Wednesday, April 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மாற்றுத்திறனாளியின் வீட்டை அபகரிக்க முயற்சி! தி.மு.க பிரமுகர்கள் அராஜகம்! கலங்கி நிற்கும் குடும்பம்!

Oredesam by Oredesam
August 25, 2021
in செய்திகள், தமிழகம்
0
மாற்றுத்திறனாளியின் வீட்டை அபகரிக்க முயற்சி! தி.மு.க பிரமுகர்கள் அராஜகம்! கலங்கி நிற்கும் குடும்பம்!
FacebookTwitterWhatsappTelegram

பியூட்டி பார்லரில் பெண்களைத் தாக்குவது, நில அபகரிப்பு, கள்ளத் துப்பாக்கி, தோட்டாக்கள் தயாரிப்பது மணல் கடத்துதல் என பல்வேறு சமூக விரோத குற்ற செயல்களில் ஈடுபட் வரும் திமுகவின் திமுகவின் அராஜகம் நாளொரு நாளொரு மேனியும் மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருகிறது;

இந்த நிலையில் தஎடப்பாடி அருகே மாற்றுத்திறனாளியின் வீட்டை அபகரிக்க முயற்சி செய்துளார்கள் திமுக பிரமுகர்கள். மாற்று திறனாளி வீட்டிற்கு அடியாட்களுடன் வீடு புகுந்து அடாவடி செய்வதால் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் பக்கநாடு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பார்வையிழந்த மாற்றுத்திறனாளியான ராஜேந்திரன், கடந்த 25 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் நிலத்திற்கு செல்ல வழி அமைப்பதற்காக, ராஜேந்திரனுக்கு சொந்தமான பட்டா இடத்தை, திமுக பிரமுகர்கள் குப்புசாமி, கணேசன், பேச்சியப்பன், சீனி ஆகியோர் அபகரித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக பிரமுகர்கள் குண்டர்களுடன் வீட்டுக்குள் நுழைந்த அவர்கள், திண்னையையும் பொருட்களை தூக்கி வீசி, குளியல் அறையையும் சேதப்படுத்தினர். இதனை தட்டிக்கேட்ட ராஜேந்திரனின் குடும்பத்தினரை அடியாட்களை வைத்து மிரட்டி தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

வீட்டை அபகரிக்க முயற்சிக்கும் திமுகபிரமுகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி.மு.கவினரின் அராஜக செயல்களால் கதிகலங்கி நிற்பதாக ராஜேந்திரனின் மனைவி மனக் குமுறலோடு கவலை தெரிவித்துள்ளார்.

நிலம் அபகரிக்கப்படுவதை தட்டிக்கேட்டதால், பெண் என்றும் பாராமல், தி.மு.க. பிரமுகர்கள் ஆபாச வார்த்தைகளால் வசைபாடியுள்ளார்கள் , மேலும் குடும்பத்திற்கே கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்

நில அபகரிப்பு தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என கண்ணீருடன் கூறுகிறார் மாற்றுத்திறனாளி மனைவி கூறியுள்ளார்.

.திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்புகள், கட்டப்பஞ்சாயத்துகள், அராஜகங்கள் அதிகரிக்கும் என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டு, இந்த சம்பவத்திலும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

திடீரென ட்ரெண்ட் ஆன  #வளைகாப்பு_ராஜன் ! வாத்தியாரே யாரு அந்த வளைகாப்பு ராஜன்!

திடீரென ட்ரெண்ட் ஆன #வளைகாப்பு_ராஜன் ! வாத்தியாரே யாரு அந்த வளைகாப்பு ராஜன்!

September 20, 2021
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026

தமிழகத்தில் யாருக்காக வேலை செய்தால் பிரசாந்த் கிஷோர்

April 22, 2021
நாளை வெளியாகும் பாஜக வேட்பாளர் பட்டியல், தமிழகத்தில் போட்டியிடும் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் !

நாளை வெளியாகும் பாஜக வேட்பாளர் பட்டியல், தமிழகத்தில் போட்டியிடும் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் !

February 29, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x