Monday, May 29, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மோடியால் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியா? வதந்தியை பரப்பும் உபிஸ்

Oredesam by Oredesam
September 11, 2020
in இந்தியா, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டார் என்று கோமாளி குப்புசாமிகள் தொடர்ந்து உளறி கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் பீடியை தவிர வேறு எதையும் தெரியாத சாமாணி ய மக்கள் கூட இப்பொழுது தெருவோர டீக்கடையில் நின்று வாயில் பீடியை வைத்துக்கொண்டு மொபைலை பார்த்து வாட் அபவுட் ஜிடிபி? என்று கேட்பதே மோடியின் சாதனை தான்.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்த நாடு உலகளாவிய பொருளாதாரத்தில் என்ன பங்களிப்பை அளி த்து வருகிறது.அந்த நாட்டின் தனி நபர் வருமானம் எப்படி இருக்கிறது.

READ ALSO

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

இது தான் ஒருசராசரி மனிதன் தன்னுடைய நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்பது பற்றி அறிந்து கொள்ள துணைநிற்கும் காரணிகள்.காங்கிரஸ் ஆட்சியில் அதாவது பொருளா தார மாமேதைகளான மன்மோகன்சிங்கு ம் சிதம்பரமும் இந்தியாவை வழி நட த்தி ய 2013 ம் ஆண்டில் உலகளவில் இந்தி யாவின் ஜிடிபி பங்களிப்பு 10 வது இடத்தி ல் இருந்தது.மோடி ஆட்சியில் 5 வது இடத்தில் இருக்கிறது.

யோசித்து பாருங்கள் ஐந்தே வருடங்களில் இந்தியா உலகளா விய ஜிடிபி பங்களிப்பில் 5 இடம் முன்னேறி இருக்கிறது.அதோடு சுமார் 1 டிரில்லியன் அளவில் நம்முடைய ஜிடிபி உயர்ந்து இருக்கிறது.


இதெல்லாம் மிகப்பெரிய விசயம்.இந்தியாவை விட முன்னேறிய நாடுகள் என்று அறியப்படும் ஜப்பான் ஜெர்மனி இங்கிலாந்து பிரான்ஸ் இத்தாலி ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த 5 ஆண்டுகளில் அடைய முடியாத பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைந்து இருக்கிறது.அதே மாதிரி தனி நபர் ஆண்டு வருமானமும் மோடி ஆட்சியில் 45 மடங்காக உயர்ந்து இருக்கிறது.

கடந்த 2013 ம்ஆண்டில் இந்தியாவில் தனி நபர் சராசரி வருமானம் ரூ. 70,983 ஆக இருந்தது.

ஆனால் 2019 ஆண்டில் இந்தியாவில் தனி நபர் சராசரி வருமானம் எவ்வளவு தெரியுமா? 1, 25, 397 ரூபாயாகும். ஆக
மோடி ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் தனி நபர் வருமானம் ஆ ண்டுக்கு சுமார் 11 ஆயிரம் ரூபாய் அளவி ல் அதிகரித்து 5 ஆண்டுகளில் 55 ரூபாய் அதிகரித்து இருக்கிறது.அதாவது கிட்டத்தட்ட 50 சதவீதம் அளவி ல் மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவில் தனி நபர் வருமானம் அதிகரித்து இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில்
ஒரு தனி நபர் பெற முடியாத வருமானத்தை மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் பெற்று இருக்கிறார்.

இதற்கு மேலே இந்தியாவின் பொருளாதாரத்தை மோடி சீரழித்து விட்டார் என்று கூறுபவர்கள் நிச்சயமாக மன நோயாளி களாகவே இருக்க முடியும்.மோடி ஆட்சியி ல் ஜிடிபி உயர்ந்து இருந்தால் இது தப்பா ன புள்ளி விபரம் என்பதும் குறைந்து விட்டால் மோடி இந்திய பொருளாதாத்தை சீரழித்து விட்டார் என்பது கோமாளிகளின் உளறல் என்று கண்டு கொள்ளாமல்
செல்ல வேண்டும்.

உலகமே கொரானாவினால் லாக்டவுன் போட்டு முடங்கி இருக்கும் பொழுது அதில் இந்தியாவும் விதி விலக்கு அல்ல.சுமார் 6 மாதங்கள் நாட்டின் அனைத்து உற்பத்தி துறைகளும் முடங்கி இருந்த பொழுதும் நாட்டில் விலைவாசியை உயரவிடாமல் கட்டுக்குள் வைத்து மக்களை பசி பட்டினி இன்றி வாழ வைத்த மோடி ஆட்சியை குறை சொல்லும் கோமாளிக ள் யார் தெரியுமா?

