Tuesday, March 28, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தி.மு.க ஆட்சிக்கு பிறகு மதமாற்றம் அதிகரித்துள்ளது! மத வியாபாரிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது!

Oredesam by Oredesam
August 31, 2021
in செய்திகள், தமிழகம்
0
தி.மு.க ஆட்சிக்கு பிறகு மதமாற்றம் அதிகரித்துள்ளது! மத வியாபாரிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது!
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறையில் மத வியாபாரிகளின் அத்துமீறல். பேருந்துகளில் மதப்பிரச்சாரம். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிறிஸ்தவ மத வியாபாரிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியமைத்த பிறகு
மதம் மாற்ற ஆள் பிடிக்கும் கும்பலின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்காமல் தப்பிக்க இந்துக்கள் அல்லல்பட வேண்டிய நிலை உருவாகிவிட்டதை எவரும் மறுக்க முடியாது.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

அங்க தொட்டு, இங்க தொட்டு கடைசியில தலையிலயே கை வைத்த கதையாக மதம் மாற கட்டாயப்படுத்தும் கொடுமை மயிலாடுதுறையில் நடந்துள்ளது.

நேற்று 29.08.2021 ஞாயிறு மாலை சுமார் 05:30 மணியளவில் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர் செல்லும் அரசு பேருந்து ஒன்று புறப்படுகிறது.

அப்பேருந்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் பயணம் செய்கின்றனர்.பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில்முன் வரிசை இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண் திடீரென எழுந்து பயணிகளிடம் ஒரு துண்டு பிரசுரத்தை கொடுத்துள்ளார்.

அந்த பிரசுரத்தில் கிறிஸ்தவ மதம் மற்றும் இயேசு நாதர் பற்றிய செய்திகள் இருந்துள்ளன. மேலும் பயணம் செய்த ஒரு இந்து குடும்பத்தினரிடம் “இயேசுவின் ரத்தம் ஜெயம்” என்று சத்தமாக பல முறை கூறி அவர்களையும் திரும்ப சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனை பேருந்தில் பயணம் செய்த ஒரு சகோதரர் எனக்கு போனில் தொடர்பு கொண்டு சொன்னார்.பேருந்தில் இருந்த அனைவரையுமே அந்த கிறிஸ்தவ மதவியாபார பெண்மணியின் செயல் கோபப்படுத்தியிருக்கிறது.

ஆனால் “பூனைக்கு யார் மணி கட்டுவது ?” என்ற கதையாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்திருந்துள்ளனர்.

யாராவது அந்த பெண்ணை தட்டிக்கேட்டிருந்து அந்த பெண்ணும் ஏதாவது பேசியிருந்தால் அங்கு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றிருக்க கூடிய வாய்ப்புகள் அதிகமாகும். கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யும் வியாபாரிகளை கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன்.,

ShareTweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

பேனரில் பெயர் இல்லை அதிகாரிகளை மிரட்டிய  பூந்தமல்லி தி.மு.க எம்.எல்.ஏ வைரலானா வீடியோ!

பேனரில் பெயர் இல்லை அதிகாரிகளை மிரட்டிய பூந்தமல்லி தி.மு.க எம்.எல்.ஏ வைரலானா வீடியோ!

May 23, 2021
ஸ்டாலினை பார்த்து கேள்வி கேட்கமாட்டீர்களா? மத்தவங்க இளிச்சவாயர்களா- ஊடகங்களை கிழித்த கிருஷ்ணசாமி !

பகுத்தறிவு பற்றி பேசும் ’தி-ஸ்டாக்கிஸ்டுகளை’ சம்பவம் செய்த டாக்டர்.கிருஷ்ணசாமி !

February 20, 2022
திமுக எம்.பி.யின் முந்திரி ஆலையில் தொழிலாளிஅடித்துக் கொலை.மூடிமறைக்கும் விடியல் அரசு.

கொலை வழக்கில் திமுக எம்பி மீது சிபிசிஐடி வழக்கு பதிவு.

September 27, 2021
கலவரத்தை தூண்டும் வகையில் பொய் செய்தியை பரப்பிய முகமது ஜுபேர்! ட்விட்டர் மீது FIR. உ.பி அரசு அதிரடி!

கலவரத்தை தூண்டும் வகையில் பொய் செய்தியை பரப்பிய முகமது ஜுபேர்! ட்விட்டர் மீது FIR. உ.பி அரசு அதிரடி!

June 17, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x