Monday, November 10, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

நீட்‌ தேர்வை புறக்கணிக்க முடியாது! . தி.மு.கவின் அரசியலுக்காக மாணவர்களை ஏமாற்றாதீர்கள் பா.ஜ.க அண்ணாமலை அதிரடி!

Oredesam by Oredesam
June 19, 2021
in செய்திகள், தமிழகம்
0
நீட்‌ தேர்வை புறக்கணிக்க முடியாது! . தி.மு.கவின் அரசியலுக்காக மாணவர்களை  ஏமாற்றாதீர்கள் பா.ஜ.க அண்ணாமலை அதிரடி!
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ்‌ ஆட்சியில்‌, இந்திய மருத்துவக்‌ கழகம்‌ 2013 ல்‌ நாடெங்கும்‌ நீட்‌ தேர்வுகளை துவக்கியது. 2016ல்‌ இந்தயா முழுவதும்‌ நீட்‌ தீர்வு மூலம்‌ மருத்துவ கல்லூரி சேர்க்கை நடந்த பொழுது, பாரத. பிரதமர்‌ மோடி அவர்களின்‌ தலையீட்டால்‌, தமிழ்நாட்டுக்கு மட்டும்‌ நீட்‌ தேர்விலிருந்து விலக்கு கிடைத்தது.

கல்வியும்‌ , அதை சார்ந்த நீட்‌ தேர்வும்‌ பொதுப்பட்டியலில்‌ உள்ளது. நீட்‌ தேர்வை காங்கிரஸ்‌ ஆளும்‌ மாநிலங்களும்‌, கம்யூனிஸ்ட்‌ ஆளும்‌ ஏற்று கொண்டு விட்டன. தமிழ்நாடு ஒரு விதிவிலக்கு அல்ல. நீட்‌ தேர்வை ரத்து செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் யார்‌ வழக்கு தொடுத்தார்கள்‌ என்று எல்லோருக்கும்‌ தெரியும்‌. அதன்‌ பிறகே நீட்‌ உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம்‌ மூலமாக நீட்டை எதிர்த்து வழக்கு தொடுக்க முடியாது.

READ ALSO

இன்றைய தலைப்புச் செய்திகள்!

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

நீட்‌ தேர்வின்‌ மூலம்‌ வருடா வருடம்‌ மாணவர்களின்‌ செயல்‌திறன்‌ கூடி கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில்‌ 2019,2020 வருடங்களில்‌, மாநில அரசு பாடத்திட்டத்தை இருத்தம்‌ செய்து நீட்‌ தேர்வுக்கு இணையான பாடத்திட்டத்தை பள்ளிகளில்‌ கொண்டு வந்துவிட்டார்கள்‌. அதன்‌ விளைவாகவே, தமிழ்நாட்டில்‌
2019ல்‌, 48.57%ஆக இருந்த தேர்ச்‌ச சதவீதம்‌, 2020ல்‌ 57.44% ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்‌ மூலம்‌ நீட்‌ தேர்வு எழுதுவோரின்‌ எண்ணிக்கை 2019’ல்‌ 1,071ஆக இருந்தது, 2020’ல்‌ 17,101 உயர்ந்துள்ளது. இரு.எடப்பாடி பழனிசாமி அவர்களின்‌ அரசு தமிழ்நாட்டில்‌ கொண்டு வந்த 7.5% உள்‌ இட ஒதுக்‌கிட்டினால்‌ 334 கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களின்‌ மருத்துவ கனவு நினைவாக உள்ளது. இதிலிருந்து தமிழ்நாட்டு மக்கள்‌ நீட்‌ தேர்வை ஏற்று கொண்டுவிட்டார்கள்‌ என்பது எளிதாக விளங்கும்‌.

நீட்‌ தேர்வை நீதி மன்றம்‌ மூலமாகவோ, மத்திய அரசை நிர்பந்தப்படுத்தியோ புறக்கணிக்க முடியாது. மேலும்‌ தி.மு.க தாங்கள்‌ ஆட்‌சிக்கு வந்தவுடன்‌ நீட்‌ தேர்வை ரத்து செய்து விடுவோம்‌ என்று கூறினார்கள்‌. இப்பொழுது , ஆட்‌சிக்கு வந்தவுடன்‌ , பாரத பிரதமரை சந்தித்து, நீட்‌ தேர்விலிருந்து விலக்கு அளிக்குமாறு கேட்டு வருகிறார்கள்‌. அது ஏற்கனவே 2016ல்‌ கொடுத்தா விட்டது. சுகாதாரத்துறை அமைச்சர்‌ திரு.மா.சுப்ரமணியன்‌ அவர்கள்‌ , நீட்‌ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு எடுத்து நடத்தினாலும்‌, நீட்‌ தேர்வை விரைவில்‌ ரத்து செய்துவிடுவோம்‌ என்று கூறி வருகிறார்‌.

இது முன்னுக்கு பின்னாக பேசி, மாணவர்களை குழப்புவதற்கான முயற்சி. இவர்கள்‌ யாரும்‌ மாணவர்களை படிக்க விட போவது போல தெரியவில்லை. ஆளும்‌ மாநில அரசினால்‌ நீட்‌ தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதை தமிழ்நாட்டு மாணவர்களும்‌, பெற்றோர்களும்‌ புரிந்து கொள்ள வேண்டும்‌.

இது உச்ச நீதுமன்றம்‌ உறுதி செய்த விஷயம்‌. பொதுப்பட்டியலில்‌ இருக்கும்‌ நீட்‌ தேர்வை இவர்களால்‌ ஒரு தீர்மானம்‌ போட்டு ரத்து செய்ய முடியாது. அதனால்‌ கல்வித்துறை அமைச்சரோ, சுகாதாரத்துறை அமைச்சர்‌ இரு.மா.சுப்ரமணியன்‌ அவர்களோ, முதலமைச்சர்‌ அவர்களோ, மக்களையும்‌ , மாணவர்களையும்‌ குழப்புவதை விட்டுவிட்டு, இந்த வருடம்‌, முழுமனதுடன்‌, பள்ளிக்கூடங்களில்‌ பயிற்‌ வகுப்புகளை சிறப்பாக நடத்தி, மாணவர்கள்‌ நன்றாக படித்து , நீட்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்று, மருத்துவ கல்லூரிக்கு செல்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்‌கி கொடுக்க வேண்டும்‌. தி.மு.க, அரசியல்‌ லாபத்திற்காக மக்களையும்‌ , மாணவர்களையும்‌ குழப்புவதை அடியோடு நிறுத்த வேண்டும்‌.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025
மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.
செய்திகள்

மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஒற்றுமையை பேசாமல் ஒன்றியம் பேசுவதா?  தி.மு.கவிற்கு பாடம் கற்பித்த அண்ணாமலை ஐ.பி.எஸ்

23-ஆம் புலிகேசி படம் பார்ப்பது போல உள்ளது தி.மு.கவின் சட்டசபை-அண்ணாமலை தரமான செய்கை!

September 8, 2021

West Java to review Meykardah project amid alleged bribery case

January 25, 2020

எச்.ராஜாவால் சிவகங்கையில் காலியாகும் திமுக கூடாரம்.

August 27, 2020
வெளிமாநிலத்தவர் என்ற போர்வையில் வங்கதேசத்தவர்கள் ஊடுருவல்!  வெளிவரும் அதிர்ச்சி தகவல்!

வெளிமாநிலத்தவர் என்ற போர்வையில் வங்கதேசத்தவர்கள் ஊடுருவல்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்!

May 18, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.
  • திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x