மத சார்பற்ற இந்துக்கள் பின்பற்ற வேண்டிய வழியை முதல்வரும் அவரின் மகளும் காட்டியிருக்கின்றனர்.. கேரளாவில் எங்கேயாவது ஒரு முஸ்லிம் பெண் இந்து மணமகனை மணந்துள்ளார் என்கிற விஷயத்தை கேள்விப்பட்டிருக்க முடியுமா’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.

கேரளாவில் கிறிஸ்துவப் பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடுகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் எனப் புகழ்பெற்ற சைரோ மலபார் தேவாலயம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள சைரோ மலபார் தேவாலயம் 28ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில்  லவ் ஜிகாத் என்ற பெயரில் கிறிஸ்துவப் பெண்கள் கொல்லப்படுகின்றனர் எனவும் கிறிஸ்துவப் பெண்களை இஸ்லாத்துக்குக் கட்டாய மதமாற்றம் செய்துவைத்து வெளிநாடுகளில் பாலியல் தொழிலில் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இவ்வாறு கேரளாவில் நடைபெற்று வரும் லவ் ஜிகாத்தால் கிருஸ்தவர்க்ளும் மனமுடைந்துள்ளார்கள். இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் பினாரயி விஜயனின் மகள் திருமணம் பெரும் சர்ச்சயை கிளப்பியுள்ளது.

லவ் ஜிகாத்தில் மாட்டி கொண்டாரா பினாரயி விஜயன் மகள் ! இல்லை மதமாற்றத்திற்கு ஆதரவு தருகிறாரா! பினாரயி விஜயன் என கேள்விகள் எழ தொடங்கியுள்ளது

Exit mobile version