Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மனம் நொந்து ராஜினாமா செய்த விஏஓ துரை பிரிதிவிராஜ்! அரசு பணியை விட சமூக பணியே பெரிது !

Oredesam by Oredesam
May 2, 2023
in செய்திகள், தமிழகம்
0
மனம் நொந்து ராஜினாமா செய்த விஏஓ துரை பிரிதிவிராஜ்! அரசு பணியை விட சமூக பணியே பெரிது !
FacebookTwitterWhatsappTelegram

மனம் நொந்து ராஜினாமா செய்த விஏஓ துரை பிரிதிவிராஜ்! அரசு பணியை விட சமூக பணியே பெரிது!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை பகுதியை சேர்ந்தவர் துரை பிரிதிவிராஜ். அருப்புக்கோட்டையில் 2011ம் ஆண்டு முதல் விஏஓ-வாக பணிபுரிந்து வந்தார். இவர், ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்வது, விழாக்களில் வீணாகும் உணவுகளை சேகரித்து தெருவில் வசிப்போருக்கு வழங்குதல், ரத்ததானம் வழங்குதல் போன்றவை மட்டுமின்றி ஆதரவற்றோர் இல்லமும் நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் வகித்த பதவியில் அந்த ஊரில் எந்த மாற்றமும் செய்ய முடியவில்லை என மனம் நொந்த விஏஓ தனது பணியை ராஜினாமா செய்தார்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இது குறித்து துரை பிரிதிவிராஜ் எழுதிய கடிதத்தில், குடும்ப சூழ்நிலைக்காக சுயநலத்திற்காகவும் அறக்கட்டளை சார்ந்த அறப்பணி சமூக பணிகளுக்காக பொது நல நோக்கத்திற்கு எனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் நிம்மதி பெருவாழ்வு வாழவே இந்த ராஜினாமா கடிதம்.வேறு எந்த வித அழுத்தமோ அச்சுறுத்தலோ என்பது இந்த முடிவுக்கு காரணம் இல்லை.

எனது உணர்வுகளுக்கு மதிப்பளித்த உறவுகளுக்கு நன்றி. அரசு பணி தொடராவிட்டாலும் அறப்பணி எந்த சூழ்நிலையிலும் தொடரும். அரசியல் சார்ந்த உறவுகள் அரசு துறை உறவுகள் அனைவருடன் இணக்கமாக பணிபுரிந்து, அவர்களும் என்னுடன் இணைந்து இயன்றதை இயலாதவர்களுக்கு அறப்பணியாற்றும் பாக்கியம் பெற்றவன் நான். சமூகப் பணி செய்வதற்கு அரசு பணி தடையாக இருப்பதாக தோன்றியது.

சமூகப்பணி பெரிது!

சமூகப்பணியா, அரசு பணியா என கேள்வி எழுந்தபோது சமூகப்பணியே பெரிதாக தோன்றியது. அதனால் அரசு பதவியை ராஜினாமா செய்து விட்டு சமூகப் பணியில் ஈடுபட உள்ளேன். நான் தெரிவித்த கருத்தை சரியான முறையில் கொண்டு சேர்க்காமல் சில மீடியா நண்பர்கள் செய்த தவறு மிகுந்த மன வேதனை. அரசு பணி தவிர்த்து அறப்பணி மற்றும் குடும்ப நலன் சார்ந்த பணியினை பார்க்க போகும் எனது முடிவில் எந்த வித மாற்றமும் இல்லை. உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்து கோவில் இந்துக்கள் என்றால் அரசுக்கு இளக்காரமா – ஹெச்.ராஜா கண்டனம்.

November 20, 2020
ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச்!  துணிச்சலான இளம் பெண் வெளியிட்ட வீடியோ! நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?

ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச்! துணிச்சலான இளம் பெண் வெளியிட்ட வீடியோ! நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?

November 11, 2021
இயக்குனர் கவுதமன் காரி துப்பிய சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ! உண்மையை மறைக்க திட்டமிட்டு வன்னியர் குறியீடுகளை புகுத்தியுள்ளார்கள்!

இயக்குனர் கவுதமன் காரி துப்பிய சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ! உண்மையை மறைக்க திட்டமிட்டு வன்னியர் குறியீடுகளை புகுத்தியுள்ளார்கள்!

November 6, 2021

நல்ல மாற்றங்கள் காண பாஜகவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

March 14, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x