Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்த திட்டத்தை திரும்பப் பெற வாய்ப்பே இல்லை – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அதிரடி !

Oredesam by Oredesam
June 21, 2022
in இந்தியா, செய்திகள்
0
இந்த திட்டத்தை திரும்பப் பெற வாய்ப்பே இல்லை –  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அதிரடி !
FacebookTwitterWhatsappTelegram

: அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த திட்டம் ஒரே நாள் இரவில் கொண்டு வரப்பட்டது அல்ல. நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுள்ளது. மனித வளம், தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி ராணுவத்தை மறுசீரமைப்பது மற்றும் மறுகட்டமைப்பது குறித்து ஆராய கடந்த 1970 முதல் பல குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு இளைஞருக்கும் நாட்டை காக்க வேண்டும் என்ற ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருக்கும். அவர்களது ஆற்றலும் திறமையும் நாட்டை வலிமையாக்க உதவுகிறது.

போராட்டம் நடத்துவது, எதிர்ப்பு குரல் எழுப்புவது போன்றவற்றை நியாயப்படுத்த முடியும். அது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது நடப்பது வன்முறை. இந்த வன்முறையை அனுமதிக்க முடியாது. சகித்து கொள்ள முடியாது. வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீவிர விசாரணைக்கு பின்னர், இந்த வன்முறைக்கு பின்னணியாக செயல்பட்டவர்கள் யார் என்பது தெரியவரும். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

அக்னிபத் திட்டம் தொடர்பாக இளைஞர்களிடம் தெரியாத பயம் உள்ளது. வேண்டுமென்றே தவறான புரிதல்கள் உருவாக்கப்படுகின்றன. அல்லது புரிதல் இல்லாமல் இருக்கலாம்.சிறந்த எதிர்காலத்திற்கு சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. நமது நாடு, பழமையான ராணுவம் கொண்ட இளமையான நாடு. கடந்த 2014ல் மோடி பிரதமராக பதவியேற்ற போது, இந்தியாவை எப்படி வலிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுவதே அவருக்கு முதன்மையான நோக்கமாக இருந்தது.

4 ஆண்டு பணிக்கு பிறகு, அக்னிவீரர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அவர்கள் இளம் வயதினராக இருப்பார்கள். சான்றிதழ்கள் மற்றும் திறமை பெற்றிருப்பார்கள். தங்களிடம் உள்ள பணத்தை முதலீடு செய்யலாம். எனவே, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்வோம் என்ற பயம் கொள்ள தேவையில்லை. பணம் சம்பாதிப்பதற்காக யாரும் ராணுவத்தில் சேர்வது கிடையாது. நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வருகின்றனர். நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றால், உங்களுக்கு ராணுவத்தில் இடமில்லை.

இரண்டு வகையான எதிர்ப்பாளர்கள் உள்ளனர். அதில் ஒருவர், நாட்டிற்காக சேவை செய்தவர் உண்மையிலேயே கவலைப்படுவார். அவர்களிடம் ஏதோ தெரியாத பயம் மட்டும் இருக்கும். பெரிய மாற்றத்திற்கு முன்பு ஏற்படுவது வழக்கம். தற்போது, அக்னிபத் திட்டம் நீண்ட கால திட்டம் என்பதை மக்கள் இப்போது படிப்படியாக புரிந்து வருகிறார்கள். இது நல்ல நடவடிக்கை என்பதை உணர துவங்கி உள்ளனர்.

மற்றொரு குழுவினர் உள்ளனர். அவர்கள் நாட்டை பற்றியும், நாட்டின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படாதவர்கள். சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகின்றனர். கல் எறிதல், வன்முறை மற்றும் ரயில்களை எரிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் சமூக விரோதிகள். வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் மக்களை தவறாக வழிநடத்துவார்கள்.

உண்மையான அக்னிவீரரை தவறாக வழிநடத்த முடியாது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட ராணுவத்தில் சேர தயாராகி வருவார்கள். மாறாக வன்முறையில் ஈபடுவர்களுக்கு ராணுவத்தில் சேர்வதில் விருப்பமில்லாதவர்களாக இருப்பார்கள்.சீனாவுடன் நீண்ட காலமாக எல்லை பிரச்னை உள்ளது. எந்த அத்துமீறலையும் பொறுத்து கொள்ள மாட்டோம் என்ற நமது நோக்கத்தை சீனாவிடம் தெளிவாக கூறியுள்ளோம். அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பதஞ்சலியின் கரோனில் மருந்து கிட் விற்க ஆயுஷ் அமைச்சகம் அனுமதி! கரோனில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!

பதஞ்சலியின் கரோனில் மருந்து கிட் விற்க ஆயுஷ் அமைச்சகம் அனுமதி! கரோனில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!

July 2, 2020
ஆரம்பமே தரமான செய்கை! மத்திய அமைச்சர் எல்.முருகன் பயோ டேட்டாவில் இடம் பெற்ற கொங்கு நாடு!

ஆரம்பமே தரமான செய்கை! மத்திய அமைச்சர் எல்.முருகன் பயோ டேட்டாவில் இடம் பெற்ற கொங்கு நாடு!

July 7, 2021
தமிழர் பண்பாடு என்ன என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்வாரா-பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி.

தமிழர் பண்பாடு என்ன என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்வாரா-பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி.

May 30, 2022
operation sindoor

ஆப்ரேசன் சிந்தூர்.. கப்சிப் என பாக் கதையை முடித்த இந்தியா! நெற்றிப்பொட்டில் போட்டு தாக்கியது! 250 கிலோமீட்டர் உள்ளே சென்று அடித்த அடி!

May 7, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x