Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

நில அபகரிப்பில் திமுக ! 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தினை வளைக்க திமுக மாவட்ட பிரிதிநிதி போட்ட ஸ்கெட்ச் !

Oredesam by Oredesam
October 26, 2021
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
நில அபகரிப்பில் திமுக ! 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தினை வளைக்க திமுக மாவட்ட பிரிதிநிதி போட்ட ஸ்கெட்ச் !
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதும் மீண்டும் நில அபகரிப்பு தொடங்கியுள்ளது. யாரவது நிலம் வாங்கி போட்டு வெளி நாடுகளுக்கு சென்றால் அந்த நிலத்தினை வளைத்து போடுவதில் கில்லாடிகள். இந்த நிலையில் திருச்சி அருகே, 20 கோடி ரூபாய் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்படும் தி.மு.க., பிரமுகருக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் துணை போகின்றார்கள்.

திருச்சி,மாவட்டம் அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் மல்லிகா படேல். இவர், எட்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த நடராஜன் – ஹேமலதா தம்பதி உட்பட பலரிடம், 14 ஏக்கர் நிலம் வாங்கினார். இந்த நிலம் தொடர்பாக, இரு தரப்புக்கும் பிரச்னை உள்ளது. இது பிரச்சனையில் பஞ்சாயத்திற்கு திமுக மாவட்ட பிரதிநிதி மாரியப்பனிடம் நடராஜன் – ஹேமலதா கடந்த ஆட்சியில் அமைதியாக இருந்த இந்த பிரச்சனை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தலைகீழாக மாறியுள்ளது. தாசில்தார் உள்ளிட்ட அனைவரும் திமுக மாவட்ட பிரதிநிதியின் பேச்சை கேட்க ஆரம்பித்தார்கள்.

READ ALSO

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

நிலத்தின் தற்போதைய மதிப்பு, 20 கோடி ரூபாய். மல்லிகா, தன் நிலத்தை 15 பேருக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால், தற்போது, நடராஜன் – ஹேமலதா தம்பதிக்கு பட்டா வழங்க, வருவாய் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த மல்லிகா தரப்பினர், நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., பழனிகுமாரிடம் புகார் அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:நிலம் விற்பனை செய்த பின், பணம் பறிக்கும் நோக்கத்தில் நடராஜன் – ஹேமலதா தம்பதி, தி.மு.க., மாவட்ட பிரதிநிதி மாரியப்பன் துணையுடன், நிலத்துக்கு சொந்தம் கொண்டாடி, புகார் அளித்துள்ளனர். அவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை.

மேலும் நிலம் தொடர்பாக, இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலத்துக்கு சம்பந்தம் இல்லாத தி.மு.க., பிரமுகர் மாரியப்பனிடம் விசாரணை நடத்தி, திருச்சி ஆர்.டி.ஓ.,வும், திருவெறும்பூர் தாசில்தாரும் ஒரு தலைபட்சமாக நடந்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் நிலத்தை அபகரிக்க பொய் புகார் கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

புல்லி பாய் செயலியில் இஸ்லாமியப் பெண்கள் ஏலம்.. செயலியை முடக்கி அதிரடி காட்டிய மத்திய அரசு!

புல்லி பாய் செயலியில் இஸ்லாமியப் பெண்கள் ஏலம்.. செயலியை முடக்கி அதிரடி காட்டிய மத்திய அரசு!

January 3, 2022
BIG BREAKING ஆப்ரேஷன் சிந்தூரை தொடங்கிய இந்திய ராணுவம்:

BIG BREAKING ஆப்ரேஷன் சிந்தூரை தொடங்கிய இந்திய ராணுவம்:

May 7, 2025
திருமாவளவன் ஒரு அயோக்கியன் அரசியலுக்காக இஸ்லாமியர்களை பயன்படுத்தும் திமுக ; வேலூர் இப்ராஹிம் அதிரடி !

திருமாவளவன் ஒரு அயோக்கியன் அரசியலுக்காக இஸ்லாமியர்களை பயன்படுத்தும் திமுக ; வேலூர் இப்ராஹிம் அதிரடி !

October 17, 2023
செடிகள் செழிப்பாக வளர இந்த ஒரு உரம் போதும்! காய்கறி கழிவுகளை வைத்து, வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்.

செடிகள் செழிப்பாக வளர இந்த ஒரு உரம் போதும்! காய்கறி கழிவுகளை வைத்து, வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்.

July 11, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x