Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தெலுங்கானாவில் பயங்கரம் காரில் வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம் -அமைச்சர்,எம்எல்ஏ மகன்கள் மீது வழக்கு…

Oredesam by Oredesam
June 4, 2022
in இந்தியா, செய்திகள்
0
தெலுங்கானாவில் பயங்கரம் காரில் வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம் -அமைச்சர்,எம்எல்ஏ மகன்கள் மீது வழக்கு…
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரம் கிளப், பப், நைட் பப் என பப் கலாச்சாரம் நிறைந்த நகரமாக திகழ்கிறது. இவ்வாறான நகரத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் முழு சுதந்திரத்தோடு பார்டிகளுக்குச் சென்று வருவது சகஜமான விஷயம்தான். 

ஆனால் பப்களில் பெண்களை வயது வரம்பின் பேரிலேயே அனுமதிக்கின்றனர். இருப்பினும் சற்று அதிகார, பண பலம் வாய்ந்த குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள், சிறு வயதிலேயே பார்டிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இந்நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி ஹைதராபாத்தின் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் பதினோராம் வகுப்பு, பண்ணிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் ஒரு 17 வயது சிறுமியை சொகுசு காரில் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து போலீஸார் தெரிவிக்கையில், 17 வயது சிறுவர்கள் 3 பேரும், 18 வயது இளைஞர் ஒருவரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களும் 17 வயது சிறுமி ஒருவரும் சக தோழியின் பிறந்த நாள் பார்டிக்காக பிரபல பப்பிற்கு சென்றுள்ளனர். 

#Hyderabad rape | Victim couldn’t reveal anything about culprits. She only revealed one name & spl teams were immediately formed to nab them. CCTV footage recovered. We've identified 5 culprits as per CCTV footage and as per the statement of the victim: Joel Davis, West Zone DCP pic.twitter.com/Cbp9xwWKmR

— ANI (@ANI) June 3, 2022

அச்சிறுமியை பார்டி முடிந்ததும் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவதாக அந்த 4 சிறுவர்கள் கூறி அழைத்துச்சென்றுள்ளனர். அவர்களை நம்பி சிறுமியும் உடன் சென்றுள்ளார். இந்நிலையில் அச்சிறுமியை இந்த நான்கு பேரும் பார்டி முடிந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி சிகப்பு நிற பென்ஸ் காரில் அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால் சிறுமியின் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் அவரை காரிலேயே வேறு ஒரு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்திச் சென்று அச்சிறுமியை 4 பேரும் கூட்டு பலாத்காரம் செய்து கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து மீண்டும் சிறுமியை கொண்டு வந்து பார்டி நடந்த இடத்திலேயே காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர் வீடு திரும்பிய சிறுமியின் கழுத்தில் காயங்கள் இருப்பதை கண்ட பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமியும் நடந்த விஷயங்களை கூறியுள்ளார்.

பின்னர் இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜூபிலி ஹில்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளில் தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சர் முகமது அலி மகன், ஐ.எம்.ஐ ஒவைசி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ மகன், தெலுங்கானா மாநில வஃக்போர்டு தலைவரின் மகன் உட்பட 4 பேர் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

மேலும் இவ்வழக்கு தொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டனர். அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. மகன்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால் போலீசார் அவர்களை கைது செய்வதில் மெத்தனமாக நடந்து கொள்வதாக பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக மீடியாக்களில் ஒரு செய்தியும் வரவில்லை.வாய்மூடி மவுனம் காப்பது என் இது பாஜக ஆளும் மாநிலம் இல்லை அதனால என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தகவல்:- ஜீ நியூஸ்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Uniqlo to Open One of Region’s Biggest Outlets in Bali

January 13, 2020
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கும்  ராஜஸ்தான் அரசு தனது திவால்நிலை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையைக் காட்டுகிறது காங்கிரஸை மீது  மாயாவதி குற்றசாட்டு.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் ராஜஸ்தான் அரசு தனது திவால்நிலை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையைக் காட்டுகிறது காங்கிரஸை மீது மாயாவதி குற்றசாட்டு.

May 22, 2020
நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஓவரில் வெற்றி தட்டிதூக்கியது பெங்களுரு அணி.!

நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஓவரில் வெற்றி தட்டிதூக்கியது பெங்களுரு அணி.!

September 29, 2020
ஐஜேகே 16ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி 1,016 மரம் நடும் பணியினை தொடங்கி வைத்த மாவட்ட தலைவர்.

ஐஜேகே 16ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி 1,016 மரம் நடும் பணியினை தொடங்கி வைத்த மாவட்ட தலைவர்.

April 28, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x