Monday, December 15, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

உ.பி அரசின் பாணியில் ஹரியானா அரசு ! கலவரம் செய்ய உதவியர்களின் ஹோட்டல் இடிப்பு !

Oredesam by Oredesam
August 7, 2023
in இந்தியா, செய்திகள்
0
உ.பி அரசின் பாணியில்  ஹரியானா அரசு ! கலவரம் செய்ய உதவியர்களின் ஹோட்டல் இடிப்பு !
FacebookTwitterWhatsappTelegram

உ.பி அரசின் பாணியில் ஹரியானா அரசு ! கலவரம் செய்ய உதவியர்களின் ஹோட்டல் இடிப்பு!

ஹரியானாவின் நூ மாவட்டத்தின் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் பேரணி நடத்தினர். இப்பேரணி மீது சில இஸ்லாமிய தீவீரவாதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இந்நிலையில் ஹரியானாவின் நுாஹ் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலம் நடைபெற்றபோது , கற்களை வீசி தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட, பிரபல ஹோட்டல் உள்ளிட்ட சட்ட விரோத கட்டடங்களை அம்மாநில அரசு நேற்று இடித்து தள்ளியது.

இந்த கலவரம் அண்டை மாவட்டமான குருகிராமுக்கும் பரவியது. இதில், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இருவர் உட்பட ஆறு பேர் பலியாகினர். இது குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் சட்ட விரோதமாக குடியேறி, நுாஹ் மாவட்டத்தில், அரசு நிலங்களை ஆக்கிரமித்து வசித்து வந்தவர்களுக்கு, இந்த வன்முறையில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியா வந்து டவுரு என்ற இடத்தில், குடிசைகள் அமைக்கப்பட்டு சில சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததால் 250க்கும் மேற்பட்ட குடிசைகள் இடிக்கப்பட்டன. இதைஅடுத்து, 2.6 ஏக்கர் பரப்பளவில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

இந்நிலையில், நுாஹ் மாவட்டத்தில் சட்ட விரோத கட்டடங்களை இடிக்கும் பணி நேற்று நான்காவது நாளாக நடந்தது. இதன்படி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்தப்பட்ட ஊர்வலத்தின் மீது , கற்களை வீசி தாக்குதல் நடத்தி கலவரத்தை ஏற்படுத்திய குண்டர்கள் பயன்படுத்தப்பட்ட சஹாரா ஹோட்டலை, அம்மாவட்ட நிர்வாகம் இடித்துத் தள்ளியது. மேலும், சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஏராளமான கடைகளும் இடிக்கப்பட்டன.

இது குறித்து ஹரியானா காவல்துறை கூறியதாவது:

விஷ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலம் நடந்த போது சஹாரா ஹோட்டலின் மேல்தளத்தில் இருந்து, குண்டர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள் .இதன் காரணமாக அங்கு வன்முறை ஏற்பட்டது இதனை தொடர்ந்து வன்முறைக்கு பயன்படுத்தப்பட்டசகாரா ஹோட்டல் இடிக்கப்பட்டது.மேலும், இடிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு கலவரத்தில் தொடர்பு உள்ளது.

பல்வேறு பகுதிகளில், சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 70க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. கைது நடவடிக்கைக்கு பயந்து சிலர் தலைமறைவாகி உள்ளனர். கலவரம் தொடர்பாக இதுவரை, 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹரியானா அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது :சமீபத்தில் நடந்த கலவரத்தின் போது, நுாஹ் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பெரிய மோசடி மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான ஆவணங்களின் ஆதாரங்களை அழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டோர் யாரும் தப்பிக்க முடியாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

உதயநிதி வருகை நான்கு மணி நேரம் கால்கடுக்க நின்ற பெண் காவலர்கள் !  காற்றில் பறந்த முதல்வரின்  உத்தரவு !

உதயநிதி வருகை நான்கு மணி நேரம் கால்கடுக்க நின்ற பெண் காவலர்கள் ! காற்றில் பறந்த முதல்வரின் உத்தரவு !

May 2, 2023
Modi-BrahMos missile

இந்தியாவின் பிரமாண்ட படைப்பு..பிரம்மோஸ்ஸை கையில் எடுக்கும் இந்தியா? கண் அசைத்த மோடி… அரண்ட நாடுகள்!

April 30, 2025
காவல் துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட ட்விட்டர் இயக்குனர் !

காவல் துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட ட்விட்டர் இயக்குனர் !

June 19, 2021
அடேங்கப்பா 1,400 கோடி! துணை முதல்வர் குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம்! முடிவுக்கு வரும் மகாராஷ்டிரா அரசு!

அடேங்கப்பா 1,400 கோடி! துணை முதல்வர் குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம்! முடிவுக்கு வரும் மகாராஷ்டிரா அரசு!

November 3, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x