Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ஆட்டத்தை தொடங்கிய மத்திய அரசு! தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டார்!

Oredesam by Oredesam
December 29, 2021
in இந்தியா, செய்திகள்
0
ஆட்டத்தை தொடங்கிய மத்திய அரசு! தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டார்!
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இப்பொழுது காஷ்மீர் ஸ்ரீநகரில் பிறந்த விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.2019 ல் இருந்து சீனாவில் இந்திய தூதுவராக இருந்து வந்த விக்ரம் மிஸ்ரா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அதாவது டிசம்பர் 11 ம் தேதி தான் சீனா தூதர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு இந்தியா வந்து சேர்ந்தார் விக்ரம் மிஸ்ரி

இந்தியா வந்தவுடனே அவருக்கு பெரிய பொறுப்பு அளிக்க இருப்பதாக செய்திகள் வெளி வந்தன.இந்த நிலையில் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஏற்கனவே இருந்த பங்கஜ் சரனை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக விக்ரம் மிஸ்ரியை துணை பாதுகாப்பு ஆலோசகராக கொண்டு வந்து இருக்கிறார்கள்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விசயம் என்னவெனில் இந்தியாவின் ராணுவ தலைவர் பிபின் ராவத் டிசம்பர் 8 ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். டிசம்பர் 11ம் தேதி சீனாவில் இருந்த இந்திய தூதராக இருந்த விக்ரம் மிஸ்ரியை இந்தியாவுக்கு வர வைத்து விட்டார்கள்.அடுத்து நெதர்லாந்தில் இந்திய தூதராகஇருந்த பிரதீப் குமார் ராவத்தை சீனாவுக்கு இந்திய தூதராக அனுப்பி விட்டது.
இந்திய அரசு.

பிரதிப் குமார் ராவத்தும் ஏற்கனவே சீனாவில் பல வருடங்களாக இந்திய தூதரகத்தில் இருந்தவர் தான் டோக்லாம் பிரச்சனையில் சீனாவை சமாளித்த அனுபவசாலி தான் பிரதீப் குமார் ராவத்.பிபின்ராவத் மரணம் நடைபெற்ற அடுத்த சில நாட்களில் சீனாவில் இருந்த இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி இந்தியாவுக்கு வர வழைக்கப்பட்டு அவருக்கு பதிலாக சீனாவில் பல வருடங்கள் இருந்த பிரதிப்குமார் ராவத் சீனாவுக்கு தூதுராக அனுப்பபட்டு இருக்கிறார்.

பிபின் ராவத் அவுட்- பிரதீப் ராவத் சீனா இன்..இது ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ள நிகழ்வாகவே தெரிகிறது. அடுத்தும் சீனாவில் இருந்த விக்ரம் மிஸ்ரியை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அஜித் தோவல் அருகில் அமர வைத்து இருப்பதும் பிபின் ராவத் மரணம் உண்டாக்கிய தொடர்பு நிகழ்வு தான்.

1989-பேட்ச் ஐ.எப்.எஸ்., கேடர் ஆவார். மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) தலைமையகத்திலும், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்திய தூதரகங்களிலும் பணியாற்றியுள்ளார்.

சீனாவை பற்றி அனைத்து விஷயங்களும் தெரிந்த ஒருவரை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது சீனாவிற்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. மேலும் சீனா இலங்கை உடனான தொடர்புகள் குறித்தும் பாகிஸதானிற்கு சீனா செய்து வரும் உதவிகள் என அனைத்தும் விக்ரம் மிஸ்ரி விரல் நுனியில் வைத்துள்ளவர்.

எனவே சீனாவிற்கு எதிராக அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வரும் மோடி அரசு இந்த நியமனம் சீனாவிற்கு வைக்கப்பட்டுள்ள செக் என்று உலக நாடுகள் கூறியுள்ளது, மேலும் மோடியின் நடவடிக்கைகளை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. ஓமிக்ரன் வைரஸ் பரவலால் உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வரும் நிலையில் இந்தியாவோ ஊரடங்கு இல்லை என அறிவித்துள்ளது. ஊரடங்கு போடுவார்கள் என எதிர்பார்த்த சீனாவிற்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்த நிலையில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டிருப்பது சீனவிற்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

விடுதலை செய்யப்பட்ட  அமைச்சர் பொன்முடி வழக்கு !உயர்நீதிமன்றம் ட்விஸ்ட்! சிக்குவாரா பொன்முடி!

சொத்துகுவிப்பு வழக்கு மீண்டும் சிக்கிய பொன்முடி….உயர்நீதிமன்றம் அதிரடி…

August 11, 2023
JP Morgan CEO praises Modi

நம்ப முடியாத அடிப்படை கட்டமைப்பை தந்ததவர் பிரதமர் மோடி – அமெரிக்க நிதி நிறுவனர் புகழாரம்

April 26, 2024
முதல் முறையாக இந்திய ராணுவ பீரங்கி படைப்பிரிவின் அதிகாரிகளாக பணியாற்ற 5பேர் தேர்வு.

முதல் முறையாக இந்திய ராணுவ பீரங்கி படைப்பிரிவின் அதிகாரிகளாக பணியாற்ற 5பேர் தேர்வு.

April 23, 2023
அந்தர் பல்டி அடித்தார் E R ஈஸ்வரன் பாரதத்தில்  உணர்வு பூர்வமாக ஜெய்ஹிந்த் என சொல்வதை  வரவேற்கிறேன்! பெருமை அடைகிறேன்!

அந்தர் பல்டி அடித்தார் E R ஈஸ்வரன் பாரதத்தில் உணர்வு பூர்வமாக ஜெய்ஹிந்த் என சொல்வதை வரவேற்கிறேன்! பெருமை அடைகிறேன்!

June 30, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x