Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

ஊடகவியலாளர்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என்றால், அரசியல் தலைவர்களுக்கு இல்லையா? பாஜக தலைவர் ஆவேசம் .

Oredesam by Oredesam
January 4, 2022
in அரசியல், செய்திகள்
0
ஊடகங்களை புரட்டி எடுத்த அண்ணாமலை! தரமான சிறப்பான சம்பவம் என்னா அடி!
FacebookTwitterWhatsappTelegram

அண்ணாமலை செய்தது சரியே
கருத்து சுதந்திரம் ஒரு வழிப்பாதை அல்ல

“மழை, வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியிலிருந்து மத்திய அரசு 3000 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. ஆனால், தமிழகத்தை புறக்கணித்தது” என்ற செய்தியை, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டது.

READ ALSO

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இது தவறான செய்தி. ஏற்கனவே மாநில பேரிடர் நிதி மற்றும் தேசிய பேரிடர் நிதியிலிருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது’ என்று, தக்க ஆதாரங்களோடு பதிவிட்டு, ‘புகழ்மிக்க டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் இந்த நிருபர், பல மாதங்களாக பல்வேறு செய்திகளை பாஜகவுக்கு எதிராக உள்நோக்கத்தோடு திரித்து வெளியிட்டு வருகிறார். ஆகவே, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஆய்வு செய்து செய்திகளை வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

அவசர தேவைக்காக மாநில பேரிடர் நிதி மற்றும் தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஏற்கனவே தமிழகத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலே குறிப்பிட்ட 3000 கோடி ரூபாய் நிதியானது, மே முதல் செப்டம்பர் வரையில், ஆறு மாநிலங்களுக்கு, பேரிடர் நிவாரண குழுக்கள் அளித்த ஆய்வறிக்கையின் படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், உரிய நிதி தமிழகத்திற்கு வழங்கப்படும். இதை புரிந்து கொள்ளாமல் தவறான செய்தியை வெளியிட்டிருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

அண்ணாமலையின் விமர்சனம் தவறு என்றும், ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், தனிப்பட்ட முறையில் நிருபர்களை விமர்சனம் செய்கிறார் என்றும் சிலர் சொல்வது முறையன்று. ஊடகவியலாளர்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என்றால், அரசியல் தலைவர்களுக்கு அந்த சுதந்திரம் இல்லையா?

‘நாங்கள் எங்களுக்கு தோன்றியதை, எங்களுக்கு தெரிந்ததை எழுதுவோம், ஆனால், அதை தவறு என்று சொல்லக்கூடாது’ என்ற சிலரின் பிடிவாதம் ஏற்புடையது அல்ல. மத்திய பாஜக அரசை குறை கூற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, உண்மைக்கு புறம்பான தகவலைகளை பொதுவெளியில் வெளியிட்டால், அதை மறுத்து, உண்மையை உலகிற்கு சொல்லும் பொறுப்பு பாஜகவின் மாநில தலைவருக்கு உள்ளது. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல், நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து உண்மையை உலகிற்கு எடுத்து சொல்வதே, பொறுப்பான ஊடகவியலாளரின் கடமை.

ஒவ்வொரு மனிதனுக்கும் கொள்கைகள் வேறுபடலாம். ஆனால், ஒரு பத்திரிகையாளர், விருப்பு, வெறுப்புகளை புறந்தள்ளி, உண்மையான செய்திகளை மக்களிடத்தில் சென்றடையச் செய்வதன் மூலம் மட்டுமே ஊடக அறத்தை காக்க முடியும். அதை விடுத்து, அண்ணாமலை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார், மிரட்டுகிறார் என்று சொல்வது ஜனநாயகம் அல்ல. அண்ணாமலை, பாஜகவின் மாநிலத் தலைவர். கட்சி குறித்தோ, ஆட்சி குறித்தோ உண்மைக்கு புறம்பான தகவல்கள் வருமாயின், அவற்றை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும், உரிமையும் அவருக்கு உள்ளது.

இதை புரிந்துகொள்வதோடு, பேச்சுரிமை, கருத்துரிமை என்பது ஒரு வழிப்பாதை அல்ல என்பதை உணர்வார்களா, தொடர்புடைய ஊடகவியலாளர்கள்?

  • நாராயணன் திருப்பதி -பாஜக செய்தித் தொடர்பாளர்
ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

1000 ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய மையங்களில் இதுவரை 8.8 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

July 11, 2020
ஒற்றுமையை பேசாமல் ஒன்றியம் பேசுவதா?  தி.மு.கவிற்கு பாடம் கற்பித்த அண்ணாமலை ஐ.பி.எஸ்

கள்ளச்சாராயம் காய்ச்சி குண்டாஸில் உள்ளே சென்றவர் தான் திமுகவின் அமைச்சர்-அண்ணாமலை அதிரடி !

December 16, 2021
Mohammad Zubair

மத வெறுப்பை தூண்டிய முஹம்மது ஜுபைருக்கு சமூக நல்லிணக்க விருதா? முதல்வரை பதம் பார்த்த அண்ணாமலை…

January 26, 2024
இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டால்  தனிமைப்படுத்துவதற்கு ஜமாத்தை ஆலோசிக்க வேண்டுமாம் !

இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் தனிமைப்படுத்துவதற்கு ஜமாத்தை ஆலோசிக்க வேண்டுமாம் !

May 13, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x