Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

ஜாபர் சாதிக்கை சுற்றி வளைக்கும் என்.ஐ.ஏ.. களத்தில் இறங்கிய அஜித் தோவல்… விவகாரம் பெருசு… தமிழகத்தில் அரசியல் சுனாமி …

Oredesam by Oredesam
March 10, 2024
in அரசியல், செய்திகள்
0
Jaffer Sadiq

Jaffer Sadiq

FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தமிழகத்தை சேர்ந்த தயாரிப்பாளரும் திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அமலாக்க துறையும் ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிந்துள்ளது. இதற்கு காரணம் ‘கடத்தல் தொழில் வாயிலாக சாதிக் சம்பாதித்த பணம் எப்படி, யார் யாருக்கு கொடுக்கப்பட்டது. பயங்கரவாத செயல்களுக்கும் இந்த பணம் செலவிடப்பட்டதா’ என்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது.

ஜாபர் சாதிக்கின் எட்டு வங்கிக் கணக்குகள், முகமது சலீம் மற்றும் மைதீனின் ஆறு வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அவற்றில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்க, மூவரும் நிதியுதவி செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து, என்.ஐ.ஏ.,எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022ல் குண்டு வெடிப்பு நடத்திய ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார்.இவரது தலைமையில், 12க்கும் மேற்பட்டோர் தற்கொலை படையினராக மாறி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுதும் பல கட்டங்களாக சந்தேக நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்யப்பட்டது.

அப்போது சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியது சிக்கிய ஆவணங்களை சோதனை மேற்கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பு , பயங்கரவாத செயல்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்ட வாலிபர்களுக்கு, சென்னை, கோவையில் இயங்கி வரும் அரபிக் கல்லுாரியில் தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு அரபிக் கல்லுாரிகளின் பேராசிரியர், முன்னாள் மாணவர்கள் கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தார்கள். மேலும் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில், சில பணப் பரிவர்த்தனைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடந்து வங்கி கணக்குகளின் விபரத்தை, டில்லியை சேர்ந்த தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, மற்றும் அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்

இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள ஜாபர் சாதிக், மற்றும் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் அரபிக் கல்லுாரி பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வாயிலாக, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்கவும், ஆயுதப் பயிற்சி அளிக்க நிதியுதவி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் உள்ளிட்டோர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அரசியல்வாதிகள், சினிமா புள்ளிகள் என பலர் போதை கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் உள்ளதால், இந்த விசாரணையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரடியாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு என இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டிருப்பதால், அஜித் தோவலே நேரடியாக களம் இறங்கி விட்டாராம். மேலும் தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசும் அமைப்புகளையும் தீவிர கண்காணிப்பில் கொண்டுவந்துள்ளது தேசிய புலனாய்வு அமைப்பு. அதன் ஒருபகுதி தான் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் நடந்த சோதனை.

விசாரணையில் என்ன தகவல் கிடைத்துள்ளது; எந்த அளவிற்கு முன்னேற்றம் போன்ற பல விஷயங்கள் அறிக்கையாக தோவலுக்கு அனுப்பப்பட்டு வருகிறதாம்; மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விசாரணையை கண்காணிக்கிறாராம்.’தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர், போதை பொருள் கடத்தல் தொடர்பாகவும் பேசினார். இதிலிருந்து, இந்த விவகாரத்திற்கு மத்திய அரசும், மோடியும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதனால் தான், இந்த விவகாரத்தில் நேரடியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகரே இறங்கிஉள்ளார்’ எனவும் சொல்லப்படுகிறது. விவகாரம் பெரிதாகி கொண்டே போவதால் தமிழகத்தில் சுனாமி வீசகூடும் அதில் பல அரசியல் தலைவர்கள் முதல் பிரிவினைவாதம் பேசும் அமைப்புகள் எல்லாம் சிக்கி சின்னாபின்னமாகும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றார்கள். முதல்வர் முக ஸ்டாலின் உதயநிதி உதயநிதி மனைவி கிருத்திகா உதயநிதி என அணைத்து முக்கிய தலைகளுடன் தொடர்பில் இருப்பது போல் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் போட்டோ எடுத்து கொண்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
அரசியல்

நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பேஸ்புக்கிற்கு வருகிறதா ஆப்பு! மார்க்குக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை கடிதம்!

பேஸ்புக்கிற்கு வருகிறதா ஆப்பு! மார்க்குக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை கடிதம்!

September 2, 2020
ஆக்ஸிஜன் விநியோகப்பதில் சாதனை படைத்த இந்திய ரயில்வே. ஒரே நாளில்  1,018 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சப்ளை

ஆக்ஸிஜன் விநியோகப்பதில் சாதனை படைத்த இந்திய ரயில்வே. ஒரே நாளில் 1,018 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சப்ளை

May 22, 2021
enmann enmakkal

வைரல் வீடியோ.. தி.மு.க அமைச்சர்களின் கல்வித் தகுதிகள் பட்டியலிட்ட அண்ணாமலை.. தரமான சம்பவம்.

February 6, 2024
மத்தியில் அமையவுள்ள பிரதமர் மோடியின் 3.0 அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு !

மத்தியில் அமையவுள்ள பிரதமர் மோடியின் 3.0 அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு !

June 9, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x