Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

அஜித்தோவால் அடுத்த அதிரடி ஆப்ரேசன் !மியான்மர் இந்தியாவின் பக்கம் !

Oredesam by Oredesam
May 16, 2020
in செய்திகள்
0
அஜித்தோவால் அடுத்த அதிரடி ஆப்ரேசன் !மியான்மர் இந்தியாவின் பக்கம் !
FacebookTwitterWhatsappTelegram

வழக்கமா இந்தியாவுக்கு இம்சை கொடுக்கும் தீவிரவாதிகளை மியான்மர் க்குள் நுழைந்து இந்திய ராணுவம் வேட்டையாடும். ஆனால் வரலாற்றில் முதன்முறை யாக மியான்மர் நாடே தங்களிடம் பிடிபட்ட தீவிரவாதிகளை இந்தியாவின் கைக ளில் ஒப்படைத் து இருக்கிறது

மியான்மர் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ள தீவிரவாதிகள் சாதாரண ஆட்கள் அல்ல. இந்தியாவினால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்தவர்கள்.அதுவும் சாதா ரண தீவிரவாதிகள் அல்ல. டாப் லீடர்ஸ்

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

அஸ்ஸாமில் உள்ள போடோ இன மக்களி டம் தீவிரவாதத்தை தூண்டி வரும் என்டி எப்பி சாங்பிஜிட் பிரிவு அதாவது்போடோ லாந்து தேசிய ஜனநாயக முன்னணி மற்றும் கேஎல்ஓ என்கிற காம்டபூர் விடுதலை கழகம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள்

இதில் முக்கியமானவர்கள் அஸ்ஸாமில் தனி நாடு கேட்டு போராடும்போடோ தேசிய ஜனநாயக முன்னணியின் ஹோம் செகரட்டரியாக இருக்கும் ரஞ்சன் தைம ரே அடுத்து மணிப்பூரில் தனி நாடு கேட் டு போராடி வரும் யுனைடட் நேசனல் லிபரேச ன் ப்ரண்ட் அமைப்பின் கேப்டன் சனோடம்பா நிங்கோஜனும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறார்.

இவர்களை விட முக்கியமாக ப்ரீபேக் அதாவது தி பீப்பிள்ஸ் ரெவாலுசனரி பா ர்ட்டி ஆப் கஞ்சிலிபக் என்கிற மணிப்பூர் தீவிரவாத அமைப்பின் தளபதி பாஷு ராம் லாய்ஸ்ராம் இந்தியாவுக்கு கொண் வரப்படுகிறார்.

இவர்களோடு கேஒய்கேஎல் அதாவது கஞ்ச்லிய் யாவோய் கன்னா லுப் என்கிற மணிப்பூர் தீவிரவாத குரூப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அடுத்து பிஎல்ஏ அதாவது பீப்பிள்ஸ் லிபரேசன் ஆர்மி ஆப் மணிப்பூர் என்கிற தீவிரவாத குரூப்பை சேர்ந்த தீவிரவாதிகள்.

இந்த பயங்கரவாத அமைப்புகளை, நம் ராணுவம் வேட்டையாடி வருகிறது. சில மாதங்களுக்கு முன் கூட ஆப்பரேஷன் சன்ரைஸ் என்கிற பெயரில் நம்முடைய ராணுவம் மியான்மர் காடுகளுக்குள் நு ழைந்து இந்த தீவிரவாதிகளை போட்டு தள்ளியது.

இருந்தாலும் சீனா அளிக்கும் பணத்திற்காக புதிதாக தீவிரவாதிகள் உருவாகி கொண்டே இருக்கிறார்கள்.மியான்மர் நாடும் சீனா போடும் பிச்சைக்காக இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது.இந்த தீவிரவாதிகளை இந்தியாவில் வன்மு றைகளை உருவாக்கி இந்தியாவை உடைக்க சீனா சோறு போட் டு வளர்த்து வருகிறது.

மோடி அரசின் மிகப்பெரிய சாதனை களில் ஒன்றாக வட கிழக்கு மாநிலங்களில் ஊடுருவி பயங்கரவாத செயல்க ளை செய்து வரும் சீன ஆதரவு தீவிரவாதிகளை வேட்டையாடி வருவதை கூறலாம்.

வடகிழக்கு மாநிலங்களில் நிலமெல்லாம் ரத்தம் என்று காங்கிரஸ் ஆட்சிகளில் இருந்ததை வடகிழக்கில் வீசும் வசந்தம் என் று மாற்றியது மோடி அரசு.இதற்கு முக்கி ய காரணம் இந்தியாவின் பாதுகாப்பு ஆ லோசகர் அஜித் தோவல் தான்

இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைக ளை ஒடுக்கியதில்அஜித் தோவலின் ப ங்கு அபாரமானது.இன்றைக்கும் இந்திய நீரோட்டத்தில் கலந்து கொள்ளாமல் முரண்டுபிடிக்கும் மாநிலங்கள் வட கிழ க்கு மாநிலங்கள் தான்.

