Thursday, April 2, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

விவசாயியை தாக்கிவிட்டு சாதியை வைத்து தப்பிக்க முயன்ற கிராம அலுவலர்! போராட்டத்தில் குதித்த விவசாயிகள்!

Oredesam by Oredesam
August 17, 2021
in செய்திகள், தமிழகம்
0
விவசாயியை தாக்கிவிட்டு சாதியை வைத்து தப்பிக்க முயன்ற கிராம அலுவலர்! போராட்டத்தில் குதித்த விவசாயிகள்!
FacebookTwitterWhatsappTelegram

கோயம்பத்தூரில் சாதிய வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்தி தப்பிக்கலாம் என நினைத்த கிராம நிர்வாக அலுவலருக்கு எதிராக அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் குதித்துளார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள்,

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தரு‍வதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தச் சட்டம் பட்டியலின மக்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த சட்டத்தை பல நபர்கள் தவறான முறையில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கோவையை அடுத்த அன்னூர் ஒட்டர்பாளையத்தினை சேர்ந்த விவசாயி கோபால் சாமி தனது தந்தை நிலத்தின் பட்டா மோசடி தொடர்பாக கிராம் நிர்வாக அலுவகத்திற்கு சென்றுள்ளார். கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் உள்ளார்கள்.

தனது தந்தை பெயரில் இருந்த பட்டாவை தனது பெரியாப்பா பெயருக்கு முறைகேடாக மாற்றிக்கொடுத்து விட்டீர்களா என விவசாயி கோபால் சாமி கேட்க உடனே கிராம நிர்வாக அலுவல் உதவியாளர் முத்துசாமி அவரை தாக்கியுள்ளார்.

தாக்கியது மட்டுமல்லாமல் கோபால் சாமியை தகாத வார்த்தைகளால் கூறி தரையில் உட்கார வைத்து அவமனப்படுத்தியுள்ளார். கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி

கோபால் சாமியுடன் வந்திருந்த விவாசயிகள் இதை பார்த்துள்ளார்கள். இதனால் சுதாரித்து கொண்ட முத்துசாமி தீடிரென விவசாயி கோபால் சாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல நாடகம் நடத்தினார்.

பின்னர் காலில் விழும் அந்த வீடியோவை, பட்டியல் இனத்தவரை காலில் விழவைத்து கொடுமைபடுத்துவதாக, கூறி வாட்ஸ் அப்பில் பரப்பிவிட்டனர்.

இந்த வீடியோவை கண்டு பொங்கியவர்கள் கோபால் சாமியை கைது செய்ய கூறி போராட்டம் செய்தார்கள். கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியும் இதற்கு உடந்தையாக இருந்தார். மேலும் சாட்சியமும் அளித்தார்.

இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பான விசாரணைக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார் .பின் விவசாயி மீது சாதிய தீண்டாமை வன்கொடுமை வழக்கும், அரசு அதிகாரியை பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தான் மற்றொரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் விவசாயி கோபாலசாமியை கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி தாக்கிய வீடியோ அது.

விவசாயியை தாக்கிவிட்டு சாதியை வைத்து பிரச்சனையை திசை திருப்பிய கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் குதித்ததால், அந்த கிராம உதவியாளர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, விவசாயியை அடித்த கிராம உதவியாளர் முத்துச்சாமி, அதற்கு உடந்தையாக இருந்த வி.ஏ.ஓ கலைச்செல்வி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அன்னூர் வட்டாச்சியர் உத்தரவிட்டுள்ளார்

இந்நிலையில் பாதிக்கப்பட்ட கோபால்சாமி மீது பொய்வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும் அவர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கத்தினர் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்

இதில் தமிழக விவசாயிகள் சங்கம் கட்சி சார்பற்ற விவசாய சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கத்தினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

விவசயிகளின் போராட்டத்தின் போது பொய் வழக்கை ரத்து செய்யக் கோரியும் சாதி மோதல்களை உண்டாக்கும் வகையில் கிராம நிர்வாக உதவியாளர் முத்துச்சாமி மீதும் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் வீடியோ எடுத்த நபர் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து பேசிய விவசாய சங்கத்தினர், முத்துசாமி மற்றும் விஏஓவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது போதாது என்றும் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் மேலும் இருவரையும் நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்,

மேலும் காவல்துறையினர் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் அன்னூரில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.

இதற்கிடையே விவசாயியை தாக்கி விட்டு , காலில் கும்பிட்டு விழுந்து சாதியை வைத்து நாடகம் போட்ட கிராம உதவியாளர் முத்துச்சாமி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மாற்றங்களை நோக்கி தமிழக அரசியல்-

January 17, 2021

தமிழகத்தில் சரியான திசையில் தான் பிஜேபி செல்கிறதா ?

August 20, 2020

எங்களுக்கு தி.மு.க என்பது ஒரு பொருட்டே கிடையாது !திமுகவால் பிரியாணி கடை முதல் டீ கடை வரை பாதுக்காப்பு இல்லை வினோஜ் ப செல்வம் சரவெடி!

September 23, 2020
மாணவியின்  திருநீற்றையும் குங்குமத்தையும் அழித்த கிறிஸ்துவப் பள்ளி!  தொடர்ந்து அரங்கேறும் அட்டூழியம்! களத்தில் இறங்கிய பா.ஜ.க இந்து முன்னணி !

மாணவியின் திருநீற்றையும் குங்குமத்தையும் அழித்த கிறிஸ்துவப் பள்ளி! தொடர்ந்து அரங்கேறும் அட்டூழியம்! களத்தில் இறங்கிய பா.ஜ.க இந்து முன்னணி !

November 7, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x