Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மத நல்லிணக்கத்துக்கான விருது பெற்ற ஜுபைர் அஹ்மது மீது வழக்கு பதியப்படுமா?

Oredesam by Oredesam
February 9, 2024
in செய்திகள்
0
hema malini

hema malini

FacebookTwitterWhatsappTelegram

குடியரசு தின விழாவில், தமிழகத்தில் மத நல்லிணக்கத்துக்கான விருதை Alt News ஜுபைர் அஹ்மதுக்கு கொடுக்கப்பட்டது. இதற்கு பல தரப்பிலிருந்து கண்டங்கள் தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால் Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் ட்விட்டரில் தரக்குறைவான வார்த்தைகளால் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தியது சம்பந்தமாக இவர் மீது FIR பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்று தற்போது ஜாமினில் இருக்கிறார். இந்த நபருக்கு தான் சமூக நல்லிணக்க விருது வழங்கியுள்ளார் ஸ்டாலின் .

ஃபேக்ட் செக்கர் என்ற பெயரில் கருத்துக்களை பரப்பி வரும் ஜுபைர் அஹ்மது, மீண்டும் வாயை கொடுத்து வம்பில் மாட்டியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றியதை பற்றி பாஜக எம்.பி ஹேமமாலினி அவர்கள் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அதாவது இந்த சட்டம் ஹிந்து , முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற பாகுபாடு இல்லாமல், அனைவருக்கும் சமமான நீதியை வழங்கிட வழிவகை செய்கிறது என்ற கருத்தை அவர் தெரிவித்து இருந்தார்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

தமிழகத்தை பொறுத்தவரையில் எதாவது ஒரு சட்டம் கொண்டுவந்து விட்டால் போதும் அதை பற்றி தீர ஆராயாமல் அதை பற்றி பொய்யைப் பரப்புவார்கள்….. இல்லையென்றால் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூரான கருத்தை தெரிவிப்பார்கள். நம்ப ஜூபைர் அஹ்மது இரண்டையும் கலந்து கட்டிவிடலாம் என்று நினைத்து விட்டார் போல….ஏற்கனவே தர்மேந்திரா அவர்களுக்கு திருமணம் நடந்திருந்ததால், அவரை திருமணம் செய்து கொள்வதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஹேமமாலினி சொல்வதை கேளுங்கள் என்று நக்கலாக பதிவிட்டு இருந்தார் !!

வார்த்தைகளால் தனிநபர் தாக்குதல் செய்து அவரை மடக்கி விடலாம்என நினைத்துக் கொண்டு , தானாக வந்து வலையில் சிக்கியிருக்கிறார் ஜூபைர் அஹ்மது ,அவர் சொன்ன லாஜிக் படியே பார்த்தால் கூட…. மாற்று மதத்தில் பலதார திருமணம் என்பது சர்வ சாதாரணமான ஒன்று என்பது வெளிப்படையாகிறது !!
அந்த வகையில் பார்த்தால், இந்து முஸ்லீம் கிறிஸ்தவர் என்ற எந்தவிதமான பாகுபாடும் பார்க்காமல், பெண்களின் உரிமையை பாதுகாக்கும் சட்டமாக தான் பொது சிவில் சட்டத்தை பார்க்க முடியும் !!

மீண்டும் இந்துக்களுக்கு சட்டம் வேறு இஸலாமியர்களுக்கு சட்டம் வேறு ஜூபைர் அஹ்மது சொல்லாமல் சொல்லியுள்ளார்.இது மத உணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகக்கவும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றி விமர்சனம் செய்வது போல் அமைந்துள்ளதால் பாஜக எம்.பி ஹேமமாலினிஇவர் மேல் வழக்கு தொடர்வார் என செய்திகள் பரவ தொடங்கியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஜுபைர் அஹமது சொல்லும் காரணங்கள் போன்றவற்றால் தான், பொது சிவில் சட்டத்தின் தேவையே அதிகரிக்கிறது!என்றும் கருத்துக்கள் பரவுகிறது..

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கோத்ரா ரயில் எரிப்பு! 27 பெண்கள் 10 குழந்தைகள், உட்பட 59 பேர் உயிருடன் தீயில் கருகி, இறந்த தினம் !

கோத்ரா ரயில் எரிப்பு! 27 பெண்கள் 10 குழந்தைகள், உட்பட 59 பேர் உயிருடன் தீயில் கருகி, இறந்த தினம் !

February 27, 2020
லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ அதிரடி கைது  !

சங்கராபுரம் அருகே 4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது !

September 25, 2025
கேரளாவில் கொடூரம்  6 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞர் பிரிவு தலைவர்!

கேரளாவில் கொடூரம் 6 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞர் பிரிவு தலைவர்!

July 7, 2021
மருத்துவர் சடலத்தை புதைக்க எதிர்ப்பு- உண்மையும் ; பித்தலாட்ட ஊடகங்களும்- இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார்.

மருத்துவர் சடலத்தை புதைக்க எதிர்ப்பு- உண்மையும் ; பித்தலாட்ட ஊடகங்களும்- இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார்.

April 21, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x