Tuesday, December 5, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

இரண்டாம் உலகபோர் காலத்தில் ஜப்பான் மேல் இருந்த கொலைவெறி கோபம் போலவே இப்பொழுது சீனா மேல் கொண்டிருக்கின்றது அமெரிக்கா.

Oredesam by Oredesam
May 9, 2020
in உலகம்
0
FacebookTwitterWhatsappTelegram

அதற்காக அணுகுண்டை தூக்கி போட முடியாது, மிகபெரும் சக்தியான அமெரிக்கா சீனாவினை ஓசையின்றி முடக்கும் விஷயத்துக்கு வந்தாயிற்று. இந்த லேப்டாப் முதல் ஏகபட்ட அமெரிக்க தயாரிப்புகள் உலகில் உண்டு ஆனால் அவற்றின் உதிரி பாகங்கள் சீனாவில் செய்யபடும்

READ ALSO

காசா மருத்துவமனைமீது தாக்குதல் 500 பேர் உயிரிழப்பு! தாக்குதல் நடத்தியது யார்? வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்..

‘காசா மக்களை முஸ்லிம் நாடுகள் ஏற்க மறுப்பது ஏன்?’ வாயைமூடி மவுனம் காக்கும் போராளிகள் !

இப்பொழுது அமெரிக்கா முதல் அடியினை அங்கே அடிக்கின்றது, அதுவும் அதன் அடிபொடிகளும் சீனாவினை விட்டு கிளம்புகின்றன, இனி சீனாவில் வியாபாரம் செய்யும் கம்பெனிகளுக்கு அதிக வரி என மிரட்டுகின்றது அமெரிக்கா

அப்படியானால் அதே அளவு குறைந்த சம்பள உற்பத்திக்கு எங்கு செல்வோம் என அவை கண்ணை கசக்கும் பொழுது இந்தியா பக்கம் கண்ணை காட்டுகின்றது அமெரிக்கா..

என்னதான் ராகுலும், முக ஸ்டாலினும் மாறி மாறி குறை சொன்னாலும் இந்திய அரசு இவர்களை ஒரு பொருட்டாகவே கருதாமல் அதன் போக்கில் கடமையாற்றுகின்றது

சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க, தென்கொரிய, ஜப்பானிய கம்பெனிகள் இந்தியாவுக்கு வரலாம் எவ்வளவு நிலமும் வாய்ப்பும் நாங்கள் தருகின்றோம் என்கின்றது

அட்டகாசமான அழைப்பு இது

மாநில முதல்வர்களுக்கு இதுபற்றி மத்திய அரசு விளக்கி சொல்லி, வரும் கம்பெனிகளுக்கு நிலம் உட்பட எல்லா சலுகைகளையும் மாநிலங்கள் செய்யவேண்டும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கைக்கு மத்திய அரசு செல்லும் என எச்சரித்துவிட்டது

இதில் உபி அரசும், ஆந்திர அரசும் முந்திகொண்டு ஏகபட்ட கம்பெனிகளை வளைத்து போடுகின்றன, ஆந்திரா லட்சகணக்கான ஏக்கர் நிலத்தை கொடுத்துவிட்டது, உபி அரசு கடும் முன்னேற்பில் கம்பெனிகளை திருப்தி படுத்துகின்றன‌

கன்னட அரசும் தலைகீழாக நிற்கின்றது

சரி, இதில் தமிழக அரசு என்ன செய்கின்றது என கேட்க கூடாது, வரும் கம்பெனிகள் தானாக தங்கள் கதவை தட்டினால் “புன் சிரிப்புடன்” வரவேற்பார்கள்

ஆனால் மத்திய அரசு மூலம் வருவதால் ஊழல், கமிஷன் என எதுவும் சாத்தியமில்லை என்பதால் மாநில அரசு
ஆர்வம் காட்டவில்லை, இது மாநில துரோகம்

அமெரிக்கா , லண்டன் என பறந்து பறந்து தொழிலதிபர்களை சந்தித்த பழனிச்சாமி இப்போது இதில் ஆர்வமின்றி இருப்பது தமிழகத்து சாபம்

அவர்களுக்கென்ன? டாஸ்மாக் இருக்கின்றது, அதை திறந்துவிட்டால் வருமானம் கொட்டாதா?

ஆளும் கட்சிதான் சரியில்லை, எதிர்கட்சி திமுக ஏன் அமைதி?

எந்த நல்லதிட்டமும் மோடி காலத்தில் தமிழகத்துக்கு வந்துவிட கூடாது என்பதில் அவர்கள் தனி கவனத்தோடு இருக்கின்றார்கள், தமிழகம் எப்படி போனால் என்ன?

