Saturday, January 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஆலங்குளத்தில் அதிசயம்! தொழில் அதிபர் ஆபிரகாம் தாய்மதம் திரும்பி கட்டிய முருகன் கோவில்!

Oredesam by Oredesam
June 13, 2020
in செய்திகள், தமிழகம்
0
ஆலங்குளத்தில் அதிசயம்! தொழில் அதிபர் ஆபிரகாம் தாய்மதம் திரும்பி கட்டிய முருகன் கோவில்!
FacebookTwitterWhatsappTelegram

தீவிர CSI கிறிஸ்தவராக இருந்த ஆபிரகாம் என்ற அண்ணாச்சி குடும்பத்தோடு தாய்மதம் திரும்பியுள்ளார்.ஆலங்குளத்தில் புதியதொர் மறுமலர்ச்சியை புதிய ஒரு பாதையை கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவாக மாறுபவர்களுக்கு வழி வகுத்துள்ளார்

அதுமட்டுமல்லாமல் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகனுக்கு மிகப் பெரிய கோவில் ஒன்றை கட்டியுள்ளார். இஸ்ரேலிய பாதையில் சென்று கொண்டிருந்தவர் இன்று தமிழ் கடவுள் முருகனின் திருப்பாதம் பணிந்தார்.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

தீவிர ஈடுபாடு மற்றும் பயபக்தியுடன் இந்த முருகன் கோவிலை கட்டி வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்துள்ளார். கரோனா வைரஸ் தொற்று காலமென்பதால் தன் குடும்பத்தினரை மட்டும் வைத்து எளிமையான முறையிலே சிறப்பாக முருகப்பெருமானின் பிரதிஷ்டை செய்துள்ளார்.

இதுபோன்று ஆலங்குளத்தில் தாய்மதம் திரும்ப விரும்பும் குடும்பங்கள் அனைத்தையும் தொடர்புகொண்டு தாய்மதம் திருப்பும் வேலையை இந்துமுன்னணி தொடங்கும்.

இந்த அண்ணாச்சி ஆபிராம் போல தாய்மதம் திரும்ப விருப்பமுள்ளவர்கள் ஆலங்குளம் இந்து முன்னணியை தொடர்பு கொள்ளுங்கள். எத்தனையோ பாதிரியார்கள் இவரை தொடர்பு கொண்டு நீங்கள் இந்துவாக மாற வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுள்ளனர். அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. நீங்கள் இந்துவாக மாறி விட்டால் உங்களை பார்த்து இன்னும் பலரும் இந்துவாக மாறி விடுவார்கள் நீங்கள் போக வேண்டாமென பாதிரியார்களும் பாதிரியார்களுக்கு வேண்டியவர்களும் கெஞ்சிக் கேட்டுப் பார்த்தனர்.எதையும் அவர் கண்டு கொள்ளவில்லை.

தந்தைக்கே உபதேசம் செய்த முருகனின் திருப்பாதம் பணிந்த அந்த தொழிலதிபர் பாதிரியார்களின் உளறல்களை மதிக்கவில்லை.கோவில் கட்டினார். சிறப்பாக முருகனையும் வள்ளி தெய்வானையோடு பிரதிஷ்டை செய்தார். புற்றீசல் போல ஆலங்குளத்தை முழுக்க கிறிஸ்தவம் ஆக மாற்ற வேண்டும் என துடிக்கும் மதமாற்ற சக்திகளுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையை போட்டுள்ளார் தொழிலதிபர்.

இது இந்துக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இந்துமதம் எப்போதும் யாரையும் கஷ்டப்படுத்துவது இல்லை. மனதில் நினைத்து மனமுருக வேண்டினால் உருகி விடுவார் அந்த கந்தப்பெருமான். கந்தனின் அருளால் தீவிர மதமாற்றம் கும்பல்கள் திருந்த வேண்டும் .

ஆலங்குளத்தில் இருந்து ஒவ்வொரு ஊர் கிராமங்களுக்கும் மத மாற்றம் செய்வதற்காக கிறிஸ்தவ ஆண்கள் மற்றும் பெண்கள் சம்பளத்திற்காக. சென்று கொண்டிருக்கின்றர்.இனி இந்த வேகம் குறையும். தாய்மதம் திரும்ப விரும்பும் கிறிஸ்தவர்களை அடையாளம் காட்டுங்கள் இந்துக்களே !

தாய்மதம் திரும்ப விரும்பும் அனைத்து கிறிஸ்தவர்களையும் இந்து மதம் அன்புடன் வரவேற்கிறதது. ஆலங்குளத்தில் ஆடி மாதம் என்றாலே கிறிஸ்தவர்களும் இந்துக்களும் இணைந்து காரையார் மலையிலுள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வது வழக்கம். இதை உடைக்க வேண்டும் மக்களுக்குள் பிரிவினையை உண்டாக்க வேண்டும் என நினைத்த பாதிரியார்கள் ஆடி அமாவாசை அன்று ஸ்தோத்திர பண்டிகை நடத்தினர். ஆனால் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஸ்தோத்திர பண்டிகை கலந்துகொள்ளாமல் அனைவரும் சொரி முத்தையனார் கோவில் சென்று விட்டனர். கிறிஸ்த்வ பண்டிகையில் யாரும் இல்லை.பாதிரியார்களின் பிரிவினைவாத போக்கை அன்று அய்யனார் தடுத்தார். இன்று முருகப் பெருமான் ஒருவரை இந்துவாக தாய்மதம் திரும்ப வைத்துள்ளார்.

ஆலங்குளம் இந்து முன்னணி

Share181TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

எடப்பாடி அரசின் மன மாற்றத்துக்கு காரணமென்னவோ…?

October 1, 2020
ட்விட்டரில் ட்ரெண்ட்   கோவையை புறக்கணிக்க வேண்டாம்!  #DontBoycottCoimbatore

ட்விட்டரில் ட்ரெண்ட் கோவையை புறக்கணிக்க வேண்டாம்! #DontBoycottCoimbatore

May 22, 2021
ஜூன் 2 வரையில் 4155 சிறப்பு ரயில்களில் 57 லட்சம் பயணிகள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.

ஜூன் 2 வரையில் 4155 சிறப்பு ரயில்களில் 57 லட்சம் பயணிகள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.

June 3, 2020
பாரா ஒலிம்பிக் போட்டியில்  முதல் தங்கத்தை வென்ற தங்க மங்கை அவனி லெக்ரா!

பாரா ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை வென்ற தங்க மங்கை அவனி லெக்ரா!

August 30, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x