Friday, December 8, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஏன் உருவாக்கப்பட்டது மத்திய கூட்டுறவு துறை! மகாராஷ்டிராவில் மட்டும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 25 ஆயிரம் கோடி மோசடி!

Oredesam by Oredesam
July 12, 2021
in செய்திகள், தமிழகம்
0
மஹாராஷ்டிரா அரசை காப்பாற்ற முடியாது- அமித் ஷா அதிரடி!
FacebookTwitterWhatsappTelegram

கடந்த வாரம் மோடி அரசின் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அதில் பல அதிரடி மாற்றங்கள் மற்றும் விரிவாக்கம் செய்யபட்டது. மாற்றி அமைக்கப்பட்ட புதிய மத்திய அமைச்சரவையில், கூட்டுறவு துறைக்கு என, தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அதனை நிர்வகிக்கும் பொறுப்பு, உள்துறை அமைச்சரான அமித் ஷாவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.அவர் இன்னும் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டுறவுக்கு எதற்கு தனி அமைச்சகம் என கொக்கரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் சில
மாநில கட்சிகள்

முக்கியமாக சரத் பவர் மிகவும் கொக்கரித்தார். அது ஏன் என்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது மஹாராஷ்டிராவில் மட்டும் கூட்டுறவு வங்கிகளில் கிட்டத்தட்ட ரூ.25 ஆயிரம் கோடி மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. மத்திய அரசு ஏன் கூட்டுறவு சங்கத்திற்கு தனி அமைச்சகம் உருவாக்கி உள்ளது என்பது தற்போது தெளிவாகி உள்ளது. அதற்கு ஏன் அமித் ஷா வை நியமித்தது எனவும் தற்போது தெளிவாக தெரிகிறது.ஒரு மாநிலத்தில் 25 ஆயிரம் கோடி மோசடி என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதோ.

READ ALSO

கோமூத்ரா மாநிலங்கள் எனக்கூறிய திமுக எம்பி பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.

இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.

மத்திய அரசின் வண்டி சரியாத்தான் போய்க்கிட்டிருக்கிறது என்பது இந்த புதிய அமைச்சகத்தின் உருவாக்கமும், அமித் ஷா அதன் அமைச்சர் பொறுப்பேற்றதும் உறுதி செய்கிறது. அதோடு… பவார் தொடர்புடைய கோஆப்பரேட்டிவ் ஊழலும் பெரிய தொகை!

சிவசேனா தாக்கரேயும், தேசியவாத காங்கிரஸ் பவாரும் தனித்தனியே பாஜக தலைவர்களை (மோதி – ஷா) சந்தித்து “கூட்டணி” பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். “உங்கள் கூட்டணியே தொடரட்டும்” என்று கூறிவிட்டார்களாம். பாஜக “அவர்கள் (காங் – சேனா – பவார்) கூட்டணியில் நாளுக்கு நாள் கருத்து வேறுபாடுகளும், ஒருவரை ஒருவர் எதிர்த்து அறிக்கைகளும், மோதல்களும், ஊழல்களும், கொரோனா கையாள ஆளுமையற்ற தனம், சுஷாந்த் கொலை என போய்க் கொண்டிருப்பதால், அவர்கள் வேறுபாடுகளாலேயே ஆட்சி கவிழும்” என பாஜக தலைமை முடிவு என்கிறது செய்தி.

அதோடு, சேனாவுக்கு ‘சாஃப்ட் கார்னர்’ கொண்ட எவரையும் மத்திய அமைச்சரவையில் எடுத்துக் கொள்ளவில்லை மோதி இப்போது மஹாராஷ்டிராவிலிருந்து மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றிருப்பவர்கள் அத்தனை பேரும் ஃபட்னவிஸ் ஆதரவாளர்கள் என்பதால், ஃபட்னவிஸ் தலைமையை உறுதி செய்துள்ளது மோதி அரசு. சேனா – காங் – தேசியவாத காங் கூட்டணியால் சேனாவுக்கும், காங்கிரசுக்கும், பவாருக்கும் மஹாராஷ்டிராவில் பேரிழப்பு என்கிறார்கள். பாஜக வலுப்பெற்றுள்ளது.

ShareTweetSendShare

Related Posts

தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!
அரசியல்

கோமூத்ரா மாநிலங்கள் எனக்கூறிய திமுக எம்பி பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.

December 6, 2023
இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.
அரசியல்

இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.

December 6, 2023
நாங்கள் ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் மு.க.ஸ்டாலினின் உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! பா.ஜ. க நிர்வாகி வீர திருநாவுக்கரசு!
அரசியல்

தென் மாநிலங்களிலும் பாஜக தான் முதன்மை கட்சி ! நாட்டு மக்களைப் பிரிக்கும் சதியை தென் மாநில மக்கள் முறியடிப்பார்கள்.

December 6, 2023
vanathi Srinivasan
அரசியல்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்.

November 30, 2023
தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,
அரசியல்

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

November 23, 2023
மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.
அரசியல்

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

November 23, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பா.ஜ.க வின் முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணனின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும். எல்.முருகன் இரங்கல்!

பா.ஜ.க வின் முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணனின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும். எல்.முருகன் இரங்கல்!

June 2, 2020
சமயபுரம் மாரியம்மன் கோவில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

April 19, 2022
“12 மொழிகளில் தயாராகிறது திருக்குறள்” வெளியிடுகிறார் பிரதமர் மோடி..

“12 மொழிகளில் தயாராகிறது திருக்குறள்” வெளியிடுகிறார் பிரதமர் மோடி..

April 28, 2022
சும்மாச்சுத்தல மோடி 6 ஆண்டுகளில் 108 நாடு பயணம்; இந்தியாவில்  ரூ.14 லட்சம் கோடி முதலீடு.

சும்மாச்சுத்தல மோடி 6 ஆண்டுகளில் 108 நாடு பயணம்; இந்தியாவில் ரூ.14 லட்சம் கோடி முதலீடு.

March 7, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • கோமூத்ரா மாநிலங்கள் எனக்கூறிய திமுக எம்பி பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.
  • இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.
  • வெள்ளத்தில் கார்கள் பாதிக்கப்பட்டுள்ளதா?: இன்சூரன்ஸ் பெறும் வழி !
  • தென் மாநிலங்களிலும் பாஜக தான் முதன்மை கட்சி ! நாட்டு மக்களைப் பிரிக்கும் சதியை தென் மாநில மக்கள் முறியடிப்பார்கள்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x