Friday, January 9, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

உ.பி அரசின் பாணியில் ஹரியானா அரசு ! கலவரம் செய்ய உதவியர்களின் ஹோட்டல் இடிப்பு !

Oredesam by Oredesam
August 7, 2023
in இந்தியா, செய்திகள்
0
உ.பி அரசின் பாணியில்  ஹரியானா அரசு ! கலவரம் செய்ய உதவியர்களின் ஹோட்டல் இடிப்பு !
FacebookTwitterWhatsappTelegram

உ.பி அரசின் பாணியில் ஹரியானா அரசு ! கலவரம் செய்ய உதவியர்களின் ஹோட்டல் இடிப்பு!

ஹரியானாவின் நூ மாவட்டத்தின் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் பேரணி நடத்தினர். இப்பேரணி மீது சில இஸ்லாமிய தீவீரவாதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இந்நிலையில் ஹரியானாவின் நுாஹ் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலம் நடைபெற்றபோது , கற்களை வீசி தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட, பிரபல ஹோட்டல் உள்ளிட்ட சட்ட விரோத கட்டடங்களை அம்மாநில அரசு நேற்று இடித்து தள்ளியது.

இந்த கலவரம் அண்டை மாவட்டமான குருகிராமுக்கும் பரவியது. இதில், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இருவர் உட்பட ஆறு பேர் பலியாகினர். இது குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் சட்ட விரோதமாக குடியேறி, நுாஹ் மாவட்டத்தில், அரசு நிலங்களை ஆக்கிரமித்து வசித்து வந்தவர்களுக்கு, இந்த வன்முறையில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியா வந்து டவுரு என்ற இடத்தில், குடிசைகள் அமைக்கப்பட்டு சில சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததால் 250க்கும் மேற்பட்ட குடிசைகள் இடிக்கப்பட்டன. இதைஅடுத்து, 2.6 ஏக்கர் பரப்பளவில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

இந்நிலையில், நுாஹ் மாவட்டத்தில் சட்ட விரோத கட்டடங்களை இடிக்கும் பணி நேற்று நான்காவது நாளாக நடந்தது. இதன்படி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்தப்பட்ட ஊர்வலத்தின் மீது , கற்களை வீசி தாக்குதல் நடத்தி கலவரத்தை ஏற்படுத்திய குண்டர்கள் பயன்படுத்தப்பட்ட சஹாரா ஹோட்டலை, அம்மாவட்ட நிர்வாகம் இடித்துத் தள்ளியது. மேலும், சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஏராளமான கடைகளும் இடிக்கப்பட்டன.

இது குறித்து ஹரியானா காவல்துறை கூறியதாவது:

விஷ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலம் நடந்த போது சஹாரா ஹோட்டலின் மேல்தளத்தில் இருந்து, குண்டர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள் .இதன் காரணமாக அங்கு வன்முறை ஏற்பட்டது இதனை தொடர்ந்து வன்முறைக்கு பயன்படுத்தப்பட்டசகாரா ஹோட்டல் இடிக்கப்பட்டது.மேலும், இடிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு கலவரத்தில் தொடர்பு உள்ளது.

பல்வேறு பகுதிகளில், சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 70க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. கைது நடவடிக்கைக்கு பயந்து சிலர் தலைமறைவாகி உள்ளனர். கலவரம் தொடர்பாக இதுவரை, 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹரியானா அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது :சமீபத்தில் நடந்த கலவரத்தின் போது, நுாஹ் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பெரிய மோசடி மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான ஆவணங்களின் ஆதாரங்களை அழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டோர் யாரும் தப்பிக்க முடியாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்தியாவில் கொரோனாவிலிருந்து மொத்த குணமடைதல்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது

உள்நாட்டில் தயாரான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை, மனிதர்களிடம் பரிசோதிக்க ஒப்புதல்

December 13, 2020
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துங்கள் ! பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்!

ஸ்டாலின், அனைத்திலும் அரசியல் செய்கிறார்! பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன்!

July 4, 2020
LOVE JIHAD OREDESAM

கேரளாவில் இனி இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து போராடுவோம்! பாதிரியார் அதிரடி! கலக்கத்தில் இஸ்லாமிய அமைப்பு! வைரல் வீடியோ!

September 16, 2021
ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி சொன்ன வார்த்தைகள்.

ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி சொன்ன வார்த்தைகள்.

October 23, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x