Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

நாம்‌ சொல்வதைத்தான்‌ செய்வோம்‌, செய்வதைத்தான்‌ சொல்வோம்‌ – முதல் கடிதத்தில் சிக்ஸர் அடித்த அண்ணாமலை !

Oredesam by Oredesam
July 16, 2021
in செய்திகள், தமிழகம்
0
நாம்‌ சொல்வதைத்தான்‌ செய்வோம்‌, செய்வதைத்தான்‌ சொல்வோம்‌ –  முதல் கடிதத்தில் சிக்ஸர் அடித்த அண்ணாமலை !
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை, மாநில தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் பா.ஜ.க தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் திமுகவினை ஒரு கை பார்த்துள்ளார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு கரசமாக எழுதியுள்ளார்.

அன்பு தமிழ்‌ சொந்தங்களே, பாஜகவின்‌ தூண்களே,

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

கலங்காது கண்ட வினைக்கண்‌ துளங்காது
தூக்கங்‌ கடிந்து செயல்‌

மனம்‌ தளராமல்‌ ஆராய்ந்து,துணிந்து,செய்யத்தக்க வேலையை சோர்வு கொள்ளாமல்‌, காலந்‌ தாழ்த்தாமல்‌ செய்து முடிக்க வேண்டும்‌ என்றார்‌ நம்‌ தெய்வப்புலவர்‌ இருவள்ளுவர்‌. துணிவுடன்‌ நாம்‌ அனைவரும்‌ ஒன்று சேர்ந்து களப்பணி ஆற்ற வேண்டிய நேரமிது.ஜன சங்கம்‌ தொடங்‌இயஇிலிருந்து இந்த இயக்கத்இற்காக பலர்‌ உழைத்துள்ளனர்‌, தங்கள்‌ வாழ்வையேஅர்பணித்துள்ளனர்‌. பெருங்கோயிலை கட்ட பல இறமையும்‌, இயாகமும்‌ தேவை. அதுபோலவே தமிழக பாஜக என்ற கோயில்‌ பல காரிய கர்த்தாக்கள்‌ தங்கள்‌ இன்னுயிரையும்‌ நீர்த்த வேள்வியில்‌ உருவானது.

தமிழக பாஜகவின்‌ இரளான தொண்டர்களின்‌ கூட்டம்‌ இன்று பேராற்றலுடன்‌ ஒரு கடல்‌ போல பொங்‌கி வருகிறது.நாம்‌ அனைவரும்‌ ஒன்றுபட்டு எடுத்த பெருமுயற்சியினால்‌ 20 வருடங்கள்‌ கழித்து நான்கு சட்டமன்ற
உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்பி உள்ளோம்‌. நான்கு என்பது நூற்றி ஐம்பதாக மாற வேண்டும்‌, நாம்‌ மாற்றி காட்ட வேண்டும்‌. ஒற்றை தலைமையோ, குடும்ப அரசியல் இல்லாத ஒரே கட்சி பாஜக. நம்‌ கட்சியில்‌ திறமைக்கு மட்டுமே என்றும்‌ முக்கியத்துவம்‌. தகுதி உள்ளோர்‌, தகுதியை வளர்த்து கொள்ள துணிந்தோருக்கான கட்‌சி நம்‌ பாஜக.பாஜகவில்‌ தமிழகதிலும்‌, நாடெங்கிலும்‌ தகுதி உள்ளோர்‌ தலைமை பொறுப்பிற்கு தக்க தருணத்தில்‌ சென்றிருக்‌கறார்கள்‌. தலைமை இடம்‌ என்பது மக்களுக்கு சேவை செய்ய வழங்கப்படும்‌ பொறுப்பு. மாறில தலைமையால்‌ மண்டல்‌,கிளை அளவுகளில்‌ உள்ளோர்‌ கவனிக்கப்படுவீர்கள்‌. உழைப்பவர்களுக்கு நிச்சயம்‌ அதற்கான ஊதியம்‌ உண்டு.

70 நாள்‌ ஆட்சியில்‌ நாம்‌ திமுகவிடம்‌ காண்பது வெறும்‌ தவறான வாக்குறுதிகள், பொய்யுரைகளும்‌ மட்டுமே. செய்யமுடியாததை செய்வோம்‌ என்று கூறுவது, சொல்ல வேண்டிய தகவல்களை மக்களிடமிருந்து மறைப்பது, தேவையற்ற வார்த்தைகளை கொண்டு மக்களை திசை திருப்புவது, பிரிவினைவாதத்தை தாண்டுவது என்று தவறான எல்லாவற்றையும்‌ திமுக செய்து வருகிறது. வாக்கு கொடுத்த மக்களிடம்‌ திமுகவிற்கு வாக்கு நாணயம்‌ இல்லை, என்றும்‌ இருக்க போவதுமில்லை. தமிழ்நாடும்‌, பாஜகவும்‌ என்றுமே
தேசியத்தின் பக்கமே இருந்து வருகிறது. இது தேசியவாதத்திற்கும்‌ – பிரிவினைவாதத்திற்கும்‌, வளர்ச்‌சிக்கும்‌ – ஊழலிற்கும்‌, மக்கள்‌ ஆட்சிக்கும்‌ – குடும்ப ஆட்சிக்கும்‌ இடையேயான அரசியல்‌ போர்‌. இதில்‌ பாஜகவின்‌ தலைமையில்‌ தேசியம்,வளர்ச்சி மக்கள்‌ ஆட்‌சி வெல்லும்‌.

