Friday, March 24, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

Oredesam by Oredesam
February 18, 2023
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
FacebookTwitterWhatsappTelegram

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி.

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் பகுதியில் அனுமதியின்றி பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அன்பு ஜோதி என்ற பெயரில் இயங்கி வந்த ஆசிரமத்தில் ஒருவர் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அரசு அதிகாரிகள் சென்று விசாரணை செய்த போது பல திடுக்கிடும் உண்மைகள் உண்மைகள் வெளியானதை தொடர்ந்து தமிழக அரசு தற்போது அந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உள்ளது.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் கெடார் போலீசார் அறக்கட்டளையின் நிர்வாகி ஜீபின் பேபி அவரது மனைவி மரியா பணியாளர்கள் சதிஷ், கோபிநாத், பிஜீமேனன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆசிரமத்திலிருந்து 15 பேர் காணாமல் போனதாகவும் உடல் உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளதாக புகார் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக டி ஐ ஜி பாண்டியன் தலைமையிலான 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு தனிப்படையினர் பெங்களூரில் உள்ள ஆசிரமத்தில் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அன்பு ஜோதி அறக்கட்டளை மூடப்பட்டுள்ளதால் இன்று அறக்கட்டளையின் மூடபட்ட 10 அறைகளின் பூட்டினை டி எஸ் பி பிரியதர்ஷினி மற்றும் வட்டாட்சியர் ஆதிசிவசக்திசிவகுமரிமன்னன் தலைமையிலானோர் ஆசிரமத்திலிருந்த 10 செல்போன்கள் மடிக்கணிணிகள், மாத்திரைகள் உள்ளிட்ட முக்கிய ஆவனங்களை கைப்பற்றி கெடார் காவல் நிலையம் எடுத்து சென்றனர்.

Honourable Home Minister Thiru @AmitShah Sir, we bring to your kind attention a suspected case of Human & Organ trafficking in Villupuram, Tamil Nadu, and we request a CBI enquiry on this matter. pic.twitter.com/dftIWHPR8f

— K.Annamalai (@annamalai_k) February 18, 2023


ஆசிரமத்தில் கைப்பற்றிய ஆவணங்களில் போலீசார் ஆசிரமத்தில் வளர்க்கபட்ட இரண்டு புறாக்களையும் எடுத்து சென்றுள்ளனர். அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாக திருப்பூரை சார்ந்த அருண் தனது தாய் பத்மாவதி மற்றும் புதுச்சேரியை சார்ந்த நடராஜ் என்பவரை மீட்டு தரக்கோரி கெடார் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளதால் போலீசார் திங்கள் கிழமை விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தங்களது கஷ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். அன்பு ஜோதி அறக்கட்டளையின் உரிமையாளர் ஜீபின் பேபி மீது கோயம்புத்தூரில் உள்ள கொண்டாமுத்தூரில் இதே போன்று ஆசிரமம் கிளை நடத்தி வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் மூன்று தினங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் உரிய விசாரணை திமுக அரசு நடத்தாது எனவும் சிபிஐக்கு இல்ல வழக்கினை மாற்ற வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமிஷாவுக்கு அதிரடி கடிதம் ஒன்றினை எழுதி உள்ளார்

ShareTweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023
மாநிலங்களவை அமளியை செல்போனில் வீடியோ எடுத்த காங். எம்பி சஸ்பெண்ட்…
இந்தியா

மாநிலங்களவை அமளியை செல்போனில் வீடியோ எடுத்த காங். எம்பி சஸ்பெண்ட்…

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

ஆத்மனிர்பர் பாரத் மகாத்மா காந்தியின் தொலை நோக்கு பார்வையான சுதேசி இயக்கமும் கிராமப்புற மறுமலர்ச்சியும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.

ஆத்மனிர்பர் பாரத் மகாத்மா காந்தியின் தொலை நோக்கு பார்வையான சுதேசி இயக்கமும் கிராமப்புற மறுமலர்ச்சியும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.

October 9, 2020
இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கண்டறியும் ரேபிட் கிட்!  இந்தியா சாதனை சீனா வேதனை!

இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கண்டறியும் ரேபிட் கிட்! இந்தியா சாதனை சீனா வேதனை!

May 11, 2020
OreDesam

வீழ்ந்ததா பன்ஷிர் பள்ளத்தாக்கு? இல்லை என்கிறது வடக்கு கூட்டணி ! ஆப்கானிஸ்தானில் அமையும் தனி நாடு!

September 7, 2021
மோடி பற்றி தவறான விமர்சனம் செய்து மாட்டி கொண்ட காங்கிரஸ் !

மோடி பற்றி தவறான விமர்சனம் செய்து மாட்டி கொண்ட காங்கிரஸ் !

May 29, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x