Friday, March 24, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இலவச மின்சாரத்தில் நடக்கும் முறைகேடுகள் ! அமைச்சர் நிர்மலா சீத்தராமன் விளக்கதின் பின்னணி என்ன ?

Oredesam by Oredesam
June 1, 2020
in இந்தியா, செய்திகள்
0
இலவச மின்சாரத்தில் நடக்கும் முறைகேடுகள் ! அமைச்சர் நிர்மலா சீத்தராமன் விளக்கதின் பின்னணி என்ன ?
FacebookTwitterWhatsappTelegram

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது அதில் தலையிட விரும்பவில்லை ஆனால் மின்சாரத்தை கொடுக்கும் நிறுவனங்களுக்கு பணத்தைக் கொடுக்க வேண்டியது மாநில அரசாங்களே இதை வழங்கவில்லையெனில் மின்சாரம் வழங்கும் நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடம் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதே சமயத்தில் வரைமுறையில்லாமல் விவசாயிகள் இலவச மின்சாரத்தை பெரும் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. காரணம் மின்சார வாரியங்களும் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது இதனால் இந்த மாநிலங்கள் நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசின் உதவியை நாடியுள்ளன.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தரப்படுகிறது. நெசவு கைத்தறிக்கும் குறிப்பட்ட அளவு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில் விவசாயத்திற்கு எவ்வளவு மின்சாரம் உபயோகிக்கப்படுகிறது என்பதை அறிய முடியாத வகையில் மீட்டர் பொருத்தப்படாமல் உள்ளது.மின்சாரத் திருத்தச் சட்டம் சொல்வது இரண்டே இரண்டு விஷயங்கள்தான்.

  1. விவசாயத்திற்கு பயன்படத்தப்படும் மின்சாரம் மீட்டர் பொருத்தப்பட்டு அளவீடு செய்யப்பட வேண்டும்.
  2. எந்த ஒருவரும் மின்சாரக் கட்டணம் செலுத்திதான் ஆக வேண்டும். அவர்களுக்கு மானியம் கொடுக்க விரும்பினால், மாநில அரசு அதை அவர்களின் வங்கிக் கணக்கில் அதைச் செலுத்த வேண்டும் (இப்போது கேஸ் மானியம் வழங்கப்படுவதுபோல).

மீட்டர் பொருத்தப்பட்டால் ஒவ்வொரு விவசாயியும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார் எனத் தெரிந்துவிடும்.தெரிந்தால் என்ன? பிரச்சனை இருக்கிறது. இப்போது வழங்கப்படும் இலவச மின்சாரம் விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதுல்லை. அந்த இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி நீர் இறைத்து அதை காசுக்கு விற்கும் நிறைப்பேர் இருக்கின்றனர். வாய்க்கால்,ஆற்று நீரை பல நூறு HP கொண்டு முறைகேடாக திருடும் கும்பல் அதற்கும் இந்த இலவச மின்சாரம்தான்.
அது போக விவசாயம் சாரா விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பல ஆலைகள் கூட இந்த மின்சாரத்தில் இயங்குகின்றன.

மீட்டர் பொருத்தபடாததால் மின் ஊழியர்கள் யாரும் வயல்கள் பக்கம் வருவதே இல்லை. கண்காணிப்பு என்பது சுத்தமாக இல்லை. சட்டத்திற்குப் புறம்பான பல தொழில்களுக்கு கூட இந்த மின்சாரம்தான் பயன்படுத்தப்படுகிறது. எல்லா மின்சாரமும் விவசாயிகள் பயன்படுத்தப்பட்டது என்று கணக்கு காண்பிக்கப்படுகிறது. மீட்டர் என்று ஒன்று பொருத்தப்பட்டுவிட்டால் கண்காணிப்பு என்ற ஒன்று வந்துவிடும். இந்த அத்துமீறல் மின் பயன்பாட்டிற்குப் பிரச்சனை ஏற்படும்.


