Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பொன்முடி அமைச்சர் ஆவாரா? ட்விஸ்ட் வைத்த ஆளுநர்.. முடிவு இனி அவர்கள் கையில் தான்….

Oredesam by Oredesam
March 16, 2024
in செய்திகள்
0
RNRAVI

RNRAVI

FacebookTwitterWhatsappTelegram

திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் மறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு மற்றும் திருக்கோவிலூர் தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரை விடுவித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் இருந்தது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இவ்வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விழுப்புரம் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த நீதிபதி, பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து, பொன்முடி தனது திருக்கோவிலூர் சட்டமன்றத் உறுப்பினர், அமைச்சர் பதவிகளை இழந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையையும், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவால் மீண்டும் பொன்முடி அமைச்சராவது உறுதியானது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைக்கப் பெற்றதை அடுத்து திருக்கோவிலூர் எம்.எல்.ஏவாக பொன்முடி தொடர்வார் என்றும், தொகுதி காலி என்கிற அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாகவும் சட்டமன்ற செயலகம் அறிவித்தது. இதனையடுத்து, பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

ஆனால், பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்காத ஆளுநர், மறுநாள் டெல்லி சென்றார். பதவியேற்பை தாமதப்படுத்தவே ஆளுநர் டெல்லி சென்றுள்ளார் என்ற தகவல்களும் வெளியாகின. இந்த நிலையில் தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், பொன்முடி பதவி ஏற்பதில் சிக்கல்கள் உண்டாகின.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பொன்முடி அமைச்சராக பதவியேற்க முடியுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், “தமிழ்நாட்டில் புதிய அமைச்சராக ஒருவர் பதவியேற்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் என்று தவறான தகவல் இடம்பெற்றுவிட்டது. ஆனால், இடைத் தேர்தலுக்கான அறிவிக்கையில் விளவங்கோடு மட்டும்தான் உள்ளது. திருக்கோவிலூருக்கு இடைத் தேர்தல் நடைபெறாது. பொன்முடி தற்போது சட்டமன்ற உறுப்பினராகவே தொடருகிறார்” என்றும் சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஸ்டாலினை பார்த்து கேள்வி கேட்கமாட்டீர்களா? மத்தவங்க இளிச்சவாயர்களா- ஊடகங்களை கிழித்த கிருஷ்ணசாமி !

5 ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்தாலும் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது- கிருஷ்ணசாமி அதிரடி !

December 18, 2021

Police Officers From The K9 Unit During A Operation To Find Victims

January 28, 2020
கேரளா, மேற்கு வங்கத்தில் ஒன்பது அல் கொய்தா தீவிரவாதிகள் கைது!அப்பாவி மக்களை கொல்லும் சதித்திட்டம் முறியடிப்பு !

கேரளா, மேற்கு வங்கத்தில் ஒன்பது அல் கொய்தா தீவிரவாதிகள் கைது!அப்பாவி மக்களை கொல்லும் சதித்திட்டம் முறியடிப்பு !

September 19, 2020
இந்தியா பாகிஸ்தான்

பஹல்காம் காவலர்கள் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம்! சிக்கிய ஸ்லீப்பர் செல்! வெளியான ஷாக் வீடியோ!

May 6, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x