Tuesday, July 8, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

Oredesam by Oredesam
February 18, 2023
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
FacebookTwitterWhatsappTelegram

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி.

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் பகுதியில் அனுமதியின்றி பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அன்பு ஜோதி என்ற பெயரில் இயங்கி வந்த ஆசிரமத்தில் ஒருவர் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அரசு அதிகாரிகள் சென்று விசாரணை செய்த போது பல திடுக்கிடும் உண்மைகள் உண்மைகள் வெளியானதை தொடர்ந்து தமிழக அரசு தற்போது அந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உள்ளது.

READ ALSO

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

காவல் நிலையத்தில் வாலிபர் இறப்பு மூடி மறைக்கும் வேலை யாரையும் விடமாட்டோம்-அண்ணாமலை !

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் கெடார் போலீசார் அறக்கட்டளையின் நிர்வாகி ஜீபின் பேபி அவரது மனைவி மரியா பணியாளர்கள் சதிஷ், கோபிநாத், பிஜீமேனன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆசிரமத்திலிருந்து 15 பேர் காணாமல் போனதாகவும் உடல் உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளதாக புகார் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக டி ஐ ஜி பாண்டியன் தலைமையிலான 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு தனிப்படையினர் பெங்களூரில் உள்ள ஆசிரமத்தில் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அன்பு ஜோதி அறக்கட்டளை மூடப்பட்டுள்ளதால் இன்று அறக்கட்டளையின் மூடபட்ட 10 அறைகளின் பூட்டினை டி எஸ் பி பிரியதர்ஷினி மற்றும் வட்டாட்சியர் ஆதிசிவசக்திசிவகுமரிமன்னன் தலைமையிலானோர் ஆசிரமத்திலிருந்த 10 செல்போன்கள் மடிக்கணிணிகள், மாத்திரைகள் உள்ளிட்ட முக்கிய ஆவனங்களை கைப்பற்றி கெடார் காவல் நிலையம் எடுத்து சென்றனர்.

Honourable Home Minister Thiru @AmitShah Sir, we bring to your kind attention a suspected case of Human & Organ trafficking in Villupuram, Tamil Nadu, and we request a CBI enquiry on this matter. pic.twitter.com/dftIWHPR8f

— K.Annamalai (@annamalai_k) February 18, 2023


ஆசிரமத்தில் கைப்பற்றிய ஆவணங்களில் போலீசார் ஆசிரமத்தில் வளர்க்கபட்ட இரண்டு புறாக்களையும் எடுத்து சென்றுள்ளனர். அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாக திருப்பூரை சார்ந்த அருண் தனது தாய் பத்மாவதி மற்றும் புதுச்சேரியை சார்ந்த நடராஜ் என்பவரை மீட்டு தரக்கோரி கெடார் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளதால் போலீசார் திங்கள் கிழமை விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தங்களது கஷ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். அன்பு ஜோதி அறக்கட்டளையின் உரிமையாளர் ஜீபின் பேபி மீது கோயம்புத்தூரில் உள்ள கொண்டாமுத்தூரில் இதே போன்று ஆசிரமம் கிளை நடத்தி வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் மூன்று தினங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் உரிய விசாரணை திமுக அரசு நடத்தாது எனவும் சிபிஐக்கு இல்ல வழக்கினை மாற்ற வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமிஷாவுக்கு அதிரடி கடிதம் ஒன்றினை எழுதி உள்ளார்

ShareTweetSendShare

Related Posts

#JusticeforAjithKumar
செய்திகள்

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
Annamalai
அரசியல்

காவல் நிலையத்தில் வாலிபர் இறப்பு மூடி மறைக்கும் வேலை யாரையும் விடமாட்டோம்-அண்ணாமலை !

June 30, 2025
Annamalai
அரசியல்

பிரதமர் மோடி சொன்னதை செய்தார் நீங்கள் சொன்னதை செய்ய திராணி இருக்கிறதா அண்ணாமலை ஆவேசம்.

June 18, 2025
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மசூதியில்கண்டுபிடிப்பு! மருத்துவமனைக்கு அழைக்க சென்ற காவல்துறை மீது தாக்குதல் !

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மசூதியில்கண்டுபிடிப்பு! மருத்துவமனைக்கு அழைக்க சென்ற காவல்துறை மீது தாக்குதல் !

April 12, 2020
1650 ஏக்கர் காட்டை தத்தெடுத்து தமிழ் தத்தி நடிகர்களுக்கு எடுத்துகாட்டான பாகுபலி பிரபாஸ்.

1650 ஏக்கர் காட்டை தத்தெடுத்து தமிழ் தத்தி நடிகர்களுக்கு எடுத்துகாட்டான பாகுபலி பிரபாஸ்.

September 8, 2020
புர்ஜ் கலிபா

பாகிஸ்தானை புறக்கணித்த துபாய்-இந்திய தேசிய கொடியை புர்ஜ் கலிபாவில் மிளிர வைத்த துபாய்!

August 16, 2023
முப்படை தளபதி மரணம் குறித்து சிரிக்கும் எமோஜியுடன் கேலியாக பதிவிட்ட அப்ரீன் ஹாசன்.. பணியிடை நீக்கம் செய்த வங்கி.

முப்படை தளபதி மரணம் குறித்து சிரிக்கும் எமோஜியுடன் கேலியாக பதிவிட்ட அப்ரீன் ஹாசன்.. பணியிடை நீக்கம் செய்த வங்கி.

December 12, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!
  • காவல் நிலையத்தில் வாலிபர் இறப்பு மூடி மறைக்கும் வேலை யாரையும் விடமாட்டோம்-அண்ணாமலை !
  • பிரதமர் மோடி சொன்னதை செய்தார் நீங்கள் சொன்னதை செய்ய திராணி இருக்கிறதா அண்ணாமலை ஆவேசம்.
  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x