Monday, January 30, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

நேருவை விட அம்பேத்கர் உயர்வான பிராமணர்: சுப்பிரமணியன் சுவாமி அதிரடி பேச்சு!

Oredesam by Oredesam
August 2, 2022
in அரசியல், இந்தியா, செய்திகள்
0
நேருவை விட அம்பேத்கர் உயர்வான பிராமணர்: சுப்பிரமணியன் சுவாமி அதிரடி பேச்சு!
FacebookTwitterWhatsappTelegram

பகவத் கீதையில் கடவுள் கிருஷ்ணர், ஒருவர் புத்திசாலியாகவும், பெருந்தன்மையாகவும், தைரியமாகவும் இருந்தால் அவர் பிராமணர் என்று கூறியுள்ளதாகவும், அப்படியெனில் எந்த தேர்விலும் தேர்ச்சி பெறாத நேருவை விட அம்பேத்கர் உயர்வான பிராமணர் எனவும் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பிராந்திய கல்வி நிறுவனத்தின் 60வது நிறுவன தின விழாவில் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது: ஹிந்து அமைப்பில் நான்கு வர்ணங்கள் உள்ளன. அவை ரத்தத்தின் அடிப்படையிலானது அல்ல, குணத்தின் அடிப்படையிலானது. ஆனால் ஜாதி என்பது ரத்தம் அடிப்படையிலானது. பகவத் கீதையில் கடவுள் கிருஷ்ணர், ஒருவர் புத்திசாலியாகவும், பெருந்தன்மையாகவும், தைரியமாகவும் இருந்தால் அவர் பிராமணர் என்று கூறுகிறார். அப்படியெனில் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர் அல்ல பிராமணர் என நம்புகிறேன். அவர் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து பல டிகிரிகள் மற்றும் முனைவர் பட்டங்களை பெற்றதுடன் நமது அரசியலமைப்பிற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

நேருவை விட அம்பேத்கர் உயர்வான பிராமணர். ஏனெனில் நேரு எந்த தேர்விலும் தேர்ச்சி பெறவில்லை. அவரது குடும்பத்தினர் கூட பல தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நாட்டின் வரலாற்றை மீண்டும் உருவாக்கும் முக்கிய பணியை மேற்கொண்டுள்ளது. தற்போதைய பாடப்புத்தகங்களில் ஆங்கிலேயர்கள் அல்லது இந்திய ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. அவற்றின் புத்தகங்கள் ஆங்கிலேயர்களின் கருத்துகளை பிரதிபலிக்கின்றன.

READ ALSO

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …

இந்தியா துண்டு துண்டாக இருப்பதாகவும், அதை ஒன்றாக இணைத்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்றும், மேற்கு ஐரோப்பாவில் இருந்து ஆரியர்கள் வந்த போது திராவிடர்கள் இங்கு குடியிருந்தார்கள் என்றும் எழுதியுள்ளனர். இவை அனைத்தும் தவறான கருத்துகள். அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே டி.என்.ஏ உள்ளது. அது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். இதனை பல்கலைக்கழகங்களின் மேம்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தகவல் தினமலர்.

ShareTweetSendShare

Related Posts

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை  பாஜக தலைவர் அதிரடி…
அரசியல்

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

January 10, 2023
ஜீ ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக மாறியிருக்கிறது சி.எம்.டி.ஏ -அண்ணாமலை.
அரசியல்

கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …

January 4, 2023
“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…
அரசியல்

“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…

December 18, 2022
பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .
செய்திகள்

பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .

December 1, 2022
தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!
செய்திகள்

5 ஆண்டாக உள்ள அா்ச்சகா் பயிற்சி காலத்தை ஓராண்டாகக் குறைக்கக்கூடாது: அண்ணாமலை.

December 1, 2022
குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.
இந்தியா

குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.

December 1, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

ஈவேரா சிலைகளில் உள்ள “கடவுள் மறுப்பு வாசகங்கள் கல்வெட்டுகள்” அகற்றப்பட வேண்டும். இந்து தமிழர் கட்சி கோரிக்கை!!

ஈவேரா சிலைகளில் உள்ள “கடவுள் மறுப்பு வாசகங்கள் கல்வெட்டுகள்” அகற்றப்பட வேண்டும். இந்து தமிழர் கட்சி கோரிக்கை!!

July 20, 2020
ஏகே-47 மற்றும் வெடிகுண்டு வீசும் கருவியை திருச்சியில்தயாரித்து புதிய சாதனை.

ஏகே-47 மற்றும் வெடிகுண்டு வீசும் கருவியை திருச்சியில்தயாரித்து புதிய சாதனை.

August 3, 2021

இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி: இன்று ஆரம்பம்.

July 30, 2020
சி.டி ஸ்கேன்,எம்ஆர்ஐ  கருவி மருத்துவ உபகரணங்களுக்கு புதிய ஒழுங்குமுறை விதி

சி.டி ஸ்கேன்,எம்ஆர்ஐ கருவி மருத்துவ உபகரணங்களுக்கு புதிய ஒழுங்குமுறை விதி

April 19, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…
  • கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …
  • “சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…
  • பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x