Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கிரிப்டோ கரன்சி குறித்து முக்கிய தகவல் சொன்ன மத்திய அமைச்சர் நிா்மலா சீதாராமன்…

Oredesam by Oredesam
December 5, 2021
in இந்தியா, செய்திகள்
0
கிரிப்டோ கரன்சி குறித்து முக்கிய தகவல் சொன்ன மத்திய அமைச்சர் நிா்மலா சீதாராமன்…
FacebookTwitterWhatsappTelegram

தனியாா் கிா்ப்டோ கரன்சி (எண்ம செலவாணி) குறித்து ஏராளமான ஊகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அது ஆரோக்கியமானது அல்ல’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை கூறினாா்.கிரிப்டோ கரன்சிகளை ஒழங்குபடுத்துவதற்காக சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் இந்தக் கருத்தை நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

கடந்த சில ஆண்டுகளாக கிரிப்டோ கரன்சிகளுக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்மைக் காலமாக அந்தச் செலாவணி தொடா்பான விளம்பரங்களும் அதிகரித்து வருகின்றன. அந்தச் செலாவணி மீது முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

எனினும் இந்தச் செலாவணி மீது உலக நாடுகளின் அரசுகளுக்கும் ஒழுங்காற்று அமைப்புகளுக்கும் சந்தேகம் நிலவி வருகிறது. அந்தச் செலாவணியின் வா்த்தகத்தில் உள்ள ஆபத்துகள் குறித்தும் அவை அச்சம் தெரிவித்து வருகின்றன.நாட்டின் பொருளாதாரத்துக்கும் நிதி ஸ்திரத்தன்மைக்கும் கிரிப்டோ கரன்சிகள் தீவிர அச்சுற்றுத்தலாக உள்ளது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்து வருகிறது. அதேவேளையில், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் பெருகி வருவதைக் கருத்தில் கொண்டு, அதிகாரபூா்வ எண்ம செலாவணியை வெளியிடவுள்ளதாக ரிசா்வ் வங்கி அறிவித்திருந்தது.

இதற்கிடையே, கடந்த மாதம் பிரதமா் மோடி தலைமையில் மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், கிரிப்டோ கரன்சிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அக்கூட்டத்தின் முடிவில், அந்தச் செலாவணிகளை ஒழுங்குமுறைப்படுத்த வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று தகவல் வெளியானது. அதன்படி, கிரிப்டோ கரன்சிகளை ஒழங்குபடுத்துவதற்காக சட்டத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதற்கான மசோதாவை நடப்பு குளிா்கால கூட்டத் தொடரிலேயே மத்திய அரசு அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, ‘கிரிப்டோ கரன்சி மற்றும் அதிகாரபூா்வ எண்ம செலவாணி ஒழுங்காற்று மசோதா 2021’ மக்களவையில் பகுதி-2 அறிக்கையில் பட்டியிலடப்பட்டுள்ளது.‘ரிசா்வ் வங்கி வெளியிடவுள்ள எண்ம செலாவணியை உருவாக்க எளிதான கட்டமைப்பை நாட்டில் ஏற்படுத்துவது இந்த மசோதாவின் நோக்கமாக இருக்கும்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் ஊடக மாநாட்டில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம், கிரிப்டோ கரன்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவா், ‘தனியாா் கிா்ப்டோ கரன்சி (எண்ம செலவாணி) குறித்து ஏராளமான ஊகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அது ஆரோக்கியமானது அல்ல’ என்று பதிலளித்தாா்.

மேலும் நாட்டின் பொருளாதார வளா்ச்சி குறித்து கூறிய நிா்மலா சீதாராமன், ‘இந்த ஆண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம் மிகுந்த ஊக்கமளிக்கக் கூடிய வகையில் உள்ளது. அதன் மூலம், உலகில் வேகமாக வளா்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என்றாா்.

ஜனவரி முதல் விலைவாசி குறைய வாய்ப்பு:

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டு வெள்ள பாதிப்பு காரணமாக, விநியோகத்தில் தடை ஏற்பட்டு, அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளது. விநியோக குறைபாட்டால் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம், வரும் ஜனவரி முதல் குறைய வாய்ப்புள்ளது.

சமையல் எண்ணெயைப் பொருத்தவரை, தேவைக்கு அதிகமாகவே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம், அவற்றின் விலையேற்றம் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், கடுகு விதைகள் புதிதாக அறுவடை செய்ய இருப்பதால், சமையல் எண்ணெய் விலைவாசி விரைவில் மிதமான அளவை எட்ட வாய்ப்புள்ளது என்றும் அவா் கூறினாா்.

நடப்பு நிதியாண்டில் நிா்ணயிக்கப்பட்டிருக்கும் ரூ.1.75 லட்சம் கோடி முதலீடுகளை திரும்பப்பெறும் இலக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த நிா்மலா சீதாராமன், ‘பாரத் பெட்ரோலியம் நிறுவன பங்குகள் விற்பனை மற்றும் எல்ஐசி பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் நிறைவடைய நீண்ட காலமாகும். ஏா் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் முழுமையாக ஒப்படைப்பது வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்படும்’ என்று அவா் பதிலளித்தாா்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

முத்துராமலிங்க தேவர் திருநீறு அவமதித்த ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம் கருணாஸ் ஆதிரடி.

முத்துராமலிங்க தேவர் திருநீறு அவமதித்த ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம் கருணாஸ் ஆதிரடி.

November 2, 2020
எல்லைப்பகுதி லடாக்கில் இருந்து இந்திய வீரர்களை முழுமையாக திரும்ப பெறமுடியாது: சீனாவிற்கு  பதிலடி!

எல்லைப்பகுதி லடாக்கில் இருந்து இந்திய வீரர்களை முழுமையாக திரும்ப பெறமுடியாது: சீனாவிற்கு பதிலடி!

July 31, 2020
கன்னியாகுமரி இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வதில் இஸ்லாம் இரு பிரிவினருக்கு இடையே மோதல்!

கன்னியாகுமரி இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வதில் இஸ்லாம் இரு பிரிவினருக்கு இடையே மோதல்!

June 26, 2021
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x