Friday, December 8, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கோரேகான் கலவர வழக்கு தலித்துகளையும் முஸ்லிம்களையும் வைத்து மத்திய அரசுக்கு எதிராக சதித்திட்டம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

Oredesam by Oredesam
October 14, 2020
in இந்தியா, செய்திகள்
0
கோரேகான் கலவர வழக்கு தலித்துகளையும் முஸ்லிம்களையும் வைத்து மத்திய அரசுக்கு எதிராக சதித்திட்டம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே பீமா கோரேகான் என்ற இடத்தில் 2017 டிச., 31ம் தேதி இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தியதில், கலவரத்திற்கு காரணமான எல்கர் பரிஷத் மாநாட்டில் பேசியது, கலவரத்திற்கு நிதியுதவி செய்தது என வர வர ராவ், வெர்னான் கன்சால்வெஸ், அருண் பெரைரா, சுதா பரத்வாஜ், கவுதம் ரவாலகா உள்ளிட்ட 6 பேரை புனே போலீசார் கைது செய்தனர்.

தலித்துகளையும் முஸ்லிம்களையும் இணைத்து செயல்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சதித்திட்டத்தின் கீழ், குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் பல தலித் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை, இந்து அமைப்புகளுக்கு எதிராக தலித்-முஸ்லிம்களைத் தூண்டிவிடும் சதியை மேற்கொண்டன.

READ ALSO

கோமூத்ரா மாநிலங்கள் எனக்கூறிய திமுக எம்பி பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.

இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.

பீமா கோரேகான் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தலித்-முஸ்லிம்களைக் தங்கள் அமைப்புகளில் இணைத்து, ஆயுதமேந்திய அமைப்பை உருவாக்கி வன்முறை சம்பவங்களை அரங்கேற்ற சதித்திட்டம் தீட்டப்படும் தகவல்கள் என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ரோனா வில்சனிடமிருந்து கிடைத்த ஆவணங்களிலிருந்து முக்கியமான தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன வகுப்புவாதத்தை எதிர்ப்பது என்ற பெயரில் முகமூடி போட்டுக் கொண்டு, இந்த அமைப்புகள் செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த அமைப்பில் மோடி அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்காக, தலித்துகளையும் முஸ்லிம்களையும் இணைத்து செயல்பட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த சதித்திட்டத்தின் கீழ், குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் பல தலித் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை, இந்து அமைப்புகளுக்கு எதிராக தலித்-முஸ்லிம்களைத் தூண்டிவிடும் சதியை மேற்கொண்டன. பீமா-கோரேகான் வழக்கில் கடந்த வாரம் ராஞ்சியில் இருந்து கைது செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி, மாவோயிச நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்டுகளிடமிருந்து எட்டு லட்சம் ரூபாய் வாங்கியிருப்பதாக, என்ஐஏ குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல ஆட்சேபனைக்குரிய ஆவணங்கள் ஸ்டானின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களிலிருந்து பல முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளன. சமிக்ஞை மொழி மற்றும் நகர்ப்புற கெரில்லா அமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களும் கண்டெடுக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட ரோனா வில்சன் பற்றியும் என்ஐஏ தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தலித் அமைப்புகளுக்கு ஊக்கம் கொடுக்கப்படுவது குறித்தும் என்.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு சண்டை போடுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் தலித்துகளையும் முஸ்லிம்களையும் பயங்கரவாத அமைப்புகளிடம் ஈர்க்கும். ரோனா வில்சனிடம் இருந்து கிடைத்த ஆவணங்கள், பல பகுதிகளில் நக்சலைட்களின் தந்திர நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றன.

மோடி அரசுக்கு எதிராக தலித் மற்றும் முஸ்லீம்களை இணைத்து ‘படைகளை’ உருவாக்க ஸ்டான் சுவாமி சதி செய்ததாக என்.ஐ.ஏவின் குற்றப்பத்திரிகை கூறுகிறது.

