Sunday, March 22, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தமிழகத்தில் இந்துக்கள் விழித்தெழுந்து விட்டார்கள்.. இனி அடிக்கடி ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் பதற வேண்டியிருக்கும்- வானதி சீனிவாசன் விளாசல்..

Oredesam by Oredesam
February 10, 2025
in செய்திகள், தமிழகம்
0
oredesam Vanathi Srinivasan
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் நிகழ்வில் மதநல்லிணக்கத்தை உயர்த்திப்பிடிக்கும் வகையில், திமுக-திராவிடர் கழகம்- காங்கிரஸ்-மதிமுக-விசிக-சிபிஎம்-சிபிஐ-ஐயூஎம்எல்-மநீம-மமக-கொமதேக-தவாக உள்ளிட்ட கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தன இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டிலும் இந்துக்கள் விழித்தெழுந்து விட்டார்களே என்ற கோபமும், ஆத்திரமும், பதற்றமும் ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின் கூட்டறிக்கையில் தெரிகிறது. தமிழ்க் கடவுள் முருகனுக்கு சொந்தமான, திருப்பரங்குன்றம் கந்தர் மலையில், ஆக்கிரமிப்பாளர்களால் கட்டப்பட்ட சிக்கந்தர் தர்காவில், ஆடு, கோழிகளை பலியிட சில இஸ்லாமிய அமைப்புகள் திடீரென முயற்சி மேற்கொண்டது தான் பிரச்னையின் ஆரம்பப் புள்ளி. அதை தடுத்த தமிழக காவல்துறையும், அரசு அதிகாரிகளும், சிக்கந்தர் தர்காவில் பலியிடும் வழக்கம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளனர்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடும் வழக்கத்தை புகுத்த நினைத்தது யார்? தமிழ்க் கடவுள் முருகனுக்கு சொந்தமான கந்தர் மலையை, சிக்கந்தர் மலை என்று அழைத்தது யார்? இது தமிழ்க் கடவுள் முருகனுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்கும் முயற்சியா? இல்லையா?

இந்துக்கள் தங்கள் உரிமைக்காக போராடும் போதெல்லாம் மதச்சார்பின்மை பாடம் எடுக்க திமுக கூட்டணி கட்சிகள் வந்துவிடுகிறார்கள். மதம் இல்லை என்று சொல்லி, இந்து மதத்தை மட்டும் அழித்தொழிக்க திராவிடர் கழகம் தொடங்கப்பட்டது. அந்த திராவிடர் கழகம் என்ற இந்து விரோத சக்தியில் இருந்து கிளர்ந்து எழுந்தது தான் திமுக. அதனால்தான் அவர்கள், ஆட்சிக்கு வந்து முதலமைச்சரான பிறகும், பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுகிறார்கள். இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை.

இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள். அவர்களை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம் என்று திமுக கருதுகிறது. அதனால் தான், தேர்தல் வந்துவிட்டால் திமுகவில் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் தான் என்பார்கள். குடும்பத்தினர் கோயில்களுக்கு செல்லும் படங்களை வெளியிடுவார்கள். இப்போது, ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின் கூட்டறிக்கையில், இந்து விரோத திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியும் கையெழுத்துட்டுள்ளார். ஆனால் தேர்தல் நேரத்தில் அவருடன் இணைந்து திமுகவினர் பிரசாரம் செய்ய மாட்டார்கள். இந்துக்களை ஏமாற்ற இப்படியொரு நாடகத்தை நடத்தி வருகிறார்கள்.

மதச்சார்பற்ற திமுக அரசு இந்து கோயில்களை மட்டுமே நிர்வகிக்கிறது. ஆனால், இந்து கோயில்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால், கோயில்களுக்கு எதிரானவர்கள் பக்கம் நிற்கிறது. சென்னையில் மெட்ரோ ரயில் நிலையத்திற்காக பழமையான இந்து கோயில் ஒன்று இடிக்கப்படும் சூழல் எழுந்தார் போது, அதனை தடுத்து நிறுத்த கோயிலை நிர்வாகிக்கும், இந்து சமய அறநிலைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பக்தர்கள் நீதிமன்றம் சென்று தான் தங்களுக்கான நீதியை பெற வேண்டி இருந்தது இப்படிப்பட்ட அக்கிரமம், அராஜகம் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.

திருப்பரங்குன்றத்தில் தமிழ்க் கடவுள் முருகனுக்குச் சொந்தமான கந்தர் மலையை அபகரிக்க சில அடிப்படை வாதிகள் முயற்சித்தனர். அதனை தடுத்து நிறுத்த இந்து முன்னணி எதிர்வினையாற்றியது. அதில் பாஜகவும் பங்கெடுத்தது. பிரச்னையை துவங்கிய இஸ்லாமிய அமைப்புகளோடு கரம் கோர்த்துக் கொண்டு, இந்துக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள எடுத்த போராட்டத்தை கண்டு மிரண்டு போய், இந்துக்களுக்கு மதச்சார்பனை பாடம் எடுத்து வருகிறார்கள்.

இந்து மதம் என்பது அமைப்பு ரீதியானது அல்ல. கட்டற்ற சுதந்திரம் கொண்டது. ஆனால், மற்ற மதங்களுக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. அவர்கள் அமைப்பு ரீதியாக இயங்குகிறார்கள். அவர்களின் வாக்குகள் மொத்தமாக இந்து விரோத ‘இண்டி’ கூட்டணி கட்சிகளுக்கு கிடைக்கிறது. அதனால், திமுக உள்ளிட்ட இந்து விரோத ‘இண்டி’ கூட்டணி கட்சிகள், எப்போதுமே இந்துக்களுக்கு விரோதமாகவே செயல்படுகின்றன. ‘ இண்டி’கூட்டணி கட்சிகளின் கூட்டறிக்கையின் ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு எழுத்திலும், இந்து விரோதம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. “தமிழகத்திலும் இந்துக்கள் விழித்தெழுந்து விட்டார்களே..”, என்ற கோபமும் ஆத்திரமும் பதற்றமும், தெரிகிறது. இனி அடிக்கடி ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் இப்படி பதற வேண்டியிருக்கும். என அந்த அறிக்கையில் இண்டி கூட்டணியை விளாசி தள்ளியுள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023

வனக்காவலர்களை பாதுகாக்க, தென்காசி காவல்துறை வரிந்து கட்டுவது ஏன்?

July 26, 2020
தலைநிமிரும் இந்தியா தலைமகனால்! உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்! வெளிவந்த ஆய்வு முடிவு!

பிரதமர் மோடியின் மாஸ் உதான் திட்டம் மெகா வெற்றி !

October 20, 2024
இந்தியாவில் முதன்முறையாக அவசர கால ஆட்டோ ஊர்தி சேவை வழங்கிய நீலகிரி பெண்ணிற்கு பிரதமர் மோடி பாராட்டு.

இந்தியாவில் முதன்முறையாக அவசர கால ஆட்டோ ஊர்தி சேவை வழங்கிய நீலகிரி பெண்ணிற்கு பிரதமர் மோடி பாராட்டு.

July 25, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x