வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை கடந்த 10-ந்தேதி ஆன்லைனில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டது. இதில் தினமும் 25,000 டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கான 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே பக்தர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் தரிசன டிக்கெட் மற்றும் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு.
-
by Oredesam
- Categories: ஆன்மிகம்
- Tags: DMKTAMIL NEWS OreDesam NEWSTamilnadu
Related Content
தீவிரமாகும் போராட்டங்கள்.. இந்தியாவுடன் இணைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் ஆர்வம்!
By
Oredesam
May 13, 2024
2 மனைவி இருந்தால் ரூ.2 லட்சம்’ 90 கிட்ஸ்களின் சாபத்தை வாங்கும் காங்கிரஸ்..
By
Oredesam
May 13, 2024
செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? திமுகவில் நடக்கும் சம்பவங்கள்!
By
Oredesam
May 11, 2024
இளம்பெண் மரணம் கோவில்களில் இந்த பூவிற்கு தடை! எங்கு எதற்கு தெரியுமா?
By
Oredesam
May 11, 2024