Saturday, July 19, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

டெல்லி கலவரம் ஜேஎன்யூ பல்கலைகழகத்தின் பிஎச்டி மாணவன் ஷர்ஜீல் இமாம் கைது!

Oredesam by Oredesam
August 27, 2020
in இந்தியா, செய்திகள்
0
டெல்லி கலவரம் ஜேஎன்யூ பல்கலைகழகத்தின் பிஎச்டி மாணவன் ஷர்ஜீல் இமாம் கைது!
FacebookTwitterWhatsappTelegram

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி மற்றும் அலிகார் பல்கலைகழகத்தில் டிசம்பர் 16-ம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற்ற போது மிகப்பெரிய வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டம் தொடர்பாக ஆதரவு எதிர்ப்பு என இரு பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு பேரணியில் பிரிவினைவாதிகள் புகுந்துவிட்டனர். காவல்துறையினர் மீது கடுமையாக தாக்கப்பட்டனர். இதன் பின் டெல்லி வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய கலவரம் மூண்டது. பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டன இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானர்கள்.கலவரத்தில் காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தார்கள். கலவர பூமியாக மாறியது டெல்லி வடகிழக்கு பகுதி.

இந்த நிலையில் கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக 2 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் வடகிழக்கு பகுதியில் கலவரம் மூண்டது இதில் பலியானோரின் எண்ணிக்கை 40க்கும் மேற்பட்டோர் 200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

READ ALSO

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

இந்த நிலையில் ஆம் ஆத்மீ கவுன்சிலர் தாஹிர் உசேன் கலவரத்துக்கு முக்கிய காரணம் நான் தான் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தான் அவன் மேலும் கூறுகையில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனே நிறைவேற்றியது ஆகியவற்றால் தான் மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும். ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே கலவரம் ஏற்படுவதற்கு முக்கிய நோக்கம் என்று காவல்துறையில் தாஹிர் உசேன் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளான்.

இந்த நிலையில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனான ஷர்ஜீல் இமாம் தேசத்திற்கு விரோதமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இவன் ஜேஎன்யூ பல்கலைகழகத்தின் பிஎச்டி மாணவன் ஆவான். இமாம் ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைகழகத்தில் சிஏஏ-வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்தியாவில் இருந்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என பேசிய சர்ச்சைக்குரிய விடீயோ வெளியானது.

இந்த வீடியோ வெளியானதையடுத்து ஷர்ஜூல் இமாம் மீது டெல்லி, அசாம்,அருணாச்சலப்பிரதேசம், உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பீகாரில் பதுங்கி இருந்த இமாமை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குணமானதையடுத்து சிஏஏ வன்முறை தொடர்பாக ஷர்ஜீலை டெல்லி போலீசார் கைது செய்தனர்.மேலும், அவனிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் காணொளி மூலம் ஷர்ஜீலை காவல் துறை ஆஜர்படுத்தினர்.டெல்லி வன்முறை தொடர்பாக ஷர்ஜீல் இமாம் மீது பயங்கரவாத தடுப்பு சட்டம், சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ShareTweetSendShare

Related Posts

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !
செய்திகள்

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !

July 16, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025
Modi-BrahMos missile
செய்திகள்

இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

July 15, 2025
Muthu Malai
செய்திகள்

முத்துமாலை முருகன் கோவில் வாசலில் கட்டண வசூல் வேட்டை! திமுக பேரூராட்சி தலைவர் வாங்கி குவித்த சொத்து! முருகபக்தர்கள் ஆவேசம்!

July 19, 2025
#JusticeforAjithKumar
செய்திகள்

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மோடி அரசிடம் அடிபணிந்த பாகிஸ்தானுடன் சேர்ந்து வாளாட்டிய துருக்கி அதிபர்.

August 6, 2021
உலகின் நாயகன் மோடி  ! உலகிற்கு வழிகாட்டும் இந்தியா உலக நாடுகள் பாராட்டு!

உலகின் நாயகன் மோடி ! உலகிற்கு வழிகாட்டும் இந்தியா உலக நாடுகள் பாராட்டு!

March 28, 2020
சமூக நீதியை நிலைநாட்டிய மோடி அரசு! அகில  27% OBC பிரிவினருக்கு ஒதுக்கீடு! சொந்தம் கொண்டாட கிளம்பிய தி.மு.க!

மருத்துவக் கல்வியில் புரட்சி செய்த பிரதமர் மோடி! பிரதமர் மோடியை போற்றுவோம்! கொண்டாடுவோம்!

August 5, 2021
சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் பிரதமர் மோடி

விரைவில் உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்கும் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்கள்.

January 4, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !
  • பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
  • மணல் கடத்தலை தடுத்தவர் கொலை செந்தில்பாலாஜியுடன் தொடர்பு-அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம் !
  • இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x