Friday, February 20, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

அகிலேஷ் யாதவை தொலைபேசியில் அழைத்துப் பேசிய யோகி ஆதித்யநாத் ! எதற்கு தெரியுமா ?

Oredesam by Oredesam
December 28, 2021
in இந்தியா, செய்திகள்
0
அகிலேஷ் யாதவை தொலைபேசியில் அழைத்துப் பேசிய யோகி ஆதித்யநாத் ! எதற்கு தெரியுமா ?
FacebookTwitterWhatsappTelegram

அகிலேஷ் யாதவின் மனைவி, மகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு நேரெதிர் போட்டியாளராக திகழ்வது சமாஜ்வாதி கட்சி தான். இருந்த போதிலும், முன்னாள் எம்.பி டிம்பிள் யாதவ், அவரின் மகள் ஆகியோர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான சில நேரத்திலேயே டிம்பிளின் கணவரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மனைவி, மகளின் உடல்நிலை குறித்து விசாரித்திருக்கிறார்.மேலும், அகிலேஷ் குடும்பத்தினர் விரைவில் நலமடைய தனது வாழ்த்துக்களையும் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.

READ ALSO

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

டிம்பிள் யாதவ், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்ததாவது, “நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன், அதன் முடிவு பாசிட்டிவ் என வந்துள்ளது. நான் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறேன். அறிகுறிகள் ஏதும் எனக்கில்லை. என்னுடைய மற்றும் பிறரின் நலன் கருதி தற்போது தனிமையில் இருந்து வருகிறேன்.சமீபத்தில் என்னை சந்தித்து சென்றவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

தடுப்பூசி போட மறுக்கும் அகிலேஷ்:

அதே நேரத்தில் அகிலேஷுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. டிம்பிள் யாதவ் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்த போதிலும், அகிலேஷ் யாதவ் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. தனது தந்தை முலாயம் சிங் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நான் தடுப்பூசி செலுத்திக் கொள்வேன் என கூறியிருந்தார்.அதே போல அகிலேஷ் முன்னர் என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில், “நான் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

எனவே எனக்கு மீண்டும் கொரோனா பாதிக்காது என கூறுகிறார்கள். அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். மத்திய அரசு தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்திற்கு பதிலாக தேசியக் கொடியின் படத்தை அச்சிட்டால் மட்டுமே நான் தடுப்பூசி செலுத்திக் கொள்வேன் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அகிலேஷ் யாதவ் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார். வரும் நாட்களில் அவர் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஊழலில்லா அரசு நிர்வாகத்தை வழங்கியுள்ளோம் பிரதமர் மோடி பெருமிதம்!

பிரிதமர் மோடி நேற்று பேசிய மனதின் குரல் முழுஉரை.

June 1, 2020

கொரோனா காலகட்டத்தில் மீண்டும் களம் இறங்கிய வானதி சீனிவாசன்! காணாமல் போன கமலஹாசன்!

April 26, 2021
முதல்வர் பிடிஆருக்கு பலமுறை அறிவுரை கூறியும் திருந்தவில்லை உண்மைமையை போட்டுடைத்த திமுக மூத்தநிர்வாகி.

ஏன் என்கிட்ட கேக்கறீங்க? எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? – சட்டசபையில் திமுக அரசுக்கு ஷாக் தந்த பிடிஆர்! வீதிக்கு வந்த உட்கட்சி மோதல்?

April 21, 2025
போதை பொருள் பயன்படுத்திய ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு காங்கிரசின் சஷி தரூர் ஆதரவு !

போதை பொருள் பயன்படுத்திய ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு காங்கிரசின் சஷி தரூர் ஆதரவு !

October 5, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x