Thursday, January 8, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

சீனாவால்தான் உலகம் இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளது !

Oredesam by Oredesam
March 23, 2020
in உலகம், செய்திகள்
0
சீனாவால்தான் உலகம் இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளது !

Chinese President Xi Jinping inspects prevention and control work against the new coronavirus in Beijing on Feb. 10. Pang Xinglei/Xinhua via Getty Images

FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் துவங்கிய, கொரோனா வைரஸ், உலகெங்கும் பெரும் தாக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கொரோனவால் சீனா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார் அவர் பேசியதாவது : கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, சீனா ரகசியம் காத்துள்ளது. அதன் தீவிரம் குறித்து தெரியப்படுத்தாமல் இருந்தது. அதனால், மிகக் கொடூரமான நரக வேதனையை அந்த நாடு சந்தித்தது. அது, தற்போது உலகெங்கும் ஆட்டிபடைத்து வருகிறது. துவக்கத்திலேயே, சரியான தகவலை, சீனா தெரிவித்திருந்தால், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், எச்சரிக்கையுடன், தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.

சீனாவுடன நல்ல உறவில் உள்ளோம். சீன அதிபர், ஸீ ஜின்பிங், சிறந்த நண்பர். வைரஸ் பாதிப்பு, சீனாவில் தீவிரமடைந்தபோது, ஜின்பிங்குடன் பேசினேன். அனைத்து உதவிகளும் செய்யத் தயாராக இருப்பதாக கூறினேன். அங்குள்ள பிரச்னை குறித்து அவர், சொல்லி இருக்கலாம். இந்த வைரஸ் பாதிப்பு வெளிப்படையாக தெரிய வந்த பிறகே, அமெரிக்காவுக்கும் தெரியவந்தது. முன்பே தகவல் தெரிந்திருந்தால், அதற்கான தீர்வை கண்டுபிடித்திருக்கலாம். வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவதால், அமெரிக்க மக்கள், வீடுகளிலேயே முடங்கியிருந்து, உயிர் பலி அதிகரிப்பதை தடுக்க வேண்டும். இந்த வைரஸ் பாதிப்பை தடுப்பதில், நாம் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம். மிக விரைவில், வெற்றியைக் கொண்டாடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

அமெரிக்காவில், 26 ஆயிரத்து, 686 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதிக வைரஸ் தொற்று உள்ள நாடுகளில், சீனா மற்றும் இத்தாலிக்கு அடுத்த இடத்தில், அமெரிக்கா உள்ளது. அங்கு, 340 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நாடுகளில், அமெரிக்கா, ஆறாவது இடத்தில் உள்ளது.டாக்டருடன் வாதம்சமீபத்தில் ஒரு பேட்டியில், ‘மலேரியாவுக்கு வழங்கப்படும், ‘ஹைட்ராக்சிகுளோராகுயின்’ என்ற மருந்தை, கொரோனா பாதிப்புக்கு வழங்கலாம்’ என, அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நாட்டின் புகழ்பெற்ற தொற்றுநோய் சிகிச்சை நிபுணர், டாக்டர் அந்தோணி பாசி, பங்கேற்றார். ‘சோதனைகளில் இது உறுதி செய்யப்படவில்லை. அதனால், மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்தை, கொரோனாவுக்கு வழங்க முடியாது’ என, பாசி கூறினார்.’இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால், இந்த மருந்து கொடுக்கலாம் என நான் கருதுகிறேன். அது மிகவும் சிறந்த மருந்து. இருந்தாலும், டாக்டர் சொல்வதை ஏற்கிறேன் என, டிரம்ப் உடனடியாக பதிலளித்தார்.

Courtesy : Dinamalar

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஊடகங்களை புரட்டி எடுத்த அண்ணாமலை! தரமான சிறப்பான சம்பவம் என்னா அடி!

ஊடகவியலாளர்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என்றால், அரசியல் தலைவர்களுக்கு இல்லையா? பாஜக தலைவர் ஆவேசம் .

January 4, 2022
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது திமுகவிற்கு தெரியும்! அதிரடியில் இறங்கிய பாஜக தலைவர் எல்.முருகன்

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது திமுகவிற்கு தெரியும்! அதிரடியில் இறங்கிய பாஜக தலைவர் எல்.முருகன்

June 9, 2021
நாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்

நாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்

May 8, 2021
டில்லியில் அரசு வீடுகளை வாடகைக்கு விட்ட இரண்டு தி.மு.க எம்.பி.க்கள்!அட்ராசிட்டி அளவில்லாமல் போகுது!

டில்லியில் அரசு வீடுகளை வாடகைக்கு விட்ட இரண்டு தி.மு.க எம்.பி.க்கள்!அட்ராசிட்டி அளவில்லாமல் போகுது!

October 17, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x