Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

கருப்பசாமியே இறங்கி அடித்த சம்பவம்.. இது ஆன்மீக மண்…திடல் ஸ்டாக்குகளை கதறவிட்ட மதுரை மாணவிகள்..

Oredesam by Oredesam
September 8, 2024
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
MahaVishnu,Madurai,

MahaVishnu,Madurai,

FacebookTwitterWhatsappTelegram

தமிழகமெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வரும் நிலையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது. ஒருபக்கம் ஆன்மிகம் குறித்த சர்ச்சைகள், ,தமிழகத்தை உலுக்கிய கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகள் பாலியல் வழக்கு, கல்லூரியில் போதை பொருட்கள் கைப்பற்றிய விவகாரம் என மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குவிந்து கிடக்கும் நிலையில் இதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சமூகவலைத்தளம் முதல் எந்த செய்தி சேனல்களை வரை மகா விஷ்ணு பெயரை ஒலித்து கொண்டிருக்கிறது. ஒலிக்கும் பெயராக உள்ளது…. யார் இந்த மகா விஷ்ணு பள்ளி கல்வித்துறை அமைச்சர் முதல், அமெரிக்காவில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வீடியோ வெளியீட்டு வரும் முதல்வர் வரை கண்டனம் தெரிவிப்பது எதற்காக.. காவல்துறை படைகள் சூழ துணை டிஜிபியே நேரில் சென்று விசாரணை நடத்தும் அளவிற்கு என்ன செய்தார் இந்த மகாவிஷ்ணு.. விமனநிலையத்தில் காத்திருந்து கைது செய்யும் அளவிற்கு என்ன தவறு செய்தார்,

ஒரு வேலை ஒரு வருடத்திற்கும் மேலாக தேடப்பட்டு வந்த வேங்கைவயல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவரா.. இல்லை முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தனசிங் கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவரா, போதை பொருள்கடத்தல் தொடர்பாக முக்கிய குற்றவாளியா.. கிருஷ்ணகிரியில் 50 பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த அயோக்கியனா, அதுவும் இல்லை என்றால் யார் இந்த மாகாவிஷ்ணு என்ற கேள்விதான் தற்போது தமிழகம் முழுவதும் ஒலித்து கொண்டிருக்கிறது

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

சென்னையில் ஓர் அரசு பள்ளியில் தன்னம்பிக்கை குறித்து உரையாற்றினார் மகா விஷ்ணு என்ற நபர். திருக்குறளை மேற்கோள் காட்டி பாவம், புண்ணியம், கர்மா, ஆன்மிகம் குறித்து மாணவ மாண்வர்களிடையே உரையாடியுள்ளார். இதற்கு தான் முதலமைச்சர், அமைச்சர் என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு உருவாகி உள்ளது.இந்த நிலையில் மதுரையில் மாபெரும் சம்பவத்தை அரேங்கேற்றியுள்ளார்கள் மதுரை பள்ளி மாணவிகள். இது மகா விஷ்ணுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு பெரும் இடியை இறக்கியுள்ளது.

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு புத்தக கண்காட்சியானது நேற்று தொடங்கியது. மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநாட்டு மையத்தில் நேற்று அமைச்சர் மூர்த்தி இந்த புத்தக கண்காட்சியை தொடங்கிவைத்தார்.அமைச்சர் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து சென்ற பிறகு, கிராமப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதுரை அரசு இசைக்கல்லூரி சார்பில் கிராமப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சமயத்தில் மதுரைக்கே உரித்தான “அங்கே இடி முழங்குது” என்ற கருப்பசாமி பாடல் பாடப்பட்டது.

அந்த பாடலை இசைக்கலைஞர் பாடியவுடன் அங்கிருந்த பள்ளி மாணவிகள் க்தி மிகுதியில் சாமியாடினர். மாணவிகள் சாமியாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும்,புத்தக கண்காட்சியில் எதற்காக சாமி பாடல் ஒலிபரப்பட்டது என்ற கேள்விகளும் எழுந்தது. அப்போது மதுரை என்றாலே மீனாட்சி அம்மன், அழகர் கருப்பசாமி தான் வேற எந்த பாடலை ஒளிபரப்புவார்கள் என எதிர்தரப்பில் பதில் கூற ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த நிகழ்வு குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த இசை நிகழ்ச்சி மதுரை அரசு இசை கல்லூரி குழுவினரால் நடத்தப்பட்டது. பாடல்கள் கேசட்டில் ஒலிபரப்படவில்லை. இசைக்கலைஞர்கள் அதனை பாடியுள்ளனர். மாணவிகள் உணர்ச்சிவசப்பட்டு சாமியாடியுள்ளனர். அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து சென்ற பிறகு தான் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இசை நிகழ்ச்சியில் “அங்கே இடி முழங்குது” என்ற பாடலை கேட்ட பிறகு மாணவிகள் பக்தியில் சாமியாடிவிட்டனர். இதில் எந்த சர்ச்சையும் இல்லை. முழுக்க முழுக்க வேண்டுமென்றே இந்த பாடல் ஒலிபரப்பப்படவில்லை. கிராமப்புற இசை நிகழ்ச்சியில் இந்த பாடல் இடம்பெற்றுவிட்டது என்று மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக, சென்னையில் ஓர் அரசு பள்ளியில் தன்னம்பிக்கை சொற்பொழிவில் மகா விஷ்ணு என்ற நபர் பாவம் புண்ணியம் கர்மா குறித்து பேசியதற்கு . இதற்கு முதலமைச்சர், அமைச்சர் என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு உருவாகி உள்ள இந்த சமயம், புத்தக கண்காட்சியில் மாணவிகள் சாமியாடிய வீடியோ பேசுபொருளாக மாறியுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பெருபான்மையான இந்துக்கள் சிறுபான்மையினரை கண்டு பயந்து ஓடி ஒளிகிறார்கள்! மத புரோக்கர்  மோகன் சி லாசரஸ்

பெருபான்மையான இந்துக்கள் சிறுபான்மையினரை கண்டு பயந்து ஓடி ஒளிகிறார்கள்! மத புரோக்கர் மோகன் சி லாசரஸ்

February 13, 2020
திருவெண்ணெய்நல்லூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி மருத்துவ முகாம் நடைபெற்றது

திருவெண்ணெய்நல்லூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி மருத்துவ முகாம் நடைபெற்றது

August 17, 2025
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை பா.ஜ.க மீண்டும் கைப்பற்றும் –   வினோஜ் ப செல்வம் அதிரடி!

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை பா.ஜ.க மீண்டும் கைப்பற்றும் – வினோஜ் ப செல்வம் அதிரடி!

September 20, 2020
விமானத்தில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு சலுகை – உடனடியாக அமலுக்கு வந்தது.

விமானத்தில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு சலுகை – உடனடியாக அமலுக்கு வந்தது.

October 26, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x