Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

க்ரிப்டோ கரன்சியை இந்தியா அங்கீகரித்துவிட்டதா? 30% ஹேஷ்டேக் பின்னணி

Oredesam by Oredesam
February 6, 2022
in இந்தியா, செய்திகள்
0
க்ரிப்டோ கரன்சியை இந்தியா அங்கீகரித்துவிட்டதா? 30% ஹேஷ்டேக் பின்னணி
FacebookTwitterWhatsappTelegram

கிரிப்டோ கரன்சியின் வருவாயில் 30% வரி விதிக்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பு பல்வேறு வதந்திகளை கிளப்பியிருக்கிறது.2022-23ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பிறகு கிரிப்டோ கரன்சிக்கு அரசு சட்டபூர்வ அங்கீகாரம் கொடுத்துவிட்டதாக பரவலாக நம்பப்படுகிறது.

இந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு டிஜிட்டல் உலகில் ‘மீம்’களாக வலம் வருகிறது. சமூக ஊடகங்களில் 30% என்ற ஹேஷ்டேக் வைரலாகிறது.
ஆனால், உண்மையில், மத்திய அரசு கிரிப்டோ கரன்சிகளுக்கு அங்கீகாரம் அளித்துவிட்டதா?  

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான கிரிப்டோகரன்சிகள் உள்ளன. இதில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் டாலரை விட அதிக மதிப்பு கொண்டதாக உள்ளன என்பது இந்த டிஜிட்டல் கரன்சிக்கான எதிர்பார்ப்புகளை, இன்றைய டிஜிட்டல் உலகில் உணர்த்துவதாக இருக்கிறது. 

கிரிப்டோ கரன்சியின் மூலம் எவ்வளவு வருவாய் வந்தாலும் அதற்கு வரி இல்லை என்ற நிலையே இதுவரை இருந்த நிலையில், தற்போது அதற்கு அரசு 30 சதவிகித வரி விதிப்பதாக சொன்னதால் வந்த குழப்பத்தின் விளைவு தான் இது.

ஆனால், பணம் பதுக்கும் நபர்களுக்கு டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் கருப்பு பணத்தை பதுக்க ஏதுவாக இருந்தது, எனவேதான், மத்திய அரசு அரசு ஒரு இணைய பணத்தை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.ஆனால், அது பிட்காய்ன் போன்றதாக இருக்க முடியாது. அது போன்றதும் அல்ல. இந்தியாவில் இது வரை கிரிப்டோகரன்சி சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.  

டிஜிட்டல் யுகத்தில் டிஜிட்டல் கரன்ஸி என்பது பிரபலமான கரன்சியாக மாறிவிட்டாலும், இது தொடர்பாக மக்கள் அனைவருக்கும் புரிதல் இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

எந்த ஒரு கரன்ஸியும் ஏதோ ஒரு அரசிடமோ, அல்லது ஒரு வங்கியிடமோ கட்டுப்பாட்டில் இருப்பதால் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத ஒரு கரன்ஸியை மக்கள் தேடினர்.அதனால் உருவானதே டிஜிட்டல் கரன்சி. பிட்காயின் எனபதும் டிஜிட்டல் கரன்சியின் ஒரு வடிவம் ஆகும். 2009 ஆம் ஆண்டு இணையத்தில் பிரபலமாக தொடங்கிய இந்த பிட்காயின் யாருடைய கட்டுப்பாட்டிலும் இயங்காது. 

கரன்சிகளின் அடிப்படை பயனே பண்டமாற்று முறை எனபதும், ஒரு காலத்தில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களும் கரன்சியாக செயல்பட்டதும் நினைவு கொள்ளத்தக்கது.கிரிப்டோ ஒருபோதும் சட்டப்பூர்வ டெண்டர் ஆகாது என்று மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ளது.

Bitcoin, Ethereum அல்லது NFT ஒருபோதும் சட்டப்பூர்வ டெண்டர் ஆகாது. க்ரிப்டோ சொத்துக்கள் என்பது இரண்டு நபர்களிடையே மதிப்பு தீர்மானிக்கப்படும் சொத்துக்கள். நீங்கள் தங்கம், வைரம், கிரிப்டோ ஆகியவற்றை வாங்கலாம், ஆனால் அதற்கு அரசின் மதிப்பு அங்கீகாரம் இருக்காது.

தனியார் கிரிப்டோவில் முதலீடு செய்பவர்கள், அதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் முதலீடு வெற்றிபெறுமா இல்லையா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, ஒருவருக்கு நஷ்டம் ஏற்படலாம், இதற்கு அரசு பொறுப்பல்ல: நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன்பிட்காயின், எத்தேரியம் போன்றவை அல்ல, டிஜிட்டல் ரூபாய் மட்டுமே சட்டப்பூர்வமானதாக இருக்கும்.

SOURCE ZEE NEWS

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

100 கோடி வாங்கி தரேன் சொல்லி ஏமாற்றிய  ஹரி நாடார்! ஹரி நாடார் ரிலீஸாக வாய்ப்பில்லை ராசா!

100 கோடி வாங்கி தரேன் சொல்லி ஏமாற்றிய ஹரி நாடார்! ஹரி நாடார் ரிலீஸாக வாய்ப்பில்லை ராசா!

June 17, 2021
செடிகள் செழிப்பாக வளர இந்த ஒரு உரம் போதும்! காய்கறி கழிவுகளை வைத்து, வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்.

செடிகள் செழிப்பாக வளர இந்த ஒரு உரம் போதும்! காய்கறி கழிவுகளை வைத்து, வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்.

July 11, 2020
திருக்கோவிலூர் அருகே இளைஞரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிய நண்பர்கள் !

திருக்கோவிலூர் அருகே இளைஞரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிய நண்பர்கள் !

August 27, 2025
தமிழகத்தில் மின் தடைக்கு தடை போட்டது மோடி  அரசு ! தி.மு.கவின் நிர்வாக குளறுபடிகளால் தான் மின்தடை ஏற்படுகிறது!

தமிழகத்தில் மின் தடைக்கு தடை போட்டது மோடி அரசு ! தி.மு.கவின் நிர்வாக குளறுபடிகளால் தான் மின்தடை ஏற்படுகிறது!

June 9, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x