Sunday, March 22, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

Oredesam by Oredesam
January 20, 2026
in உலகம், செய்திகள்
0
மோடி

மோடி

FacebookTwitterWhatsappTelegram

உலகத்துக்கே சட்டம் பேசும் அமெரிக்கா கடந்த ஒரு வருடமாக அந்தச் சட்டங்களையே காலால் மிதித்து வருகிற நிலையில், இந்தியா எடுத்துள்ள இந்த முடிவு வெறும் பொருளாதார நடவடிக்கை அல்ல, இது தேசிய பாதுகாப்பு சார்ந்த தெளிவான அரசியல் பதிலடி. வர்த்தக போர், பொருளாதார அழுத்தம், அந்நிய நாடுகளில் திடீர் ராணுவ தலையீடு, வெனிசுலா போன்ற நாடுகளில் நேரடி தாக்குதல் என அமெரிக்காவின் அடாவடி போக்கு நாளுக்கு நாள் வெளிப்படையாகி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் வெளிநாட்டு கருவூலங்களில், குறிப்பாக அமெரிக்க கட்டுப்பாட்டில், இந்தியாவின் தங்கம் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்வி எழுவது இயல்பே.

அதற்கான பதில்தான் ரிசர்வ் வங்கி எடுத்த இந்த வரலாற்று முடிவு. கடந்த மார்ச் முதல் டிசம்பர் 2025 வரை கிட்டத்தட்ட 80 டன் தங்கத்தை இந்தியா நாட்டுக்குள் திரும்ப கொண்டு வந்துள்ளது. இந்திய வரலாற்றில் இதுவரை இவ்வளவு பெரிய அளவில், இவ்வளவு குறுகிய காலத்தில் தங்கம் திரும்பப் பெறப்பட்டதே இல்லை. இதன் மூலம் இந்தியாவில் உள்ள உள்நாட்டு தங்க இருப்பு 600 டன்னாக உயர்ந்துள்ளது. டிசம்பர் 2025 இறுதியில் இந்தியாவின் மொத்த தங்க இருப்பு 880.8 டன் என்ற அளவுக்கு சென்றுள்ளது என்பதே மோடி தலைமையிலான அரசின் நீண்டகால பார்வையை காட்டுகிறது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இதில் இன்னும் ஒரு பகுதி இங்கிலாந்து வங்கி மற்றும் BIS வசம் இருந்தாலும், முக்கியமான விஷயம் என்னவென்றால், வெளிநாட்டு கட்டுப்பாட்டிலிருந்து இந்தியா திட்டமிட்டு வெளியே வந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவின் கையிருப்புகள் முடக்கப்பட்டதும், தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் ஆப்கானிஸ்தானின் சொத்துகள் கைப்பற்றப்பட்டதும் உலக நாடுகளுக்கு கொடுத்த மிகப் பெரிய எச்சரிக்கை இதுதான் – மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகள் எந்த நேரமும் அரசியல் ஆயுதமாக மாறலாம்.

இந்த அபாயத்தை முன்னமே கணித்ததால்தான் 2023 முதலே இந்தியா தங்கத்தை திரும்பப் பெற ஆரம்பித்தது. இது அவசர முடிவு அல்ல, திட்டமிட்ட தேசிய உத்தி. தங்க விலை தற்போது உயர்ந்துள்ளதால், ஆர்பிஐ தற்காலிகமாக வாங்குவதை நிறுத்தி காத்திருப்பதும் அதே புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு. விலை குறையும் போது வாங்குவது தான் நாட்டுக்குப் பயன் என்பதில் மோடி அரசு தெளிவாக இருக்கிறது. உலகம் முழுவதும் மத்திய வங்கிகள் தங்கத்தை குவித்து வரும் நிலையில், இந்தியா மட்டும் கண்மூடி தனமாக ஓடவில்லை, கணக்கு போட்டு நகர்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் தங்க இருப்பு 35 சதவீதம் உயர்ந்துள்ளது, உலக தரவரிசையில் பத்தாவது இடத்தில் இருந்த இந்தியா இன்று ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு இரட்டிப்பாக உயர்ந்துள்ளது என்பதே இந்தியாவின் நிதி சுயாதீனத்தை காட்டுகிறது. டாலரின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி வரும் இந்த காலத்தில், தங்கத்தை இந்திய மண்ணில் பாதுகாப்பாக வைத்திருப்பது தேசியவாத முடிவு மட்டுமல்ல, எதிர்கால தலைமுறைகளுக்கான காப்பீடு. இது சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் ஒரே நேரத்தில் அனுப்பப்படும் ஒரு மௌன செய்தி – இந்தியா இனி யாருடைய கருணையிலும் இல்லை. சத்தம் இல்லாமல், மேடை பேச்சு இல்லாமல், ஆனால் உலகம் முழுக்க கவனிக்க வேண்டிய அளவுக்கு வலுவான முடிவுகள். இதுதான் புதிய இந்தியா, இதுதான் மோடி கால தேசிய பாதுகாப்பு அரசியல்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஒரு பக்கம் அண்ணாமலை… ஒரு பக்கம் ஆளுநர்… திராவிட மாடல் ஆட்சி அந்தரத்தில்…

தமிழ்க் கலாச்சாரத்­தை இழிவுபடுத்துபவர்களை தமிழக அரசு அனுமதிக்கிறதா ? அண்ணாமலை ஆவேசம் !

April 30, 2022
களத்தில் இறங்கிய மாரிதாஸ்! நடிகர் சிவகுமார் உறவினர் SR பிரபுவால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஏற்பாடு!

களத்தில் இறங்கிய மாரிதாஸ்! நடிகர் சிவகுமார் உறவினர் SR பிரபுவால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஏற்பாடு!

July 8, 2021

50 லட்சம் கொரோனா தடுப்பூசி வாங்க மோடியரசு முடிவு.

August 21, 2020
அட்டராசிட்டி தேங்காய் நார் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்த தி.மு.கவினர்.

அட்டராசிட்டி தேங்காய் நார் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்த தி.மு.கவினர்.

April 21, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x