Friday, December 19, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஜோதிமணி எம்.பி மீது பாஜகவினர் புகார்.

Oredesam by Oredesam
May 21, 2020
in மாவட்டம்
0
FacebookTwitterWhatsappTelegram

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் நிர்வாகியும் கரூர் எம்பியுமான ஜோதிமணி பிரதமர் மோடியையும் கல்லால் அடிக்கவேண்டும் என்று பேசியது பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மாவட்ட தலைவர் கலிவரதன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட, நிர்வாகிகள் ஜெயகுமார், சுகுமார்,சதாசிவம்,தனசேகர்,நகர தலைவர் ஜெயசங்கர்,ஓன்றிய நிர்வாகிகள் புகார் மனு அளித்து வருகின்றனர்.

READ ALSO

திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

புகார்மனுவில் :- காங்கிரசை சேர்ந்த கரூர் பாராளுமன்ற உறுப்பினர்
C.ஜோதிமணி தொலைக்காட்சி விவாத மேடையில் பாரத பிரதமர் மாண்புமிகு மோடிஜி அவர்களே தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார் அந்த அம்மையாரை வன்மையாக தண்டிக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Share361TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Murder
மாவட்டம்

திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.

October 15, 2025
கடலோர பகுதியில், ஜூலை 9-ம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு.
மாவட்டம்

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

October 15, 2025
லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ அதிரடி கைது  !
மாவட்டம்

அரகண்டநல்லூர் அருகே போதை மாத்திரையுடன் சுற்றித்திரிந்த 2 இளைஞர்களை கைது செய்த தனிப்படை போலீசார்.

September 25, 2025
உளுந்தூர்பேட்டையில் தனியார் சொகுசு பேருந்து மீது ஈச்சர் லாரி மோதி விபத்து – 15 பேர் படுகாயம்.
மாவட்டம்

உளுந்தூர்பேட்டையில் தனியார் சொகுசு பேருந்து மீது ஈச்சர் லாரி மோதி விபத்து – 15 பேர் படுகாயம்.

September 25, 2025
லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ அதிரடி கைது  !
மாவட்டம்

சங்கராபுரம் அருகே 4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது !

September 25, 2025
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உணவு தானியங்களின் கொள்முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாவட்டம்

விழுப்புரம் மாவட்ட விவசாயிகளே 26ம் தேதி தவறவிடாதீர்கள் !

September 23, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தப்லிக் ஜாமத்திற்கும் டெல்லி கலவரத்துக்கும் தொடர்பா தப்லீக்  தலைவரும் கலவரத்தின் மூளையாக செயல்பட்ட பைசலும் நெருங்கிய கூட்டாளிகள் விசாரணையில் அம்பலம்!

தப்லிக் ஜாமத்திற்கும் டெல்லி கலவரத்துக்கும் தொடர்பா தப்லீக் தலைவரும் கலவரத்தின் மூளையாக செயல்பட்ட பைசலும் நெருங்கிய கூட்டாளிகள் விசாரணையில் அம்பலம்!

June 30, 2020

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுகிறதா! 500 டன் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக அரசுக்கு வழங்க தயார்.

April 22, 2021
தகுதியற்ற ஒரு முதல்வர் சென்னையை சீரழித்துவிட்டார் இதோ ஆதாரம்…. இப்போ பேசுங்க பார்க்கலாம் – எஸ்.ஜி.சூர்யா அதிரடி!

விடியல் அரசில் 150 மாணவர் கைது ! இதுதான் உங்கள் விடியலா – எஸ்.ஜி.சூர்யா கடும் தாக்கு!

November 18, 2021
நான்கு தமிழக விளையாட்டு வீரர்கள் தேர்வு  டோக்கியோ ஒலிம்பிக் 2021.

நான்கு தமிழக விளையாட்டு வீரர்கள் தேர்வு டோக்கியோ ஒலிம்பிக் 2021.

April 10, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமலாக்க துறை வெளியிட்ட பட்டியல் கழிப்பறை முதல் கார்ப்பரேட் வரை எதையும் விட்டுவைக்காமல் திமுக அடித்த கொள்ளை..
  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x