Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மண்டைக்காட்டில் மீண்டும் ஒரு கலவரத்திற்கு அச்சாரம்..! துணை போகிறது இந்து விரோத திமுக அரசு..!

Oredesam by Oredesam
September 18, 2021
in செய்திகள், தமிழகம்
0
மண்டைக்காட்டில் மீண்டும் ஒரு கலவரத்திற்கு அச்சாரம்..! துணை போகிறது இந்து விரோத திமுக அரசு..!
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ளது குன்னங்கோடு கிராமம். இங்கு கேரள முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மன்னர் ஆட்சியின்போது, நெசவுத் தொழிலுக்காக கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் கேரள முதலியார் என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நெசவாளர்க்கான உறுப்பினர் அட்டைகளும் அரசாங்கம் வழங்கும் சில சலுகைகளும் கூட்டுறவு சங்கம் மூலமாக பெற்று வருகின்றனர்.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

கூட்டுறவு சங்கம் மூலமாக இவர்களுக்கு கைத்தறி நெசவுக்காக நூற்பாவு ஆற்றுவதற்கென ஓரிடத்தை ஒதுக்கிக் கொடுத்தனர். அந்த இடத்திற்கு வரியும் கட்டி வருகின்றனர்.

இந்த சமுதாய மக்கள் தங்களுக்கென்று “முத்தாரம்மன்” என்ற கோயிலை நூற்பாவு ஆற்றும் இடத்தில் நிறுவி காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழாவும் நடத்திவருகின்றனர்.

இந்தக் கோயிலுக்கு சொந்தமான இடத்தை அதன் அருகே வசிக்கும் சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். மேலும் கோயில் இடத்தை ஆக்கிரமித்து நான்கு சக்கர வாகங்கள் செல்லும் வகையில் பாதையும் புதிதாக ஏற்படுத்தி உள்ளனர்.

இதற்கு ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் பெண்களும், குழந்தைகளும் இருந்துள்ளனர். அவர்களிடம் ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர், வேட்டியை அவிழ்த்து மிக அசிங்கமான நடந்துள்ளார். அதோடு மிகவும் தகாத வார்த்தைகளில் திட்டி, அவமானப் படுத்தி உள்ளார்.

இதனால் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளான பொதுமக்கள், மண்டைக்காடு காவல் நிலையத்திலும், குளச்சல் காவல்துர்றை டிஎஸ்பியிடமும் புகார் அளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வேறு வழியில்லாமல் கண்துடைப்புக்காக வந்து கண்டிப்பதுபோல் நாடகம் நடத்திவிட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், 11.9. 2021 அன்று நள்ளிரவில் 40 குண்டர்கள் மற்றும் அடியாட்கள், ஆயுதங்களுடன் வாகனங்களில் கான்கிரீட் கலவையுடன் வந்து சாலை போட்டு அதற்கு ‘காமராஜர் தெரு’ என்று பெயரும் எழுதி வைத்து சென்றுள்ளனர்.

இதற்கிடையே இந்த பிரச்சினை தொடர்பாக ஆர்டிஓ அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், இந்த அப்பாவி கேரள முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 500 பேர் மீதும், பி.சி.ஆர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்போவதாக மிரட்டி உள்ளனர்.

இது அந்த சமுதாய மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிரடியாக தயாராகி வருகின்றனர்.

ஆக்கிரம்பாளரகள் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் ஏன் பி.சி.ஆர். சட்டத்தைச் சொல்லி ஏன் மிரட்டினார்கள்?

மேலும், முத்தாரம்மன் கோயிலை ஆக்கிரமித்துள்ளது உறுதியாக தெரிந்திருந்தும் காவல் துறையினர் இதுவரை எப்.ஐ.ஆர் போடாமல் வாய் பொத்தி, கைகெட்டி நிற்பது ஏன்?

பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் ஒரு மனித மிருகம் வேட்டியை அவித்து காட்டியுள்ளான். அந்த மிருகத்தை போலீசார் இன்னும் ஏன் கைது செய்யவில்லை?

யாருடைய உத்தரவை சிரமேற்கொண்டு இப்படி செயல்படுகிறார்கள்?

இப்படி பல கேள்விகள் நீள்கின்றன.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை.

மண்டைகாட்டில் மீண்டும் ஒரு கலவரத்திற்கு அச்சாரம் போடப்படுகிறது. அதற்கான அனைத்து வேலைகளையும், இந்து விரோத திமுக அரசு கனகச்சிதமாக செய்து வருகிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

திமுகவை குஷிப்படுத்த சோனியா,பிரியங்காவை மறந்த தமிழக காங்கிரஸ்… கொடியும் இல்லை தோரணமும் இல்லை….

திமுகவை குஷிப்படுத்த சோனியா,பிரியங்காவை மறந்த தமிழக காங்கிரஸ்… கொடியும் இல்லை தோரணமும் இல்லை….

October 18, 2023
ஒன்றுக்கும் உதவாத, யாருக்கும் பயனளிக்காத நிதி நிலை அறிக்கையை தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது-நாராயணன் திருப்பதி.

ஒன்றுக்கும் உதவாத, யாருக்கும் பயனளிக்காத நிதி நிலை அறிக்கையை தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது-நாராயணன் திருப்பதி.

March 19, 2022
ரியல் ஹீரோ கர்னல் சந்தோஷ் பாபுவிற்கு சிலை அமைக்கும் அரசு ! அவரது சொந்த ஊரில் நிறுவப்படுகிறது!

ரியல் ஹீரோ கர்னல் சந்தோஷ் பாபுவிற்கு சிலை அமைக்கும் அரசு ! அவரது சொந்த ஊரில் நிறுவப்படுகிறது!

June 27, 2020
Annamalai,Modi

தரமான சம்பவம்… தயாரான அண்ணாமலை.. மோடியை கூப்பிடுறோம்… அலப்பறை கிளப்பறோம்..

January 31, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x