Wednesday, April 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

வழக்குகளை ஒத்திவைக்கும் நீதிபதிகளின் ப்ரொமோஷன் கட்! தரமான சட்டம் கொண்டு வந்த மத்திய அரசு!

Oredesam by Oredesam
August 15, 2021
in இந்தியா, செய்திகள்
0
வழக்குகளை ஒத்திவைக்கும் நீதிபதிகளின் ப்ரொமோஷன் கட்! தரமான சட்டம் கொண்டு வந்த மத்திய அரசு!
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்றங்களின் வழக்கு மேலாண்மை மென்பொருள் (case management system of courts) மூலம் வணிக நீதிமன்றங்கள் (commercial courts) முதல் இந்தியாவெங்கும் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் செயல்பாட்டை கண்காணிக்கும் வேலையை தொடங்கியுள்ளது மத்திய அரசு.

மூன்று முறைக்கு மேல் (three-adjournment rule) வழக்குகளை நீதிபதி ஒத்திவைத்தால், இந்த மென்பொருள் தாமாகவே எச்சரிக்கையை (alert) உருவாக்கும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிப்படி, 3 முறைக்கு மேல் ஒத்திவைக்க கூடாது என்று இருந்தாலும், அதை எந்த நீதிபதியும் கடைப்பிடிப்பதில்லை என்கிறது டைம்ஸ் ஆஃப் இண்டியா.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

கீழ்க்கோர்ட்டுகளில் 3.9 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிகிறது. 2018இல் இந்த எண்ணிக்கை 2.9 கோடி எனவும், அவற்றை தீர்த்து வைக்க 324 வருடங்கள் பிடிக்க்கும் என்று கணக்கிட்டிருந்தது அரசு.

நீதி வழங்கல் அமைப்பில் “வணிகத்தை எளிதாக்குதல்” சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, ஒரு வழக்கில் வழங்கப்பட்ட ஒத்திவைப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்து முதல் முறையாக நீதிபதிகள் பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு குறிகாட்டிகளைப் பெறுவார்கள்.

இந்த குறியீட்டின் அடிப்படையில் நீதிபதிகளின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒரு நீதிபதியை உயர் நீதிமன்றங்களுக்கு உயர்த்தும் போது ஒத்திவைப்பு பதிவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். என கூறப்படுகிறது. வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அரசுக்கு ஏற்படும் செலவினங்கள் அதிகமாகி கொண்டே செல்கிறது. உலக வங்கியின் “சுலபமாக வியாபாரம்” தரவரிசையில் இந்தியாவின் நிலையை மேம்படுத்த இந்த நடவடிக்கை நோக்கமாக உள்ளது.

இந்த புதிய சட்டமானது வணிக நீதிமன்றங்களில் தொடங்கி, இந்தியா முழுவதும் உள்ள வணிக நீதிமன்றங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும். மேலும் இந்த சட்டம் நீதிபதிகள் வழக்குகளை ஒத்தி வைப்பதை கண்காணிக்கும். 3 முறைக்கு மேல் ஒத்தி வைத்தால் நீதிபதிகளுக்கு மூன்று ஒத்திவைப்பு விதி”யை மீறப்படுகிறது என எச்சரிக்கை செய்தி நீதிபதிகளுக்கு செல்லும். இதெற்கென தனி வெப்சைட் உருவாகக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சைட்டில் அனைத்து வழக்குகளும் பதிவேற்றம் செய்ப்பட்டு கண்காணிக்கப்படும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சீனாவிற்கு செக்.. உலகத்திற்கே திருப்பு முனை மாநாடாக அமைந்த- ‘ஜி – 20’ மோடிக்கு உலக தலைவர்கள் பாராட்டு..

சீனாவிற்கு செக்.. உலகத்திற்கே திருப்பு முனை மாநாடாக அமைந்த- ‘ஜி – 20’ மோடிக்கு உலக தலைவர்கள் பாராட்டு..

September 11, 2023

“திமுக தொண்டரின் மகள் நாடகக் காதல் படுகொலை என்பதால் இரங்கல் தெரிவிக்க மறுக்கும் மு.க. ஸ்டாலின்!”

April 20, 2021
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உணவு தானியங்களின் கொள்முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

வேளாண் ஏற்றுமதியில் இந்தியா கடந்த ஆண்டைவிட சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது.

June 10, 2021
விருப்பப்படி தீர்ப்பு தரவில்லை என்றால் எதிரி! காங்கிரசை காய்ச்சி எடுத்த ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்!

காங்கிரஸ் லாபிகளை வெளிப்படுத்தி அதிரடி காட்டிய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்!

March 23, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x