அது மட்டுமல்ல, குற்றம் சாட்டப்பட்ட கெளதம் நவல்கா, அரசாங்கத்திற்கு எதிராக புத்திஜீவிகளை ஒன்றிணைத்ததாகவும் தெரியவந்துள்ளது. நவ்லகா, 2010 முதல் 2011 வரை மூன்று முறை அமெரிக்காவிற்கு சென்றுவந்தார். பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்சில் (ஐ.எஸ்.ஐ) உறுப்பினராக இருக்கும் குலாம் நபி ஃபாயுடன் நவ்லகா தொடர்பு கொண்டிருந்தார், அவர் நவல்க்காவை ஐ.எஸ்.ஐயின் தலைவருக்கு அறிமுகப்படுத்தினார்.என்பதும் வெளிவந்துள்ளது

மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகானில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக அதிரடி சோதனை நடைபெற்றது. அதில், குடிமையுரிமை செயற்பாட்டாளர்களான  வெர்னான் கன்சால்வஸ், அருண் பெரைரா, கவிஞர் வரவர ராவ், மனித் உரிமை செயற்பாட்டாளர் சுதா பரத்வாஜ் உள்ளிட்ட ஐந்து பேரை புனே காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் பிஜேபி கட்சிக்கு எதிராக சதி செய்தது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. நன்றி ஜீ நியூஸ்

ShareTweetSendShare

Related Posts

தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!
அரசியல்

கோமூத்ரா மாநிலங்கள் எனக்கூறிய திமுக எம்பி பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.

December 6, 2023
இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.
அரசியல்

இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.

December 6, 2023
நாங்கள் ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் மு.க.ஸ்டாலினின் உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! பா.ஜ. க நிர்வாகி வீர திருநாவுக்கரசு!
அரசியல்

தென் மாநிலங்களிலும் பாஜக தான் முதன்மை கட்சி ! நாட்டு மக்களைப் பிரிக்கும் சதியை தென் மாநில மக்கள் முறியடிப்பார்கள்.

December 6, 2023
vanathi Srinivasan
அரசியல்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்.

November 30, 2023
தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,
அரசியல்

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

November 23, 2023
மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.
அரசியல்

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

November 23, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

குடிப்பதற்கு  இடையூறாக இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த தி.மு.க ஊராட்சி மன்ற துணைத்தலைவர்

குடிப்பதற்கு இடையூறாக இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த தி.மு.க ஊராட்சி மன்ற துணைத்தலைவர்

March 13, 2020
மோடி எதிர்ப்பாளர்களுக்கு பாட்டாலே விபூதியடித்த இளையராஜா..!

மோடி எதிர்ப்பாளர்களுக்கு பாட்டாலே விபூதியடித்த இளையராஜா..!

April 22, 2022
இந்து கோவில்கள் நிதியிலிருந்து 10 கோடி நிவாரண நிதி! ஜமாத் மற்றும் கிருஸ்துவ சபைகள் நிதி எப்போது?

இந்துக்களுக்கு என்றும் ஒற்றுமை என்று ஒன்று இல்லை…

May 5, 2020
சொன்னதை செய்து காட்டிய அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் ஆவடியில்  ஐ.டி பார்க்!

சொன்னதை செய்து காட்டிய அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் ஆவடியில் ஐ.டி பார்க்!

June 3, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • கோமூத்ரா மாநிலங்கள் எனக்கூறிய திமுக எம்பி பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.
  • இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.
  • வெள்ளத்தில் கார்கள் பாதிக்கப்பட்டுள்ளதா?: இன்சூரன்ஸ் பெறும் வழி !
  • தென் மாநிலங்களிலும் பாஜக தான் முதன்மை கட்சி ! நாட்டு மக்களைப் பிரிக்கும் சதியை தென் மாநில மக்கள் முறியடிப்பார்கள்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x