இந்த தமிழக பாஜக என்ன செய்கின்றது என்றால் கட்சியினை தேடிகொண்டிருக்கின்றது, காங்கிரஸ் இறந்தே விட்டது

ஆக உலக கம்பெனிகளெல்லாம் இந்தியாவில் கால்பதிக்க முயலும் போது, மற்ற மாநில அரசுகள் ஓடி ஓடி வாய்பளித்து தொழில்வளத்தை பெருக்க ஆர்வமாய் செயலாற்றும் போது, தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பும் எதிர்ப்புமாக காமெடி காட்சிகள் நடக்கின்றன‌

உலக நிலையினை கூட சொல்லவோ சிந்திக்கவோ யாருமில்லை, தமிழன் அப்பாவி பைத்தியம், தலைவர்கள் முழு சுயநலவாதிகள், பின் எப்படி

நிச்சயம் கொரோனா கொடியது, டாஸ்மாக் அதைவிட கொடியது, தமிழக அரசியல் அதை எல்லாம் விட மகா கொடியது!

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.

ShareTweetSendShare

Related Posts

காசா மருத்துவமனைமீது தாக்குதல் 500 பேர் உயிரிழப்பு! தாக்குதல் நடத்தியது யார்? வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்..
உலகம்

காசா மருத்துவமனைமீது தாக்குதல் 500 பேர் உயிரிழப்பு! தாக்குதல் நடத்தியது யார்? வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்..

October 20, 2023
‘காசா மக்களை முஸ்லிம் நாடுகள் ஏற்க மறுப்பது ஏன்?’ வாயைமூடி மவுனம் காக்கும் போராளிகள் !
உலகம்

‘காசா மக்களை முஸ்லிம் நாடுகள் ஏற்க மறுப்பது ஏன்?’ வாயைமூடி மவுனம் காக்கும் போராளிகள் !

October 16, 2023
இந்து,தேச விரோத பதிவுகள் … பாகிஸ்தான் கிரிக்கெட் தொகுப்பாளினி பாகிஸ்தானுக்கே திரும்பிய சம்பவம்…
உலகம்

இந்து,தேச விரோத பதிவுகள் … பாகிஸ்தான் கிரிக்கெட் தொகுப்பாளினி பாகிஸ்தானுக்கே திரும்பிய சம்பவம்…

October 12, 2023
நிர்வாணமாக ஊர்வலம் தூக்கி செல்லப்பட்ட இஸ்ரேல் பெண் ராணுவ வீரர் ! பலஸ்தீன தீவிரவாதிகள் தாக்குதல்..சாலை முழுக்க சடலங்கள் !
உலகம்

நிர்வாணமாக ஊர்வலம் தூக்கி செல்லப்பட்ட இஸ்ரேல் பெண் ராணுவ வீரர் ! பலஸ்தீன தீவிரவாதிகள் தாக்குதல்..சாலை முழுக்க சடலங்கள் !

October 9, 2023
ஐநாவில் பாகிஸ்தானை சம்பவம் செய்த இந்தியா !
உலகம்

ஐநாவில் பாகிஸ்தானை சம்பவம் செய்த இந்தியா !

September 23, 2023
” இந்தியா எனும் யானையிடம் ”  கனடா  எனும் எறும்பு மோதுவதா ! அமெரிக்கா கருத்து
உலகம்

” இந்தியா எனும் யானையிடம் ” கனடா எனும் எறும்பு மோதுவதா ! அமெரிக்கா கருத்து

September 23, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

5 பிள்ளைகள் பெற்றால் ஊக்கத்தொகை கேரளா கத்தோலிக்க சர்ச் நிர்வாகம் !  2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை அசாம் மற்றும் உ.பி.அரசு!

5 பிள்ளைகள் பெற்றால் ஊக்கத்தொகை கேரளா கத்தோலிக்க சர்ச் நிர்வாகம் ! 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை அசாம் மற்றும் உ.பி.அரசு!

July 29, 2021
இருளர் பெண்கள் 4 பேர் கற்பழிப்பு : எப்போது நீதி வழங்குவார் சைலேந்திரபாபு? – டாக்டர் ராமதாஸ் கேள்வி..!

இருளர் பெண்கள் 4 பேர் கற்பழிப்பு : எப்போது நீதி வழங்குவார் சைலேந்திரபாபு? – டாக்டர் ராமதாஸ் கேள்வி..!

November 23, 2021
விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கு தென்னிந்தியாவில் முதல் கிஷன் ரயில் சேவை தொடங்கப்பட்டது!

விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கு தென்னிந்தியாவில் முதல் கிஷன் ரயில் சேவை தொடங்கப்பட்டது!

September 10, 2020
குல தெய்வ நிலத்தை ஆக்கிரமிக்கும் திமுக அரசு! களத்தில் இறங்கிய படுகர் இன மக்கள்! கொட்டும் மழையில் போராட்டம்! கண்டுகொள்ளாத RSB ஊடகங்கள்!

குல தெய்வ நிலத்தை ஆக்கிரமிக்கும் திமுக அரசு! களத்தில் இறங்கிய படுகர் இன மக்கள்! கொட்டும் மழையில் போராட்டம்! கண்டுகொள்ளாத RSB ஊடகங்கள்!

October 20, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • கூவத்தில் முதலை கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை … மொத்தமாக இழுத்து விட்ட வானதி சீனிவாசன்….
  • தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்.
  • திருவண்ணாமலையில் விநாயகர் தேரின் வடத்தை பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்து சாமி தரிசனம்
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x