Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பாஜகவினர் உழைக்கவில்லையென்றால் அ.தி.முக எதிர்கட்சி அந்தஸ்தையே இழந்திருப்பார்கள்!-அண்ணாமலை அட்டாக்……..

Oredesam by Oredesam
August 22, 2024
in செய்திகள், தமிழகம்
0
ANNAMALAI

ANNAMALAI

FacebookTwitterWhatsappTelegram

அதிமுகவினர் வெற்றி பெறுவதற்கு பாஜகவினர் உழைத்துள்ளனர். பாஜக இல்லை என்றால் அதிமுகவுக்கு இவ்வளவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். எதிர்கட்சி அந்தஸ்தையே இழந்திருப்பார்கள். என அண்ணாமலை கூறியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கருத்தரங்கம் இன்று (ஆக.21) நடைபெற்றது. இதில் பங்கேற்க காஞ்சிபுரம் வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஓரிக்கை சென்றார். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே படம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியது: “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார். அவரது பேச்சில் அரசியல் பெருந்தன்மை இல்லை. அதெற்கெல்லாம் மதிப்பளித்து பதில் சொன்னால் அது தவறானதாகிவிடும். மக்களுக்கு பாஜக பற்றி தெரியும். நாங்கள் எதற்காக உழைக்கிறோம் என்பதும் தெரியும். எப்படிப்பட்ட ஆட்சியை கொடுக்க பாஜக தொண்டர்கள் உழைக்கிறார்கள் என்பதும் தெரியும்.

அதிமுகவால்தான் பாஜகவுக்கு 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைத்ததாக கூறுகிறார். கடந்த 2024 தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதத்தை பார்க்கவும். எத்தனை இடங்களில் டெபாசிட் போயுள்ளது, எத்தனை இடங்களில் 3-ம் இடம், 4-ம் இடம் வந்துள்ளனர் என்பதை பார்க்கவும். கூட்டணி என்று வந்த பிறகு பாஜக வெற்றி பெறுவதற்கு அதிமுகவினர் உழைத்திருப்பார்கள். அதேபோல் அதிமுகவினர் வெற்றி பெறுவதற்கு பாஜகவினர் உழைத்துள்ளனர். பாஜக இல்லை என்றால் அதிமுகவுக்கு இவ்வளவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். எதிர்கட்சி அந்தஸ்தையே இழந்திருப்பார்கள். தற்போதைய அதிமுகவின் நிலையை பார்த்து அவர்கள் பரிதாபப்பட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்குப் பிறகு அனைத்து இடங்களிலும் ஊழல் எட்டிப் பார்க்கிறது. திராவிடக் கட்சிகள் இல்லாமல் பாஜக வரும்போதுதான் ஊழலை ஒழிக்க முடியும். அதற்கான முத்தாய்ப்பான கூட்டணியை 2024-ம் ஆண்டு உருவாக்கினோம். வரும் 2026-ல் திராவிடக் கட்சிகள் இல்லாத கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவோம்,” என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மாநிலத்தில் பெண் மருத்துவர் கொடுமையாக கொலை செய்யப்பட்டுள்ளார். அதனை எதிர்த்து போராடும் மருத்துவர்களை கொச்சைப்படுத்துகின்றனர். இந்த பெண் மருத்துவர் கொலையில் ராகுல் காந்தி ஏன் இன்னும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை? நடிகர் விஜய் முதலில் கட்சி கொடியை ஏற்றிய பிறகு அதுகுறித்து நான் பதில் அளிக்கிறேன்,” என்றார்.

இந்த பயிலரங்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர்கள் சேர்ப்பு, 2026-ல் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பேசினர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவை குறிவைத்து நகர்த்திய காய்களை தவற விட்ட நியூஸ் 18….

December 20, 2020
கொரோனா வைரசை இந்தியாவில் பரப்பிய இஸ்லாம்  மதகுருக்கள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள்!

கொரோனா வைரசை இந்தியாவில் பரப்பிய இஸ்லாம் மதகுருக்கள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள்!

March 26, 2020
விதிமுறைகளை மீறிய கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ.1.59 கோடி அபராதம்

விதிமுறைகளை மீறிய கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ.1.59 கோடி அபராதம்

January 4, 2021

2000 தப்ளிக் உறுப்பினர்கள் மீது குற்றபத்திக்கை தாக்கல் செய்கிறது தில்லி காவல்துறை !

May 29, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x