அங்கே உளவுத்துறையில் இருக்கும் பொ ழுது தீவிரவாதகுழுக்களில் தானும் ஒரு தீவிரவாதியாக சேர்ந்து அவர் களுக்குள் சண்டையை உருவாக்கி போராட்டத்தின் திசையையே மாற்றியவர்.

தனி நாடு கேட்டு போராடிய மிசோ தேசி யராணுவம் என்கிற அமைப்பில் நுழை ந்து அதை உடைத்து மிசோ தேசிய முன்னணி என்கிற அமைப்பை உருவா க்கி அவர்களை தேர்தலில் பங்கு பெற வைத்ததும் தோவல்தான்.

தனி நாடு கேட்டு போராடியவர்களை மாநிலத் திற்குள்முடக்கியது எவ்வளவு பெரிய சாதனை.சிக்கிம் நாடு இந்தியா வோடு இணைந்து மாநிலமாக மாறிய தும் இவராலே.மிசோரம் மாநிலமாக மாறியதும் இவரால் தான்.

வங்காளதேசத்தில் இருந்த உல்பா (யு னை டட் லிபரேஷன் பிரண்ட் ஆஃப் அசா ம்)தீவிரவாதக்கூட்டத்தின் பொது செய லாளர் அனுப்சேத்தி யாவை இந்தியா கேட்டும் 20 ஆண்டுகள் இழுத்தடித்த வங்க தேசத்தின் மண்டையில் கொட்டு வைத்து பார்சல்கட்டி இந்தியாவுக்கு தூ க்கி வந்ததில் அஜித்தோவலின் ஆற்றல் தெரியும்

மணிப்பூரில் நம்முடைய ராணுவ வீரர்க ள் 18 பேரை கொன்ற நாகாலாந்து தேசி ய சோஷலிச கவுன்சில் (கப் லாங் பிரிவு) தீவிரவாதிகளை மியான்மர் நாட்டுக்குள் தேடிச்சென்று சுமார் 50 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைசுட்டுக்கொன்ற நமது விமான படைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது அஜித்தோவல்தான்.

அதோடு நாகலாந்து மாநிலத்தில் தனிநா டு கேட்டு போரா டிய இன்னொரு தீவிர வாத அமைப்பான நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில்(ஐசக் முய்வா பிரிவு) என்கிறமாவோயிஸ்ட் கூட்டத்தை பிரதமர் மோடி முன்னிலையில் சரணடைய வைத்ததும் அஜித் தோவல் தான்.
.
இப்பொழுது அஸ்ஸாமில் தீவிரவாதத்தை தூண்டி வந்த என்டிஎப்பி எஸ் பிரிவு மற்றும் கேஎல்ஓ தீவிரவாதிகளையும் மணிப்பூரில் வன்முறைகளை தூண்டி விட்டு வந்த யுஎன்எல்எப், ப்ரீபேக்,கேஒய் கேஎல் மற்றும் பிஎல்ஏ என்கிற 4தீவிர வாத குழுக்கள் என்று மொத்தமாக 6 தீ விரவாத குழுக்களின் முக்கிய தலைவர்களை அஜித்தோவல் மூலமாக மியான்மர் அரசு இந்தியாவுக்கு ஒப்படைக்கிறது

இதன் மூலமாக மியான்மர் சீனாவிடம் தங்களுக்கு பயம் இல்லை இந்தியா தா ன் எங்களுக்கு முதன்மை நாடு என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறது.ஏற்கனவே சீனாவின் நட்பு நாடுகள் அனை த்தையும் தன் பக்கம் இழுத்து விட்ட இந்தியா இப்பொழுது மியான்மரையும் இந்தியாவின் கட்டுபாட்டில் கொண்டு வந்து விட்டது என்றே கூறலாம்

வலது சாரி எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மாதம் ஒருவரின் உயிர்.. இலக்கு வைத்து செயல்படுகிறதா விடியல் அரசு? வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

கட்டாய மத மாற்ற தடை சட்டம்..அண்ணாமலையின் அறிக்கையால் விடியல் அரசுக்கு விழுந்த அடி…

January 21, 2022
தமிழகத்தில் 47,000 சிறு குறு நிறுவனங்களுக்கு 1,937 கோடி ரூபாய் கடன் ! 3 மாதங்களில் ரூ.6,600 கோடி நிதி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் 47,000 சிறு குறு நிறுவனங்களுக்கு 1,937 கோடி ரூபாய் கடன் ! 3 மாதங்களில் ரூ.6,600 கோடி நிதி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

June 26, 2020
AnnamalaiVsStalin

2 ஜி ஞாபகம் இருக்கா? துண்டு சீட்டை ஒப்பிப்பதை நிறுத்துங்க ஸ்டாலின்..அண்ணாமலை ஆவேசம்!

August 28, 2023
டெல்லியில் வாக்கு வங்கிக்கா அனுமதிக்கபட்ட இஸ்லாமிய கூட்டம் ! இன்று இந்தியாவை உலுக்குகிறது !

இஸ்லாமிய மத கூட்டத்தில் பங்கேற்ற 6 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம் !

March 31, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x