Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் அண்ணாமலை சொன்ன விஷயம் களத்தில் இறங்கிய அமித்ஷா!

Oredesam by Oredesam
July 15, 2024
in செய்திகள், தமிழகம்
0
Amitsha,

Amitsha,

FacebookTwitterWhatsappTelegram

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி திருவேங்கடம், காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். கொலையில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திருவேங்கடத்தை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது இந்த என்கவுன்டர் நடந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கின் முக்கிய குற்றவாளி “திருவேங்கடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற அவர் தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டபோது திருவேங்கடம் தப்பிப்பதற்காக காவல்துறையினரை தாக்கிவிட்டு ஓட முற்பட்டபோது தற்காப்புக்காக காவல்துறை சுட்டுள்ளார்கள் இந்த துப்பாக்கி சூட்டில் திருவேங்கடம் உயிரிழந்ததாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் . ஆம்ஸ்ட்ராங் கொலையான பத்தே நாட்களில் அந்த வழக்கில் கைதான திருவேங்கடம் போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலையை சி.பி.ஐ விசாரணைக்கு விட வேண்டும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தேசிய தலைவர் மாயாவதி முதல் தமிழக பா.ஜ.க வரை முக்கிய எதிர்க்கட்சிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். மேலும் தமிழ்நாட்டில் தலித் சமூகத்தினருக்கு எதிரான தொடர் வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தமிழக பாஜக துணை தலைவர் வி.பி துரைசாமி தலைமையிலான பிரதிநிதிகள் குழு, தேசிய பட்டியல் ஆணையத் தலைவர் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரை சந்தித்து மனு கொடுத்தளர். இந்த மனுவில், தமிழகத்தில் தலித் சமூகத்திற்கு எதிராக இதுவரை நடைபெற்ற 25 வழக்குகள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுமட்டுமில்லாமல் ஆம்ஸ்டராங் கொலை வழக்குகுறித்து அமித் ஷாவுக்கு சி.பி.ஐ விசாரணை கோரி அண்ணாமலை கடிதம் அனுப்பினார்.இதனை தொடர்ந்து ஆம்ஸ்டராங் கொலைவழக்கில் சம்மந்தப்பட்ட திருவேங்கடத்தை காவல்துறை என்கவுண்டர் செய்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுளது.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது கூறியிருந்தார்.

மேலும் கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பட்டியலின மக்களுக்கு எதிராக 2000-க்கும் மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிவின்றன.கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவா்களில் 50-க்கும் மேற்பட்டோா் பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா்கள். வேங்கைவயலில் குடிநீா் தொட்டியில் மலத்தை கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் இதுவரை கண்டறியப்படவில்லை என அடுக்கடுக்கான புகார்கள் டெல்லியிடம் தமிழக பாஜக கூறியுள்ளது.

தமிழக பாஜக அளித்த புகாரிகளின் அடிப்படையியல் தமிழக உள்துறை செயலரிடம் விளக்கம் கேட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடிதம் அனுப்பி உள்ளார்.இதை சற்றும் எதிர்பாராத ஆளும் திமுக அரசு சி.பி.ஐ உள்ளே வருவதற்குள் சில முக்கிய வழக்குகளை முடித்துவிட வேண்டும் என தமிழக காவல்துறயினருக்கு மறைமுக உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. அமித்ஷாவின் நேரடி கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளது தமிழகம் .

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தமிழக பணக்கார பட்டியலில் 19 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் கலாநிதிமாறன் முதலிடம் .

February 20, 2020
ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்த ஹைபர்சோனிக்! உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா!

ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்த ஹைபர்சோனிக்! உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா!

September 8, 2020
1.89 கோடி தடுப்பூசி மாநிலங்களின் கையில் இருக்கு.. தகவலை வெளியிட்ட மத்திய அரசு!

43 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தி புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா!

July 25, 2021
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கும்  ராஜஸ்தான் அரசு தனது திவால்நிலை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையைக் காட்டுகிறது காங்கிரஸை மீது  மாயாவதி குற்றசாட்டு.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் ராஜஸ்தான் அரசு தனது திவால்நிலை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையைக் காட்டுகிறது காங்கிரஸை மீது மாயாவதி குற்றசாட்டு.

May 22, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x