Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஒன்றுக்கும் உதவாத, யாருக்கும் பயனளிக்காத நிதி நிலை அறிக்கையை தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது-நாராயணன் திருப்பதி.

Oredesam by Oredesam
March 19, 2022
in செய்திகள், தமிழகம்
0
ஒன்றுக்கும் உதவாத, யாருக்கும் பயனளிக்காத நிதி நிலை அறிக்கையை தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது-நாராயணன் திருப்பதி.
FacebookTwitterWhatsappTelegram

முதலீடுகளை கொண்டு வந்து கட்டமைப்புகளை பெருக்கி, தொழில் வளத்தை அதிகரித்து வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான எந்த சிந்தனையோ, திட்டமோ இந்த அரசிடம் இல்லை என்பதை உணர்த்துகிறது இன்றைய நிதி நிலை அறிக்கை. ஆறரை லட்சம் கோடி கடனை எப்படி அடைக்க போகிறோம் என்ற சிந்தனை இல்லாமல், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.மாநிலங்களுக்கு ரூபாய் 1 லட்சம் கோடி 50 வருடங்களுக்கு வட்டியில்லா கடன் கொடுப்பதாக மத்திய அரசு தனது நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கிய நிலையில், தமிழகத்திற்கு எவ்வளவு நிதியை பெறப்போகிறோம், எப்படி, இதில் முதலீடு செய்யப்போகிறோம் என்பதற்கான திட்டமிடல் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது. மற்ற மாநிலங்கள் கடந்த வருடம் தங்களின் பொருளாதாரத்தை முன்னேற்றியுள்ள நிலையில், தமிழகம் பின் தங்கியுள்ளது தி மு க அரசின் நிர்வாக கோளாறினால் தான்.

கடந்த வாரம் கூட முதல்வரும் மற்ற தி மு கவினரும் மத்திய அரசு 20000 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது என்றெல்லாம் விமர்சனம் செய்த நிலையில், இன்று நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசின் நிதி மற்றும் நிலுவை அதிகளவில் வந்து விட்டது என்று குறிப்பிட்டிருப்பது, தி மு க இவ்வளவு காலம் மத்திய அரசு நிலுவை தர வேண்டும் என்று பொய்யை சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டிருந்தது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.சென்ற வருடத்திய நீட்சியாக தான் இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

பணவீக்கத்தை கணக்கிட்டு நிதி நிலை அறிக்கையை உருவாக்கியுள்ளது போல் தெரிகிறது.மகளிர்க்கு மாதம் ரூபாய் 1000 என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு இப்போது பயனாளிகளுக்கான தரவுகளை சேமித்து கொண்டிருக்கிறோம் என்பது மக்களை ஏமாற்றும் செயலே அன்றி வேறில்லை.கல்வி கடன் ரத்து என்று மாணவர்களை ஏமாற்றி வாக்கு சேகரித்து விட்டு இன்று அதே மாணவர்களை நட்டாற்றில் விட்டு விட்டதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் நிதி ஒதுக்குவதை தவிர்த்து அந்த நிதியை நேரடியாக மாநிலத்திடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்நோக்கம் கொண்டது. மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தும் போது நடைபெறும் ஊழல்களை பாஜகவினர் வெளிக்கொண்டு வந்து விடுவார்களோ என்ற அச்சத்திலேயே இந்த கோரிக்கை என்று எண்ணத்தோன்றுகிறது. பல்வேறு திட்டங்களில் நடைபெறும் ஊழல்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு, நீதிமன்றங்களில் அவ்வழக்குகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.ஆகவே, மக்களுக்கு பயனளிக்காத இந்த நிதி நிலை அறிக்கை தமிழக முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு உதவாது என்பதோடு அடுத்த தலைமுறையை ஏமாற்றியுள்ள நிதி நிலை அறிக்கையே!

நாராயணன் திருப்பதி.செய்தி தொடர்பாளர்,பாரதிய ஜனதா கட்சி.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

குடிப்பதற்கு  இடையூறாக இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த தி.மு.க ஊராட்சி மன்ற துணைத்தலைவர்

குடிப்பதற்கு இடையூறாக இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த தி.மு.க ஊராட்சி மன்ற துணைத்தலைவர்

March 13, 2020
2024 தேர்தல் பிரதமர் மோடி போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச் 24 -களத்தில் இறங்கும் அண்ணாமலை !

2024 தேர்தல் பிரதமர் மோடி போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச் 24 -களத்தில் இறங்கும் அண்ணாமலை !

July 30, 2022
annamalai stalin

5 பேர் உயிரிழப்புக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் அண்ணாமலை ஆவேசம்.

October 7, 2024
சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் பிரதமர் மோடி

விரைவில் உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்கும் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்கள்.

January 4, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x