Tuesday, March 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தலிபான்களே அடித்து கொள்வார்கள்- தலிபான்களில் பல குரூப்கள் இருக்கின்றன!

Oredesam by Oredesam
August 16, 2021
in இந்தியா, உலகம், செய்திகள்
0
தலிபான்களே அடித்து கொள்வார்கள்- தலிபான்களில் பல குரூப்கள் இருக்கின்றன!
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் நேற்று அதிரடியாக கைப்பற்றினர். ஆப்கன் முழுமையாக தலிபான்கள் வசம் வந்துள்ளதை அடுத்து, நிபந்தனை இன்றி சரண் அடைந்து, அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கும்படி, அந்த நாட்டு அரசுக்கு தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, காபூலில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தலிபான்களில் பல குரூப்கள் இருக்கின்றன இதில் மூன்று முக்கியமான குரூப் இருக்கிறது.ஒன்று ஆப்கன் தலிபான்கள்.இரண்டாவது குவெட்டா சூரா மூன்றாவது பாகிஸ்தான் தலிபான் இதன் பெயர் டிடிபி அதாவது டெரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்பதாகும்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இந்த டிடிபி தான் மிக தீவிரமான தலிபான்களாகும் இவர்கள் தான் அமெரிக்கா வின் தீவிரமானன் எதிரிகள்.இதனை உரு வாக்கியவர் பெய்துல்லா மெகசூத். சுமார் எட்டு சிறிய தலிபான் குரூப்களை ஒன்றிணைத்து அதற்கு டெரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்று பெயரிட்டு ஆப்க னில் இருந்து அமெரிக்க படைகளைவெளியேற்ற தீவிரவாத தாக்குதல்களை நடத்தியவர்.

2009 ல் அமெரிக்க ராணுவம் ட.ரோன் அட்டாக் மூலமாக கொன்று விட்டது. அடு த்து டிடிபியின் தலைவர்களாக வந்த ஹ கிமுல்லா மெகசூத்,மௌலானா, பசுல்லா ஆகிய தலைவர்களையும் அமெரிக்க ராணுவம் ட்ரோன் அட்டாக் மூலமாக கொன்று விட்டது.

இப்பொழுது பாகிஸ்தான் தலிபான்களி ன் தலைவராக இருக்கும் முப்தி நூர் வாலி மெகசூத்க்கும் ஆப்கன் தலிபான்களி ன் தலைவராக இருக்கும் பராடருக்கும் சித்தாந்த ரீதியாக இப்பொழுது ஆகாது. படத்தில் இருப்பவர் தான் முல்லா அப்துல் கானி பராடர் ..ஆப்கன் தலிபான் இய க்கத்தை ஒற்றை க்கண்முல்லா முகம்மது ஓமர் உருவாக்கி ய பொழுது துணை நி ன்று தலிபான்களின் துணைத்தலைவ ராக இருந்தவர்

ஓமர் மரணத்திற்குப் பிறகு இவர் தான் தலிபான் அமைப்பை நடத்தி வருகிறார்இப்பொழுது ஆப்கானில் நடைபெற்று வரும் உள் நாட்டு போரை பராடர் தான் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.பராடரை 2010 ல் கராச்சியில் அமெரிக்கா பாகிஸ்தான் இணைந்த டீம் கைது செ ய்து சிறையில் அடைத்தது. ஆச்சரியம்
என்னவென்றால் பராடரை கைது செய்த அமெரிக்காவே பாகிஸ்தான் அரசை மிரட்டி 2018 ல் பராடரை விடுதலை செய்ய வைத்தது.

அடுத்து 2020 ல் அமெரிக்கா பராடரிடம் நீங்களே ஆப்கானிஸ்தானை அமைதியாக பார்த்து கொள்ளுங்கள் அமெரிக்கா ராணுவம் 2021 ல் ஆப்கானிஸ்தானை விட்டு விலகி விடும். அதற்கு பிறகு ஆப்கான் உங்கள் வசம் நாங்கள் தலையிட மாட்டோம் என்று ஒப்பந்தம் போட்டது அதன் படி இப்பொழுது அமெரிக்க ராணு
வம் ஆப்கானிஸ்தானை விட்டு விலகிகொண்டு இருக்கிறது.

தலிபான்கள் கைகளில் ஆப்கானிஸ்தான் விழுந்து கொண்டு இருக்கிறது. ஆக எல்லாமே செட்டப் தான். ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத்யூனியனை விரட்ட தலிபான்களை உருவாக்கி பின் லேடனை உருவாக்கியது மாதிரி இப்பொழுது பராடரை அமெரிக்கா உருவாக்கி இருக்கிறது

பராடரும் பின் லேடன் மாதிரி கொஞ்சம் புத்திசாலி தான்.இருந்தாலும் பராடரை அமெரிக்கா கைது செய்து சிறையில் அடைத்த பொழுது பராடருக்கு அடுத்த இடத்தில் இருந்த அப்துல் கயாம் ஜாகிர் தான் தலிபான் இயக்கத்தை நடத்தி வந்தார்

இவர் தலைமையில் தலிபான்கள் இருந்த பொழுது தான் ஆப்கனிஸ்தானில் இருந்த அமெரிக்க பிரிட்டிஷ் படைகளுக்கு வலுவான அடி கிடைத்தது.2014 ல் ஜாகிருக்கும் பராடருக்கும் ஏதோ பஞ்சாயத்து ஏற்பட ஜாகிரை தலிபான்க ளின் தலைமை பொறுப்பில் இருந்து தூ க்கிவிட்டார் பராடர்.ஒரு வேளை அமெரிக்க படைகளை ஜாகிர் தலைமையில் இருந்த தலிபான்கள் கதற விட்டதற்காகவே பராடர் ஜாகிரை நீக்கி இருக்கலாம்.