பொறுப்பற்ற முறையில் மோட்டாரையே நிறுத்தாமல் ஆட்டோமேட்டிக் ஸ்டார்டர் டைம்மர் பொருத்தப்பட்டு மின்சாரம் இருக்கும் போதெல்லாம் நிலத்தடி நீரை வீணடிக்கும் போக்கு, பயன்படுத்தாமலே பல வருடம் கிடக்கும் மின் இணைப்பு, சும்மா கொடுக்கிறார்கள் என்றும ஐந்து ஏக்கர் நிலத்திற்கு 10 HP சர்வீஸ் மூன்று நான்கு வாங்கி வைத்துக்கொள்வது என இதுபோல பல உண்டு.இவை யெல்லாம் தவிர்க்கப்படும்.

மேலும் விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சார இணைப்பிற்கு
1.வைப்பு தொகையில்லா திட்டம்.
2.சுயநிதி திட்டம்1,2 என உள்ளது.
ஆனால் முறையே இருபது ஆண்டுகள் மற்றும் பத்து ஆண்டுகளாக மின் இணைப்பே கொடுக்க ப்படவில்லை.காரணம் முறைகேடு, வருமான இழப்பு ஆகியவையே. ஏழை மக்களுக்கு தொகுப்பு வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட ஒரு விளக்கு மட்டுமே இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் திட்டம். ஆனால் திட்டத்தின் இன்றைய நிலை மின்சார அடுப்பு, மிக்ஸி, பிரிட்ஜ், அகன்ற டிவி என முறைகேடுகள்.


கைத்தறி நெசவளார்கள் என்ற பெயரில் ஒரு நபர் சொசைட்டியில் பதிவு செய்திருந்தால் போதும் அவருக்கு இலவச மின்சாரம் உண்டு. ஆனால் இதில் பெரும்பாலனவர்கள் நெசவே செய்வதில்லை.இப்படி அனைத்து அனைத்து தொழில் செய்வோரும், அனைத்து வகுப்பினரும் தவறு செய்கின்றனர்.

இவற்றுக்கு எல்லாம் ஒரே தீர்வு சூரிய ஒளி மின்சாரம். இதை விவசாயிகளுக்கு முழ மானியத்தில் மத்திய அரசு வழங்க வேண்டும். இதனால் மின் விநியோகம் செய்வது போன்ற பிரச்சனை எல்லாம் வர வாய்ப்பில்லை. இந்த சூரிய ஒளி மின்சாரம் மூலம் ஒரு விவசாயிக்கு 10 மணி நேரம் மின்சாரம் இலவசமாக கிடைக்கும். இலவச மின்சாரத்தால் 24மணி நேரமும் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது தடுக்கப்படும். என்னைப் பொருத்தமட்டில் 10மணி நேரமாவது விவசாயிகளூக்கு இலவச மின்சாரம் வழங்குவதை அரசாங்கங்கள் உறுதிசெய்ய வேண்டும்.

Share699TweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

காலை மாலை விளக்கேற்ற கடவுள் கூறினாரா? ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்?

April 24, 2020
“விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கையில் எடுத்து திமுக அரசியல் செய்ய நினைத்தால்  ஆட்சியை இழக்க நேரிடும்”-அண்ணாமலை

“விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கையில் எடுத்து திமுக அரசியல் செய்ய நினைத்தால் ஆட்சியை இழக்க நேரிடும்”-அண்ணாமலை

September 1, 2021
தி.மு.க மதுரை எம்.எல்.ஏ மூர்த்தி பா.ஜ.க நிர்வாகி வீட்டிற்கு சென்று ரவுடித்தனம்.

தி.மு.க மதுரை எம்.எல்.ஏ மூர்த்தி பா.ஜ.க நிர்வாகி வீட்டிற்கு சென்று ரவுடித்தனம்.

June 23, 2020
ஆட்டத்தை தொடங்கிய மத்திய அரசு! தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டார்!

ஆட்டத்தை தொடங்கிய மத்திய அரசு! தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டார்!

December 29, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x