பாஜக திமுகவை போல்‌ பொய்‌ பேசுபவர்கள்‌ இடையாது. நாம்‌ சொல்வதைத்தான்‌ செய்வோம்‌, செய்வதைத்தான்‌ சொல்வோம்‌. காவேரி மேலாண்மை வாரியம்‌ அமைப்போம்‌ என்று சொன்னோம்‌, அதை செய்தோம்‌, காஷ்மீரில் 370. நீக்குவோம்‌ என்று சொன்னோம்‌, அதை செய்தோம்‌, அயோத்தியில்‌ ராமர்‌ கோயில்‌ கட்டுவோம்‌ என்று சொன்னோம்‌, அதை செய்தோம்‌, ஓரே நாடு ஒரே வரி கொண்டு வருவோம்‌ என்று சொன்னோம்‌, அதை செய்தோம்‌, இலங்கை தமிழ்‌ சொந்தங்களோடு நிற்போம்‌ என்று சொன்னோம்‌, அதை செய்து காட்டி கொண்டிருக்கின்றோம்‌, தமிழர்‌ நலனில்‌ பாரத பிரதமர்‌ அக்கறை கொண்டிருக்கிறார்‌ என்று சொன்னோம்‌, அதை செய்து காட்டி கொண்டிருக்‌இன்றோம்‌.

தமிழகத்தின்‌ 13000 கிராமங்களுக்கும்‌, ஒவ்வொரு வீட்டிற்கும்‌ அனைவரும் செல்ல வேண்டும்‌. அங்‌கு இருக்கும்‌ நம்‌ தமிழ்‌ சொந்தங்களையும்‌, பாரத பிரதமர்‌ மோடி அவர்களின்‌ மக்கள்‌ பயன்‌ இட்டங்களால்‌ பயனடைந்துள்ள பயனாளிகளையும்‌ சந்‌இத்து, பாஜகவின்‌ இத்தாந்தத்தையும்‌, தமிழ்நாடும்‌, இந்தியாவும்‌ முன்னேறுவதற்கான திட்டங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்‌. தமிழக நலனில்‌ அக்கறை கொண்ட ஓவ்வொரு இளைஞருக்கும்‌ நான்‌அழைப்பு விடுக்‌இன்றேன்‌. தங்கள்‌ குழந்தைகளின்‌ எஇர்காலத்தின்‌ மீதும்‌ அக்கறை கொண்ட ஓவ்வொரு பெற்றோருக்கும்‌ அழைப்பு விடுக்‌கின்றேன்‌. வாருங்கள்‌, நாம்‌ ஒன்றாக இணைந்திடுவோம்‌.

தமிழக அரசியல்‌ களம்‌ பாஜக கூட்டணியா,திமுக கூட்டணியா என்ற விவாதத்தை நோக்‌கி நகர்ந்துவிட்டது. தமிழக மக்களின்‌ அன்பையும்‌ நம்பிக்கையையும்‌ பாஜக கூட்டணி பெற்று, வரும்‌ காலங்களில்‌ பிரிவினைவாதிகளையும்‌ பொய்‌ பேசுபவர்களையும்‌ விரட்டியடித்து, தமிழ்நாட்டை உண்மையான வளர்ச்‌சி பாதைக்கு எடுத்துச்‌ சென்று தமிழகத்தை காப்போம்‌. ஒவ்வொரு தமிழரின்‌ முன்னேற்றமே இந்நாட்டின்‌ முன்னேற்றம்‌. அதுவே நம்‌ லட்‌சியம்‌. ஒன்று கூடி உழைப்போம்‌, தமிழர்‌ வாழ்வில்‌ சிறப்பனைத்தும்‌ கொண்டு சேர்ப்போம்‌. ஒற்றுமை இன்றி ஒன்றுமில்லை, மக்கள்‌ நலமின்றி நமக்கு வேறு எண்ணமில்லை.
என்றும்‌ தாயகத்தின்‌ பணியில்‌, வாழ்க வளமுடன்‌, ஜெய்‌ ஹிந்த்‌. அண்ணாமலை மாநில தலைவர்‌, பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கேஸ் விலை உயர்வு ஹோட்டல்காரரிடம் மைக்கை நீட்டிய நிருபர்! நினைத்து ஒன்று நடந்தது ஒன்று! வேற லெவல் சம்பவம்! வைரல் வீடியோ!

கேஸ் விலை உயர்வு ஹோட்டல்காரரிடம் மைக்கை நீட்டிய நிருபர்! நினைத்து ஒன்று நடந்தது ஒன்று! வேற லெவல் சம்பவம்! வைரல் வீடியோ!

November 7, 2021
திமுகவின் ஊழல் ஆட்சிக்கு முதல்வர் பொறுப்பேற்பாரா ? அண்ணாமலை கேள்வி.

திமுகவின் ஊழல் ஆட்சிக்கு முதல்வர் பொறுப்பேற்பாரா ? அண்ணாமலை கேள்வி.

April 21, 2023
விளையாட்டுத்துறையில் TOP 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறவிருக்கிறது-மத்தியமைச்சர் மன்சுக் மாண்டவியா

விளையாட்டுத்துறையில் TOP 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறவிருக்கிறது-மத்தியமைச்சர் மன்சுக் மாண்டவியா

October 20, 2024
அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

விவசாயிகள் வருமானத்தை இரட்டிபாக்குவதே மோடி அரசின் குறிக்கோள்: அமித்ஷா

January 23, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x