ஒரு பருவ மழை தப்பியதுமே நாட்டில் செயற்கை பஞ்சத்தை உருவாக்கி அதன் மூலமாக உணவு பொருட்களை பதுக்கி வைத்து உணவுப்பொருட்களின் விலை வாசியை உயர்த்தி கொள்ளை அடித்த வந்த கூட்டங்கள் தான் இப்பொழுது மோடி ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி என்று ஒப்பாரி வைக்கின்றன.

ஒரு பருவ மழை பொய்த்து போன உட னே விவசாயிகள் தற்கொலை எலிக்கறி சாப்பிடும் மக்கள் என்றே கேள்விப்பட்ட இந்தியாவில் எந்த வித உற்பத்தியும் இன்றி 6 மாதமாக முடங்கி இருந்த இந்தியாவில் எந்த வித பட்டினி சாவுகளும் இன்றி மக்களை வாழ வைத்ததே மோடியின் பொருளாதார அறிவின் வெளிப்பாடு தான்.

மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்த லாக் டவுனிலும் உணவுக்காக மக்கள் அடித்துக்கொண்டு சாக வில்லை என்று மோடி மீது கோபம் இருக்கிறது. மக்களை எலி க்கறி சாப்பிட வைத்து விட்டார் மோடி என்று நடுரோட்டில் நின்று ஒப்பாரி வைக்கமுடியவில்லை.இந்த கொரானாவினால் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் சாவார்கள் அதை வைத்து மோடி எதிர்ப்பு அரசியல் செய்யலாம் என்று கணக்குப்போட்டு வந்த கோமாளிகள் அது நிறை வேற வில்லை என்றவுடன் ஜிடிபி கணக்கை எடுத்து விடுகிறார்கள்.

ஒரு சராசரி மனிதனின் பொருளாதார பிரச்சனை என்பது விலைவாசி உயர்வு தான்.சுதந்திர இந்தியாவின் வரலாற்றி லேயே விலை வாசியை கட்டுப்படுத்துவோம் என்கிற கோசம் இன்றி எதிர்க ட்சிகள் சந்தித்த ஒரே தேர்தல் 2019 தேர்தல் மட்டுமே..

5 வருடங்களில் இந்தியாவை 10 இடத்தி ல் இருந்து 5 வது இடத்திற்கு கொண்டு வந்த மோடியால் 5 வருடங்களில் இந்திய மக்களின் தனிநபர் வருமானத்தை 50 சதவீதமாக உயர்த்திய மோடியால் கொரா னாவுக்கு பிறகு எப்படி இந்தியாவின் ஜிடிபியை கொண்டு செல்ல வேண்டும் என்று தெரியும்.அதனால் மோடி எதிர்ப்பாளர்களே நீங்க ள் வாயை மூடிட்டு இருங்கள். மோடி நாட்டை மட்டுமல்ல உங்களையும் நன்றாகவே பார்த்து கொள்வார்.

கட்டுரை : எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

ShareTweetSendShare

Related Posts

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
உலகம்

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

May 25, 2023
புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
செய்திகள்

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

May 25, 2023
தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !

May 25, 2023
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை  தீர்க்கும் பரிகாரம் என்ன !
ஆன்மிகம்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

May 25, 2023
சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு
இந்தியா

சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

May 24, 2023
“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.
உலகம்

“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.

May 24, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

சர்வதேச கட்சியாகிறதா பாஜக! அமித்ஷா வின் அடுத்த திட்டம் !

ஜம்முவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

October 25, 2021
படுதோல்வி அடைந்த “ஒன்றிணைவோம் வா” திட்டம், பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூகம் அனைத்தும் தொடர்ந்து தோல்வி அதிர்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின்

படுதோல்வி அடைந்த “ஒன்றிணைவோம் வா” திட்டம், பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூகம் அனைத்தும் தொடர்ந்து தோல்வி அதிர்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின்

August 14, 2020
தமிழகத்தில் கலவரத்தை தூண்ட தி.மு.க சதி!

ஸ்டாலின் குடும்பத்துக்கு ஆடிட்டர், மருத்துவர், வக்கீல், தொழில் பார்ட்னர்கள் என பல பிராமண நண்பர்கள் உண்டு.

March 20, 2020
கூசாமல் பொய் சொல்வார் திருமாவளவன் முரசொலி பஞ்சமி நிலத்தை மீட்க போராடுவாரா? – தடா பெரியசாமி!

கூசாமல் பொய் சொல்வார் திருமாவளவன் முரசொலி பஞ்சமி நிலத்தை மீட்க போராடுவாரா? – தடா பெரியசாமி!

June 27, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • 1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
  • புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
  • தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
  • பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x