ஜாகிர் இப்பொழுது குவெட்டா சூரா எனகிற தலிபான் அமைப்பில் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த குவெட்டா சூரா அமைப்பு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான கு வெட்டாவில் இருந்து உருவாக்கப்பட்டது.2001 ல் அமெரிக்கா ஆப்கனிஸ்தான் ஆ ட்சியில் இருந்து தலிபான்களை விரட்டியபிறகு அவர்கள் ஆப்கனில் இருந்து தப்பி பலுசிஸ்தானில் உள்ள குவெட்டாவில் செட்டிலானார்கள்.

அப்பொழுது அவர்களை வைத்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு உருவாக்கியது தான் குவெட்டாசூரா என்கிற தலிபான் அமைப்பு.இதில் இப்பொழுது இருப்பவர்கள் ஆப்கன் தலிபான் அமைப்பில் இருந்தவர் கள்தான்.ஆனால் அமெரிக்க எதிர்ப்பு நிலையில் உள்ளவர்கள்.பின் லேடன் முல்லா ஓமரை அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்க காத்திருக்கிறார்கள்.

இதே மாதிரி தான் பாகிஸ்தான் தலிபான்களும் அவர்களுடைய மூன்று தலைவர்களை கொன்றஅமெரிக்காவை பழி தீர்க்க காத்து இருக்கிறார்கள். இதனால் தான் அமெரிக்கா ஆப்கான் தலிபான் களின் தலைவராக இருக்கும் முல்லா அப்துல் கானி பராடரை சிறையில் இருந்து விடுதலை செய்து அவர் கைகளில் ஆப்கானை கொண்டு செல்லும் விதமாக காய் நகர்த்தி விட்டு ஆப்கானை விட்டு வெளியேறி வருகிறது.

கொஞ்சம் யோசித்து பாருங்கள்..ஆப்கா ன் தலிபான் தலைவராக இருந்த முல் லா ஓமரையும் ஆப்கான் தலிபான்களுக்கு ஆதரவாகவும் இருந்த பின் லேடனையும் போட்டு தள்ளியது அமெரிக்கா தான்இப்பொழுது அதே அமெரிக்கா அதே ஆப்கன் தலிபான் அமைப்பின் இரண்டு வது தலைவராக இருந்த முல்லா அப்துல்கானி பராடருடன் டோகாவில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஆப்கானை அவரிடம் விட்டு செல்கிறது என்றால் ஏதோஇருக்கிறது.

எதுவாக இருந்தாலும் பின் லேடன் முல்லா ஓமரை வேட்டையாடிய அமெரிக்காவின் ஆதரவுடன் ஆப்கன் தலிபான் தலைவராக இப்பொழுது இருக்கும் பராடர் ஆப்கானிஸ்தானை ஆள மற்ற தலிபான்கள் விட்டு விடுவார்களா? நிச்சயமாக விட மாட்டார்கள்.எனவே அமெரிக்க எதிர்ப்பு தலிபான்களான கு வெட்டா சூரா மற்றும் பாகிஸ்தான் தலைபான்கள் இணைந்து பராடர் தலைமையிலான ஆப்கான் தலிபான்களிடம் மல்லுக்கு நிற்க ஆரம்பிப்பார்கள்.

அதிலும் குவெட்டா சூராவில் உள்ள பராடரின் பழைய கூட்டாளியான ஜாகிரும்பாகிஸ்தான் தலிபான்களின்
தலைவரான முக்தி நூர்வாலி மெக்சூத்தும் அமெரி க்க ஆதரவுடன் இருக்கும் பராடரை ஆப்கானை ஆள விட்டு விடுவார்களா?நிச்சயமாக விட மாட்டார்கள அவர்களே அடித்து கொண்டு சாகட்டும்என்று அமெ ரிக்கா முடிவெடுத்து ஆப்கானை விட்டு விலகி இருப்பதாகவே நினைக்க த ன்றுகிறது..
.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Modi

இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்

May 20, 2025
மதுரையில் வெடித்த பஞ்சமி நில விவகாரம்! பல ஏக்கர் பஞ்சமி நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி கைது !

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் குடிபோதையில் மீண்டும் ரவுடித்தனம்.

November 24, 2020
தமிழகத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.3,691 கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு.

தமிழகத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.3,691 கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு.

June 15, 2021
உயர்கல்வி மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பம்…

உயர்கல்வி மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பம்…

August 28, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x