Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

யோகி அரசு அதிரடி வன்முறையாளர்கள் இதுவரை 316 பேர் கைது; புல்டோசரால் குறி வைக்கப்படும் வீடுகள் !

Oredesam by Oredesam
June 14, 2022
in இந்தியா, செய்திகள்
0
யோகி அரசு அதிரடி வன்முறையாளர்கள் இதுவரை 316 பேர் கைது; புல்டோசரால் குறி வைக்கப்படும் வீடுகள் !
FacebookTwitterWhatsappTelegram

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் முன்னாள் ஊடகப் பொறுப்பாளர் நவீன் ஜிண்டால் ஆகியோரின் நபிக்கு எதிரான கருத்தை கண்டித்தும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக தலைவர்களான நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் இருவரையும் கைது செய்யக் கோரி ஜூன் 10 வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்குப் பிறகு நாடு முழுவதும் பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அமைதியாக தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியது. உ.பி.யில் எட்டு மாவட்டங்களில் வெடித்த வன்முறை போராட்டங்களை அடுத்து, அங்கு நடந்த வன்முறைகள் தொடர்பாக உத்தரபிரதேச காவல்துறை மொத்தம் 13 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 316 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13 எப்ஐஆர்கள் பதிவு – 316 பேர் கைது:
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் (சட்டம்-ஒழுங்கு) பிரசாந்த் குமார் வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தின் 8 மாவட்டங்களில் இருந்து 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இது தொடர்பாக 9 மாவட்டங்களில் 13 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

மாவட்ட வாரியாக விவரங்களை அளித்த குமார், “அலகாபாத்தில் 92 பேர், சஹரன்பூரில் 79 பேர், ஹத்ராஸில் 51 பேர், அம்பேத்கர் நகரில் 34 பேர், மொராதாபாத்தில் 35 பேர், ஃபிரோசாபாத்தில் 15 பேர், அலிகாரில் 6 பேர், ஜலானில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்..

அதேபோல மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்களின் விவரங்களை அளித்த குமார், அலகாபாத் மற்றும் சஹரன்பூரில் தலா மூன்று எஃப்ஐஆர்களும், ஃபிரோசாபாத், அலிகார், ஹத்ராஸ், மொராதாபாத், அம்பேத்கர்நகர், கெரி மற்றும் ஜலான் ஆகிய இடங்களில் தலா ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 316 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

போலீசார் காயம்:
மொரதாபாத்தில் இரண்டு காவலர்கள், அம்பேத்கர் நகரில் 8 போலீசார் மற்றும் அலகாபாத்தில் 3 போலீசார் மற்றும் பிற நிர்வாக அதிகாரிகள் உட்பட மொத்தம் 13 போலீசார் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்ததாகவும் ஏடிஜி கூறினார்.

வாகனங்கள் தீ வைக்கப்பட்டது:
இந்த போராட்டத்தின் போது, ​​சஹாரன்பூரில் பொதுமக்களின் இரண்டு வாகனங்கள் சேதமடைந்ததாகவும், அலகாபாத்தில் ஆறு வாகனங்கள் (நான்கு மோட்டார் சைக்கிள்கள், ஒரு பிஏசி டிரக் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள்) சேதமடைந்ததாகவும், இதில், ஐந்து வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும், மூன்று வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் பிரசாந்த் குமார் கூறினார். 

கடும் நடவடிக்கை எடுங்கள் -முதல்வர் உத்தரவு:
ஜூன் 3-ம் தேதி கான்பூர் மாவட்டத்தில் நடந்த வன்முறை மற்றும் ஜூன் 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பல்வேறு மாவட்டங்களில் தொழுகைக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை குறித்து கேட்டறிந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சமூகவிரோத சிந்தனை கொண்ட அனைவருக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் என்றும், இனி எவரும் மாநில அமைதியை கெடுக்க நினைக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார். 

யோகி ஆதித்யநாத் சனிக்கிழமையன்று மாவட்ட நீதிபதிகள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உயர் போலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்தார்.

கடந்த காலங்களில் கான்பூர், அலகாபாத், சஹரன்பூர், மொராதாபாத், ஹத்ராஸ், ஃபிரோசாபாத், அம்பேத்கர் நகர் போன்ற மாவட்டங்களில் சமூக விரோதிகளால் அமைதி மற்றும் நல்லிணக்க சூழலை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

புல்டோசர் மூலம் வீடுகள் இடிப்பு:
இதற்கிடையில், ஜூன் 10 அன்று சஹாரன்பூரில் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகள் சனிக்கிழமை புல்டோசர்களைக் கொண்டு காவல்துறையினரால் இடித்துத் தள்ளப்பட்டன. மறுபுறம், கான்பூரில், முகமது இஷ்தியாக்கின் வீட்டையும் போலீசார் இடித்துள்ளனர். ஜூன் 3ஆம் தேதி கான்பூரில் நடந்த வன்முறைப் போராட்டங்களில் முக்கிய குற்றவாளியான ஜாபர் ஹயாத் ஹஷ்மிக்கு இஷ்தியாக் தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். 

இந்த வரிசையில், ஞாயிற்றுக்கிழமை, பிரயாக்ராஜ் நிர்வாகம் மாணவர் சமூக ஆர்வலர் மாணவர் அஃப்ரீன் பாத்திமாவின் வீடும் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளதாக அறிவித்தது. சனிக்கிழமை இரவு அஃப்ரீன் பாத்திமாவுக்கு ஒரு நோட்டீசை அனுப்பியது. அதில் ஞாயிற்றுக்கிழமை காலை அவரது வீட்டை இடிக்க இருப்பதாகவும், எனவே, வீட்டை காலி செய்யும்படியும் அதில் கூறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று புல்டோசர் கொண்டு அவரது வீடு முழுவதும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தேமுதிக போராட்டம்... பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி உறுதியானது… திமுகவுக்கு எதிராக தேமுதிக போராட்டம்… பிரேமலதா விஜயகாந்த் எடுத்த புது அவதாரம்…

January 12, 2024
Surat BJP

BREAKING : மக்களவை தேர்தல்: வெற்றி கணக்கை துவக்கிய பாஜக! பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு!

April 22, 2024
செந்தில்பாலாஜியின் தம்பியை தட்டி தூக்கிய அமலாக்கத் துறை! தமிழக அரசியலில்  அடுத்தடுத்து அடிக்க போகும் புயல்கள்!

செந்தில்பாலாஜியின் தம்பியை தட்டி தூக்கிய அமலாக்கத் துறை! தமிழக அரசியலில் அடுத்தடுத்து அடிக்க போகும் புயல்கள்!

August 13, 2023
நாங்களும் திராவிட நிலப்பரப்பில் இருந்துதான் எழுந்தோம் ! ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் பதிலடி !

நாங்களும் திராவிட நிலப்பரப்பில் இருந்துதான் எழுந்தோம் ! ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் பதிலடி !

May 17, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x