Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கியின் கட்டுக்குள்! அதிக நன்மை அடைய போகும் விவசாயிகள்!

Oredesam by Oredesam
June 26, 2020
in இந்தியா, செய்திகள்
0
கூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கியின் கட்டுக்குள்! அதிக நன்மை அடைய போகும் விவசாயிகள்!
FacebookTwitterWhatsappTelegram

கூட்டுறவு வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அவசரச் சட்டத்தை மத்திய அமைச்சரவை கொண்டுவந்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க முடிவு ஆகும். கூட்டுறவு வங்கி என்று சொல்லலாமே தவிர இதில் முறைகேடுகளுக்கு பஞ்சமில்லை. உதாரணம் இந்த வங்கிகளுக்கு தேர்தல் ஒன்றை நடத்துக்கிறார்கள் அதில் எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே தலைவர் பதவியை கைப்பற்றுகிறார்கள் இதில் போட்டி என்று வந்தால் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் சின்டிகேட் அமைத்து கொண்டு கூட்டுறவு வங்கியின் நிர்வாக உறுப்பினர்கள் பதவிகளை பங்கிட்டு கொள்கிறார்கள் இதனால் இந்த வங்கிகளில் பெரும் முறைகேடுகள் நடக்கின்றன.

மேலும் பயிர்களுக்கான காப்பீடு தொகைகளை மத்திய அரசு இந்த கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கிறது அந்த காப்பீடுகள் உண்மையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குஇந்த கூட்டுறவு வங்கிகள் வழங்குவது கிடையாது மேலும் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி மேலும் கையூட்டு கொடுக்கும் முக்கிய பிரமுகர்களுக்குத் தான் வழங்கப்படுகிறது. இந்த விவசாயப் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை எப்படி கணக்கீடு செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இதில் பெரிய அளவில் கூட்டுறவு வங்கிகளால் முறைகேடு நடைபெறுகிறது . மேலும் ரிசர்வ் வங்கி கட்டுபாட்டில்இந்த கூட்டுறவு வங்கிகள் வருவதால் மக்களின் நம்பிக்கையை இந்த வங்கிகள் பெறமுடியும். முக்கியமாக இந்த வங்கிகளின் தலைவர் என்ற பதவி ரத்து செய்ய வேண்டும்.

மேலும்இப்போதுள்ள முறைப்படி, கொடுக்கும் கடனுக்கு நபார்டு வங்கி ஒரு குறிப்பிட்ட சதம் வட்டியுடன் மாநிலக் கூட்டுறவு வங்கிக்கு நிதியை ஒதுக்கும். மாநிலக் கூட்டுறவு வங்கி அதிலிருந்து கூடுதல் வட்டி வைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளுக்குக் கடன் வழங்கும். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அதிலிருந்து கூடுதல் வட்டி வைத்து தொடக்கக் கூட்டுறவு வங்கிகளுக்கு (சங்கம்) கடன் தருகிறது. தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் அதிலிருந்து கூடுதல் வட்டி வைத்து விவசாயிகளுக்குக் கடன் வழங்கும். ஆனால், ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் கொண்டு வரப்பட்டால் நபார்டு வங்கி எவ்வளவு வட்டியில் கடன் தருகிறதோ அதே வட்டிக்கு விவசாயிகள் கடன் பெறமுடியும்

விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் அதிக அளவில் கடன் வழங்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கையால் விவசாயிகளுக்கு நன்மையே அதிகம் இருக்கும் வங்கியில் கடன்பெற்று விவசாயம் செய்ய நினைக்கும் உண்மையான விவசாயிகளுக்கு உண்மையில் இது வரப்பிரசாதம் தான்.

நேற்று மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவின் படி, இந்தியா முழுவதுமுள்ள 1,482 நகரக் கூட்டுறவு வங்கிகளையும் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் கிளைகளை வைத்திருக்கும் 58 மல்டி கோ-ஆபரேட்டிவ் வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் இந்த வங்கிகளில் முதலீடு செய்திருக்கும் 8.6 கோடி மக்களின் 4.48 லட்சம் கோடி ரூபாய்க்குப் பாதுகாப்பு கிடைக்கும்

Share324TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடி மாற்றம்!

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடி மாற்றம்!

June 12, 2020
இஸ்ரோ

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. இரு செயற்கைக்கோள்களை இணைத்து உலக நாடுகளுக்கு சவால் விட்ட இந்தியா…

January 16, 2025
தி.மு.க அரசிற்கு எதிராக பாஜகவை தொடர்ந்து களத்தில் இறங்கும் பாமக.

தி.மு.க அரசிற்கு எதிராக பாஜகவை தொடர்ந்து களத்தில் இறங்கும் பாமக.

June 15, 2021
வெற்றிக்கு உதாரணம் ரேவதி  – தமிழக வீராங்கனைக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் பாராட்டு!

வெற்றிக்கு உதாரணம் ரேவதி – தமிழக வீராங்கனைக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் பாராட்டு!

July 12, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x