Saturday, January 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பிரதமர் மோடி குறித்து அவதூறு..சென்னை நபரை சென்னையில் தட்டி தூக்கிய உத்திரபிரதேச போலீசார்!

Oredesam by Oredesam
December 12, 2021
in இந்தியா, செய்திகள், தமிழகம்
0
பிரதமர் மோடி குறித்து அவதூறு..சென்னை நபரை சென்னையில் தட்டி  தூக்கிய உத்திரபிரதேச போலீசார்!
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பரப்பிய நபரை, சென்னையில் வீடு புகுந்து உத்தரபிரதேச காவல்துறை கைது செய்தனர். நமது நாட்டின் தேச தலைவர்கள் மற்றும் நாட்டின் உயரிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவிப்பது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. கருத்துரிமை என்ற பெயரில் பொய்யான செய்திகளை பரப்புவது தவறு.

இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆத்யநாத் குறித்து பொய் செய்திகளையும் அவதூறு கருத்துக்களையும் சென்னையில் வசித்து வரும் மன்மோகன் மிஸ்ரா (60) என்பவர் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் கோத்வாலி காவல்துறை , உடனடியாக சென்னைக்கு விரைந்து, மாதாவரத்தில் தங்கியிருந்த மன்மோகன் மிஸ்ராவை கைது செய்தனர்.மேலும் அவரை விசாரணைக்காக தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்த உத்தரபிரதேச போலீசார், ஜான்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

இந்த கைது நடவடிக்கை தொடர்பாக தமிழக காவல்துறைக்கு உத்தரபிரதேச காவல்துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழக காவல்துறை கூறுகையில், “கைது செய்யப்பட்ட மன்மோகன் மிஸ்ராவின் சொந்த ஊர் உத்தரபிரதேசம் மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்தவர். கடந்த 30 ஆண்டுகளாக மாதாவரத்தில் தங்கி வருகிறார். இங்கு வடமாநில தொழிலாளர்களுக்கான ஏஜெண்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் என்ன பேசினார் என்பது தங்களுக்கு தெரியாது. காரணம், அந்த வீடியோ இந்தியில் உள்ளது,” என்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் தமிழக அரசு குறித்து அவதூறு பேசியதாக சமூக ஆர்வலர் மாரிதாஸ் பாஜக ஐ.டி விங் பிரமுகர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு குறித்து அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் பாஜக தலைவர் அளித்த பேட்டியில் பிரதமர் குறித்து அவதூறு பரப்புவர்கள் மீது இந்தியாவில் எந்த மூலையிலும் வழக்கு பதிவு செய்து அவர்களை அந்த மாநிலகாவல்துறை கைது செய்யும் அதிகாரம் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

திமுகவினர்‌ ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்‌ சி ஆர்‌ பி சட்டம்‌ தமிழகத்திற்கு மட்டுமான சட்டமல்ல…. பாரதிய ஜனதா கட்சி 17 மாநிலங்களில்‌ ஆட்சியில்‌ இருக்‌கிறது அனைத்து மாநிலங்களிலும்‌ இந்த சிஆர்பிசி சட்டம்‌ செல்லும்‌. என்றும் கூறியிருந்தார் அண்ணாமலை. இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக, உத்தரபிரதேச போலீசார், சென்னைக்கு வந்து ஒருவரை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

உதயநிதி வருகை நான்கு மணி நேரம் கால்கடுக்க நின்ற பெண் காவலர்கள் !  காற்றில் பறந்த முதல்வரின்  உத்தரவு !

உதயநிதி வருகை நான்கு மணி நேரம் கால்கடுக்க நின்ற பெண் காவலர்கள் ! காற்றில் பறந்த முதல்வரின் உத்தரவு !

May 2, 2023
15 வயது மாணவியிடம் தவறாக நடந்த திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது..!

15 வயது மாணவியிடம் தவறாக நடந்த திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது..!

August 21, 2020
லாலு மகனுக்கு ஆரம்பமே சரியில்லை.

லாலு மகனுக்கு ஆரம்பமே சரியில்லை.

October 6, 2020
தமிழக அரசியல் களத்தை மற்றும் கந்தசஷ்டி கவசம்! கறுப்பர் கூட்டம் மொத்த விவரங்களையும் திரட்டி, அமித் ஷாவிடம் ஒப்படைத்த உளவுத்துறை !

தமிழக அரசியல் களத்தை மற்றும் கந்தசஷ்டி கவசம்! கறுப்பர் கூட்டம் மொத்த விவரங்களையும் திரட்டி, அமித் ஷாவிடம் ஒப்படைத்த உளவுத்துறை !

August 3, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x