Friday, January 9, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

இரண்டாம் உலகபோர் காலத்தில் ஜப்பான் மேல் இருந்த கொலைவெறி கோபம் போலவே இப்பொழுது சீனா மேல் கொண்டிருக்கின்றது அமெரிக்கா.

Oredesam by Oredesam
May 9, 2020
in உலகம்
0
FacebookTwitterWhatsappTelegram

அதற்காக அணுகுண்டை தூக்கி போட முடியாது, மிகபெரும் சக்தியான அமெரிக்கா சீனாவினை ஓசையின்றி முடக்கும் விஷயத்துக்கு வந்தாயிற்று. இந்த லேப்டாப் முதல் ஏகபட்ட அமெரிக்க தயாரிப்புகள் உலகில் உண்டு ஆனால் அவற்றின் உதிரி பாகங்கள் சீனாவில் செய்யபடும்

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

இப்பொழுது அமெரிக்கா முதல் அடியினை அங்கே அடிக்கின்றது, அதுவும் அதன் அடிபொடிகளும் சீனாவினை விட்டு கிளம்புகின்றன, இனி சீனாவில் வியாபாரம் செய்யும் கம்பெனிகளுக்கு அதிக வரி என மிரட்டுகின்றது அமெரிக்கா

அப்படியானால் அதே அளவு குறைந்த சம்பள உற்பத்திக்கு எங்கு செல்வோம் என அவை கண்ணை கசக்கும் பொழுது இந்தியா பக்கம் கண்ணை காட்டுகின்றது அமெரிக்கா..

என்னதான் ராகுலும், முக ஸ்டாலினும் மாறி மாறி குறை சொன்னாலும் இந்திய அரசு இவர்களை ஒரு பொருட்டாகவே கருதாமல் அதன் போக்கில் கடமையாற்றுகின்றது

சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க, தென்கொரிய, ஜப்பானிய கம்பெனிகள் இந்தியாவுக்கு வரலாம் எவ்வளவு நிலமும் வாய்ப்பும் நாங்கள் தருகின்றோம் என்கின்றது

அட்டகாசமான அழைப்பு இது

மாநில முதல்வர்களுக்கு இதுபற்றி மத்திய அரசு விளக்கி சொல்லி, வரும் கம்பெனிகளுக்கு நிலம் உட்பட எல்லா சலுகைகளையும் மாநிலங்கள் செய்யவேண்டும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கைக்கு மத்திய அரசு செல்லும் என எச்சரித்துவிட்டது

இதில் உபி அரசும், ஆந்திர அரசும் முந்திகொண்டு ஏகபட்ட கம்பெனிகளை வளைத்து போடுகின்றன, ஆந்திரா லட்சகணக்கான ஏக்கர் நிலத்தை கொடுத்துவிட்டது, உபி அரசு கடும் முன்னேற்பில் கம்பெனிகளை திருப்தி படுத்துகின்றன‌

கன்னட அரசும் தலைகீழாக நிற்கின்றது

சரி, இதில் தமிழக அரசு என்ன செய்கின்றது என கேட்க கூடாது, வரும் கம்பெனிகள் தானாக தங்கள் கதவை தட்டினால் “புன் சிரிப்புடன்” வரவேற்பார்கள்

ஆனால் மத்திய அரசு மூலம் வருவதால் ஊழல், கமிஷன் என எதுவும் சாத்தியமில்லை என்பதால் மாநில அரசு
ஆர்வம் காட்டவில்லை, இது மாநில துரோகம்

அமெரிக்கா , லண்டன் என பறந்து பறந்து தொழிலதிபர்களை சந்தித்த பழனிச்சாமி இப்போது இதில் ஆர்வமின்றி இருப்பது தமிழகத்து சாபம்

அவர்களுக்கென்ன? டாஸ்மாக் இருக்கின்றது, அதை திறந்துவிட்டால் வருமானம் கொட்டாதா?

ஆளும் கட்சிதான் சரியில்லை, எதிர்கட்சி திமுக ஏன் அமைதி?

எந்த நல்லதிட்டமும் மோடி காலத்தில் தமிழகத்துக்கு வந்துவிட கூடாது என்பதில் அவர்கள் தனி கவனத்தோடு இருக்கின்றார்கள், தமிழகம் எப்படி போனால் என்ன?

இந்த தமிழக பாஜக என்ன செய்கின்றது என்றால் கட்சியினை தேடிகொண்டிருக்கின்றது, காங்கிரஸ் இறந்தே விட்டது

ஆக உலக கம்பெனிகளெல்லாம் இந்தியாவில் கால்பதிக்க முயலும் போது, மற்ற மாநில அரசுகள் ஓடி ஓடி வாய்பளித்து தொழில்வளத்தை பெருக்க ஆர்வமாய் செயலாற்றும் போது, தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பும் எதிர்ப்புமாக காமெடி காட்சிகள் நடக்கின்றன‌

உலக நிலையினை கூட சொல்லவோ சிந்திக்கவோ யாருமில்லை, தமிழன் அப்பாவி பைத்தியம், தலைவர்கள் முழு சுயநலவாதிகள், பின் எப்படி

நிச்சயம் கொரோனா கொடியது, டாஸ்மாக் அதைவிட கொடியது, தமிழக அரசியல் அதை எல்லாம் விட மகா கொடியது!

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பெரியார் புடுங்கிய தேவையில்லாத ஆணிகள்.. கொள்ளை கொள்கை !

பெரியார் புடுங்கிய தேவையில்லாத ஆணிகள்.. கொள்ளை கொள்கை !

August 14, 2020
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ரூ.100 லட்சம் கோடி!  மிகபெரிய திட்டம் ஒன்று விரைவில் வர உள்ளது. பிரதமர் மோடி!

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ரூ.100 லட்சம் கோடி! மிகபெரிய திட்டம் ஒன்று விரைவில் வர உள்ளது. பிரதமர் மோடி!

August 15, 2021
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு.

November 23, 2023
சொன்னதை செய்து காட்டிய அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் ஆவடியில்  ஐ.டி பார்க்!

சொன்னதை செய்து காட்டிய அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் ஆவடியில் ஐ.டி பார்க்!

June 3, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x