Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

எதுவா இருந்தாலும் ஒரே நொடி.. மொத்தமாக காலி ! அதிநவீன லேசரை கையில் எடுத்த இஸ்ரேல்! டீல் போட்ட இந்தியா! மொத்தமாக மாறிய களம்!

Oredesam by Oredesam
June 6, 2025
in உலகம், செய்திகள்
0
Israel plans 'laser wall

Israel plans 'laser wall

FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் தனது அதிநவீன லேசர் ஆயுத சோதனை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த லேசர் ஆயுதங்கள் மூலம் தொலைவில் வரும் டிரோன்கள், ஆயுதங்கள் என எந்தவொரு அச்சுறுத்தலாக இருந்தாலும் அதை நொடியில் அழிக்க முடியும். ரபேல் உருவாக்கியுள்ள இந்த ஆயுத அமைப்பு எந்தளவுக்கு வலிமையானது.. இது இஸ்ரேலுக்கு மட்டுமில்லை.. இந்தியாவுக்கும் கூட முக்கியமானதாக இருக்கும். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில் கடந்த சில ஆண்டுகளாகவே போர் சூழல் நிலவி வருகிறது. ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உடனும் மோதலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இஸ்ரேல் தனது ஆயுதங்களைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. பல புதிய அதிநவீன ஆயுதங்களைத் தனது ராணுவத்தில் இணைத்து வருகிறது.

READ ALSO

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அதிநவீன லேசர்
இதற்கிடையே இப்போது இஸ்ரேல் ராணுவம் தனது அதிநவீன ஆயுதம் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக இஸ்ரேல் ஹமாஸ், ஹிஸ்புல்லா எனப் பல முனைப் போர்களில் ஈடுபட்டுள்ள நிலையில் அதில் பயன்படுத்தும் அதிநவீன ஆயுதம் குறித்த வீடியோவை இஸ்ரேல் பகிர்ந்துள்ளது. இஸ்ரேல் தனது அடுத்த தலைமுறை ஆயுதமான லேசர் வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்திப் பல டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம், இஸ்ரேல் விமானப்படை மற்றும் ரஃபேல் நிறுவனம் ஆகியவை கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன. அதில், “இஸ்ரேல் விமானப்படையின் வான் பாதுகாப்பு டீம் சக்திவாய்ந்த லேசர் அமைப்பு மாடலை களத்தில் இறக்கியது. இதன் மூலம் எதிரிகளின் பல அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக அழிக்க முடிந்தது” எனக் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் லேசர் ஆயுதம்
மேலும், இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரேலின் அதிநவீன பாதுகாப்பு அமைப்பு, பல டிரோன்கள் சுட்டு வீழ்த்துவதைப் பார்க்க முடிகிறது. ஹிஸ்புல்லா மற்றும் ஈராக், சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுத குழுக்கள் இதுபோன்ற டிரோன்களையே இஸ்ரேலைத் தாக்கப் பயன்படுத்துகிறது. அந்த டிரோன்களை இஸ்ரேலின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பு அசால்டாக வீழ்த்துவது தெரிகிறது.

நொடியில் பொசுங்கும் டிரோன்கள்
இஸ்ரேலின் லேசர் ஆயுதங்கள் அந்த டிரோன்களின் இறக்கையை நொடியில் எரித்து விடுகின்றன. இதனால் அந்த டிரோன்கள் அப்படியே கீழே விழுந்து நொறுங்கிவிடுகிறது.

அதேநேரம் இந்த லேசர் ஆயுதங்கள் எந்த டெக்னாலஜி அடிப்படையில் செயல்படுகிறது.. இதனால் என்ன மாதிரியான அச்சுறுத்தல்களை முறியடிக்க முடியும் என்பது போன்ற தகவல்களைப் பகிரவில்லை. இருப்பினும், அவை ரபேல் ஆயுதங்களின் ஒரு பகுதி என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக இருக்கும் என்றும் கிட்டகட்ட ஐயர்ன் பீமுக்கு இணையான பாதுகாப்பை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் சொல்வது என்ன!
இது தொடர்பாக இஸ்ரேல் விமானப் படைத் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “லேசர் அமைப்புகளின் ஆயுதம் மூலம் ஏராளமான வான்வழி அச்சுறுத்தல்களைச் சமாளிக்க முடிந்தன. இதன் மூலம் டிரோன்கள் மட்டுமின்றி ராக்கெட்டுகளை கூட தாக்கி அழிக்க முடியும்” என்றார். இந்த புதிய லேசர்கள் ஆயுதங்கள் கேம் சேஞ்சராக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இதைக் கண்டு இஸ்ரேலின் அனைத்து எதிரிகளும் அஞ்சுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு ஏன் முக்கியம்!
இந்த ஆயுதம் இஸ்ரேலுக்கு மட்டுமில்லை இந்தியாவுக்கும் கூட ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் இந்தியாவும் பாகிஸ்தான் எல்லையில் டிரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. இந்தியாவிடம் ஏற்கனவே எஸ் 400 அதிநவீன பாதுகாப்பு அம்சம் இருந்தாலும் கூட இந்த லேசர் இந்தியாவின் திறனை அதிகரிக்கவே செய்யும். ரபேலின் இந்த புதிய ஆயுத அமைப்பு இந்தியாவுக்கு வந்தால் அது கூடுதல் பிளஸ் பாயிண்டாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இஸ்ரேல் இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதால் இந்த வான் பாதுகாப்பு அரணையும் விரைவில் கொள்முதல் செய்யப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

அமித்ஷா அதிரடி உத்தரபிரதேச பாணியில் பீகார் தேர்தல் களம்.

October 6, 2020

கொரோனா நெருக்கடியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றது தமிழகம்.

May 23, 2021
செங்கல்பட்டுக்கு ஜாக்பாட்: ரூ.310 கோடியில் 11 ஆயிரம் வீடுகள்; பிரதமர் வீடு திட்டத்தில் கட்டுமானம் துவக்கம்!..

செங்கல்பட்டுக்கு ஜாக்பாட்: ரூ.310 கோடியில் 11 ஆயிரம் வீடுகள்; பிரதமர் வீடு திட்டத்தில் கட்டுமானம் துவக்கம்!..

June 3, 2022
பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .

பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .

December 1, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x